இடுகைகள்

சரிவிகித உணவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாற்று உணவுகளை நாம் தேடுவது அவசியம்!

படம்
மாற்று உணவுகளுக்கான தேவை எப்போதும் உள்ளது. பசு, ஆடு, கோழி ஆகியவற்றிலிருந்து இறைச்சியைப் பெற்றாலும் இதிலிருந்து வெளியாகும் கார்பன் அளவு அதிகம். எனவே, ஆய்வகங்களில் இறைச்சி செயற்கையாக தயாரிக்கப்பட்டு வருகிறது. நாளை இயற்கையாக கிடைக்கும் இறைச்சி கிடைக்காத சூழலில் ஆய்வக இறைச்சி பெரும் சந்தைப் பங்களிப்பை பெறும். மாற்று உணவுகளை தேட வேண்டுமா? இன்று உலகம் முழுவதுமே கூட அரிசி, கோதுமை, சோளம் என குறிப்பிட்ட உணவுப் பயிர்களே உள்ளன. அவற்றை மீண்டும் மீண்டும் விளைவித்துகொண்டிருக்கிறோம். நாளை இவை நுண்ணுயிரிகளால், இயற்கைப் பேரிடர்களால் தாக்கப்படும்போது பல்வேறு நாட்டு மக்கள் பட்டினி கிடக்க நேரிடும். எனவே தற்போதைய உணவிலுள்ள சத்துக்களைக் கொண்ட மாற்றைத் தேடுவது எதிர்காலத்திற்கு உதவும். குதிரை, கங்காரு, நாய், பன்றி, பாடும் பறவை ஆகியவற்றை உலகின் சில பகுதிகளில் கூறுபோட்டு மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டு வருகிறார்கள். இவற்றையா சாப்பிடுகிறார்கள் என்று ஆச்சரியப்பட ஏதுமில்லை. அதிலிருந்து வைரஸை பிற நாடுகளுக்கு அனுப்பிவிடாமல் இருந்தால் போதும் தெய்வமே? தெற்காசிய நாடுகளில் எலி, பெருச்