இடுகைகள்

டீன் கோரல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எனக்கென தனி கொலை உலகம் - டீன் கோரல் கோரதாண்டவம்!

படம்
ராணுவத்தில் டீன் கோரல் அசுரகுலம் டீன் கோரல் இளைஞர்களை செக்சுக்கு பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்த டீன் கோரல், மொத்தம் 27 பேரை வைகுண்டம் அனுப்பி வைத்துவிட்டு நல்ல பிள்ளையாக இருந்திருக்கிறார். பிள்ளைகள் காணாமல் போனால் போலீஸ் என்ன செய்கிறது என்று கேள்வி வருகிறதா? அங்கிருந்த போலீஸ் எண்ணிக்கை மிக குறைவு. இருபது லட்சம் மக்களுக்கு 2,200 போலீசார்தான். எனவே,  காணவில்லையா கண்பிடிப்போம் என எதிர்கால வார்த்தைகளைப் போட்டு பதில் சொல்லி பெற்றோர்களை அனுப்பிவிட்டு ரெகுலர் வேலைகளைப் பார்த்தனர். அவர்கள் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால், முதலிலேயே ஹென்லியை பிடித்திருக்கலாம். நிறைய பேர் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் பலியாகி இருக்கவும் மாட்டார்கள். இப்போது நாம் வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? கோரலின் கதையைப் பார்ப்போம். டெக்சாசின் மேற்குப்பகுதியிலுள்ள ஹூஸ்டனில் வாழ்ந்த டீன் கோரல் நேர்த்தியான ஆள். தனது தாய் நடத்தி வந்த மிட்டாய்கடையில் மிட்டாய்களை தயாரித்து பக்கத்திலுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கொடுப்பான். இதனால் மிட்டாய்காரன் என அப்பகுதியில் கோரலுக்குப் பெயர். 1973 ஆம் ஆண்ட

போதை, வல்லுறவு கொலை - எலக்ட்ரீசியன் முதல் சீரியல் கொலைகார பயணம்!

படம்
டீன் கோரல் சிறுவயதில்.... அசுரகுலம் டீன் கோரல் கோரலுக்கு எதுவுமே நீட்டாக இருக்கவேண்டும். உடை முதல் தான் செக்ஸ் வைத்துக் கொண்டு கொல்லும் இளைஞர்கள் முதற்கொண்டு அப்படித்தான். ஃபிளைவுட் டேபிளில், பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து அதில் தான் வெட்டும் சதையின் துணுக்குகள், மலம், வாந்தி எல்லாம் வந்து விழ வேண்டும் என நினைப்பார் கோரல். அனைத்தும் யாருக்கும் தெரியாமல்தான் நடந்து வந்தது. கோரலும் அப்படித்தான் நினைத்துக்கொண்டு அசுர ஆட்டம் ஆடினார்.  ஆனால் நினைத்தது எல்லாம் நடந்து விடுகிறதா என்ன? 1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் எட்டாம் தேதி.  காவல்நிலையம். டெக்சாஸின் ஹூஸ்டனில் இருந்த வந்த போன் அழைப்பு அது. இளைஞன் ஒருவன் பதற்றத்துடன் பேசினான். இங்கு நான் ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டேன். சீக்கிரம் வாங்க சார் என்ற அவனின் குரலில் வழிந்த பதற்றத்தை போலீசார் விரைவில் உணர்ந்தனர். போனை வைத்துவிட்டு சைரன் ஒலிக்க காரை கிளப்பினர். முகவரி? 2020 லாமர் ட்ரைவ். அவர்கள் அங்கே சென்று சேரும் முன், போனில் அழைத்த ஹென்லி பற்றி பார்த்துவிடுவோம். ஹூஸ்டன் என்ற பகுதி, நகரின் குற்றங்கள் மலிந்த இடம். அங்குதான் கோரல் வாழ்ந்து வந