இடுகைகள்

உச்சநீதிமன்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தி சினிமாக்களில் விலைமாதுக்களின் நிலை!

படம்
  பாலியல் தொழிலாளிகளையும் மதிக்கவேண்டும். அவர்கள் செய்வதும் தொழில்தான். விலைமாதுக்களையும் கௌரவமாக நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கௌரவம் நிஜமாக கிடைக்குமோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் திரைப்படங்களில் விலைமாதுக்களை காட்டிய சினிமாக்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். இது இந்தி சினிமாக்கள் மட்டுமே.  பேகம் ஜான்  பீரியட் படம்தான். முகேஷ் பட் தயாரிக்க 2017இல் வெளியான படம். சுதந்திரத்திற்கு பிறகான விலைமாதுக்களின் நிலையைப் பேசிய படம் இது. வித்யாபாலன் தான் விலைமாதுக்களின் தலைவி. வங்காளப் படமான ராஜ்கஹினி என்ற படத்தின் இந்தி ரீமேக் இது.  மண்டி  1983ஆம் ஆண்டு ஷியாம் பெனகல் உருவாக்கிய படம்தான் மண்டி. படத்தில் ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா படேல், நஸ்ரூதின் ஷா ஆகியோர் நடித்திருந்தனர். இதன் மூலம் உருது சிறுகதை. ஆனந்தி என்ற சிறுகதையை எழுதியவர் குலாம் அப்பாஸ். விபச்சாரத்தை நடத்துபவராக தலைவியா ஷபனா ஆஸ்மி நடித்திருந்தார். இவரது கட்டுப்பாட்டில் உள்ளவருக்கு உருவாகும்  இன்னொரு உறவால் ஏற்படும் பாதிப்புகள்தான் கதை. காமம், உடல்ரீதியான மகிழ்ச்சி ஆகியவற்றைப் பற்றிய பேசிய வகையில் முக்கியமான படம். 1984ஆம் ஆண்டு மண்டி ப

எலன் மஸ்கின் குணங்கள், பழக்கங்கள், சர்ச்சைகள், தொழில்நிபுணத்துவத்தை சொல்லும் நூல்! - புத்தக அறிமுகம்

படம்
  புத்தக அறிமுகம் பவர் பிளே டிம் ஹிக்கின்ஸ்  பெங்குவின் ராண்டம் ஹவுஸ் புத்தகம் முழுக்க நவீன தொழில்துறை மேசியாவான எலன் மஸ்கைப் பற்றி விவரிக்கிறது. அவர்ரை சிலர் ஜீனியஸ் என்றாலும் சிலர் மோசமான முதலாளி என்கின்றனர். தனது மனதில் தோன்றுவதை பேசி நிறுவனத்தில் பங்குகள் சரிந்தாலும் அதை அடுத்த ஐடியா மூலம் சரிக்கட்டும் திறமை கொண்டவர் எலன்மஸ்க். விண்வெளி ஆய்வு, மின்சார கார் ஆகியவற்றை நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.  மோத் மெலடி ரசாக் ஹாசெட் 1946ஆம் ஆண்டு மா, பப்பு என இரண்டு பேரும் உள்ளூர் பல்கலை ஒன்றில் ஆசிரியர்களாக உள்ளனர். இவர்களின் பதினான்கு மகள் அய்மாவுக்கு விரைவில் திருமணமாகவிருக்கிறது. அவளைப் பற்றியும் திருமணம் பற்றியும் அவளது சகோதரி ரூப் சொல்லும் கதைகளை நூல் கொண்டுள்ளது. இதயத்தின் கருப்பான பக்கங்களையும் காதல், இழப்பு ஆகியவற்றையும் விரிவாக பேசியுள்ளது.  டிஸ்கார்டன்ட் நோட்ஸ் 1 அண்ட் 2 ரோஹிங்டன் ஃபாலி நாரிமன் பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  இந்தியாவில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டு பல்வேறு சிக்கலான, முரண்பாடுகளைக் கொண்ட வழக்குகளை நூல் இருபகுதிகளாக் பிரித்துப் பேசுகிறது. சட்டம் படிப்பவர்கள், வழக்குரைஞர்க