இடுகைகள்

ஆலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கூட்டுறவு அமைப்புகளை காப்பாற்ற அமித்ஷா வருகிறார்!

படம்
  கூட்டுறவு  அமைப்புகளை வலுப்படுத்த புதிய துறை! கூட்டுறவு அமைப்புகள்  விவசாயத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்தது. தற்போது கூட்டுறவு சங்க அமைப்புகளை நாடெங்கும் விரிவுபடுத்தும் பொருட்டு, அதனை தனி அமைச்சகமாக மாற்றியுள்ளனர்.  கூட்டுறவு முறை வலுவாக செயல்படுவது மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டுமே. இதனை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்று வழிநடத்த உள்ளார். கூட்டுறவு முறை இந்தியாவுக்கு ஏற்கெனவே அறிமுகமான முறை. இதில் பங்கேற்கும் பலரும் தொழிலுக்கான பொறுப்பை ஏற்கிறார்கள். எளிதாக வணிகம் செய்யும் முறையில் கூட்டுறவு சங்க அமைப்பில் தொழில்தொடங்குவது அவசியம் என கூட்டுறவுத்துறை சார்பில் பத்திரிகைகளுக்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  பட்ஜெட்டில் கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.  குறிப்பிட்ட நோக்கத்திற்காக மக்கள் அனைவரும் இணைந்து உழைப்பதே கூட்டுறவு முறை. இந்த முறையில் பால், சர்க்கரை, வங்கி ஆகிய துறைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. நாட்டில் தற்ப