இடுகைகள்

பிப்ரவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சீதாராம் யெச்சூரி நேர்காணல்

படம்
பி.ஜே.பி, இந்து வாக்குவங்கியைக் கைப்பற்ற பிரிப்பது, உடைப்பது, உருவாக்குவது என்றே இயங்கி வருகிறது                                                     ஆங்கிலத்தில் சஞ்சய் பஸக்,நம்ரதா பிஜி அகுஜா                                                      தமிழில் ரிச்சர்ட் மஹாதேவ், வின்சென்ட் காபோ ஜவஹர்லால் நேரு பல்கலையில் தேசத்திற்கு எதிரான வாசகங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இந்த விவகாரம் தொடங்கிய முதல்நாளிலிருந்து அந்த கோஷங்களை   எழுப்பியவர்களைக் கண்டறிந்து, உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில்  அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க கோரி வருகிறோம். ஆனால் எந்த கைதும் இல்லை? என்னதான் நடைபெறுகிறது? உங்களிடம் தேசத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் குறித்து ஆதாரங்கள் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கவேண்டியதுதானே? ஆனால் அதைவிட்டு விட்டு பல்கலைக்கழகத்திற்கு எதிரான வெறுப்பினைத் தூண்டும் பிரசாரங்கள் எதற்கு எழுப்பப்படுகிறது? ஒன்றை மனதில் கொள்ளுங்கள். இது பல்கலைக்கழகத்தோடு நின்றுவிடாது. இது ஒரு தொடக்கம்தான்.  வேறு சக்திகள் அரசினை இயக்குவதாக கூறுகிறீர்களா?

லாலு பிரசாத் நேர்காணல்

படம்
நிதீஷூக்கு எனது ஆதரவு உண்டு .. ஆனால் அவரை எனது தலைவராக நான் ஏற்றுக்கொள்ளவில்லை                                                                                   லாலு பிரசாத் யாதவ் ராஷ்டிரிய ஜனதா தள் தலைவரான லாலு பிரசாத் யாதவ் ஜனதா கட்சிகள் ஒன்றிணைந்தது , மதரீதியான கும்பல் அதிகாரத்தை வருவதைத் தடுக்கவும் கர்வாப்ஸி போன்றவற்றை செயல்படுத்தும் பாரதீய ஜனதா கட்சியை எதிர்க்கவும் என்று கூறுவதோடு பல்வேறு விஷயங்களைக் குறித்தும் நம்மிடையே தனது இயல்பான தன்மையில் உரையாடுகிறார் .                                 ஆங்கிலத்தில்: நயீர் ஆஸாத்                                 தமிழில்: ரிச்சர்ட் மஹாதேவ், ஏ.எஸ். வரும் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக நிதிஷ் குமாரை தேர்ந்தெடுக்க ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொள்ள நேர்ந்தது? நிதிஷ் குமாரை எனது தலைவராக இன்றும் சரி இதன் முன்பும் நான் ஏற்றுக்கொண்டதில்லை என்பதை உங்களிடம் முன்பே தெரிவித்திருக்கிறேன். திரு. குமார் பீகாரின் முதலமைச்சர் அவருக்கு எனது கட்சியின் ஆதரவு உண்டு. மதவாத கும்பல்

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்தப்பட்டால் என்னவாகும்?

படம்
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்தப்பட்டால் என்னவாகும் ? – திரைப்பட இயக்குநர் ஆனிர் தேசிய விருது பெற்ற இந்தி திரைப்பட இயக்குநரான ஆனிர் விருதினை திருப்பித்தருவதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறுவதோடு மற்றவர்களை புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கிறது என்றும் கூறுகிறார். ஷாருக்கான் இந்தியாவில் பெருகிவரும் சகிப்புத்தன்மையற்ற சம்பவங்கள் குறித்த சம்பவம் குறித்தும், தாராளமான கருத்துக்களை தெரிவிக்கும் தளம் சுருங்கி வருவது குறித்தும் நம்மிடையே விரிவாக பேசுகிறார்.                            ஆங்கிலத்தில் மெஹூல் தாக்கா                            தமிழில்: வின்சென்ட் காபோ \ நாட்டில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த தங்கள் புரிந்துகொள்ளல் என்பது என்ன?      இன்று நம் சமூகத்தில் எந்த உரையாடலையும் தொடங்குவதற்கு இடமே இல்லாமல் போய்க்கொண்டு இருப்பது என்னை துயரத்தில் ஆழ்த்துகிறது. வேறுபாடுகளை சரியென ஏற்றுக்கொள்வது என்பதில்லாமல் அவர்களிடத்தில் மௌனத்தை உருவாக்குவது சரியானதல்ல.ந இதற்கு முன்பு வேறு அரசின் ஆட்சியில் இருக்கும