இடுகைகள்

உதவித்தொகை. சிறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரேசிலில் பெருகும் வறுமையை, வெறுப்பை போக்குவாரா புதிய அதிபர் லுலா!

படம்
  பிரேசில் நாட்டில் ஏற்பட்ட புதிய மாற்றம்!   இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா அதிபராக தேர்வாகியிருக்கிறார். இதற்கு முன்னர் இருமுறை தொடர்ந்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்திருக்கிறார். தனது 77 வயதில் மீண்டும் அதிபராக லுலா தேர்ந்தெடுக்கப்பட என்ன காரணம் இருக்கப்பட முடியும்? என்று பார்ப்போம். தேர்தலில் வெற்றி பெற்ற சதவீதம் பெரிதாக உள்ளது என்று சொல்ல முடியாது. வலதுசாரி பிரதமரான பொல்சனாரோ 49.1 சதவீதம் பெற்றுள்ளார் எனில் லுலா பெற்றுள்ள வாக்குகளின் அளவு 50.9% ஆகும். லுலாவும் பொல்சனாரோவும் கொள்கை, செயல்பாடு அளவிலும் மிகவும் வேறுபட்டவர்கள். பொல்சனாரோ எப்படிப்பட்டவர் என்ன அமேசான் காடுகளை அழியவிட்டதில் இருந்து தெரிந்துகொள்ளலாம். இவரது ஆட்சிக்காலத்தில் பழங்குடிகளின் வாழிடங்கள் வேகமாக அழிக்கப்பட்டன. நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளே உருவாக்கப்பட்டன.  77 வயதான லுலா தொழிற்சங்க தலைவராக இருந்தவர். இவர் நாட்டின் அதிபராக 2002, 2010ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார். லுலா அதிபராக இருந்தபோது   பல லட்சம் மக்களை வறுமை