இடுகைகள்

கொடூரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உளவியலாளர் வாட்சன் செய்த கொடூரமான ஆல்பெர்ட் பி சோதனை!

படம்
  இருபதாம் நூற்றாண்டின்போது, பல்வேறு உளவியலாளர்கள். மனத்தை புரிந்துகொள்ள முயன்றனர். அதன்படி ஆய்வகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலை வழியாக பல்வேறு சோதனைகளை செய்து வந்தனர்.  குறிப்பிட்ட கட்டுப்படுத்தப்பட சூழ்நிலை வழியாக மனத்தை அறிய முயற்சி செய்தனர். இதன் மறைமுகமான அர்த்தம், அவர்கள் செய்த பல்வேறு சோதனைகள் வேலைக்கு ஆகவில்லை என்பதேயாகும்.  ஜான் வாட்சன், தோர்ன்டைக் என்ற ஆய்வாளரைப் போலவே குண இயல்புகளை தீவிரமாக ஆராய்ந்தார். கூறிய கருத்துகளும் சர்ச்சைக்குரியவைதான் இருபதாம் நூற்றாண்டில் செல்வாக்கு கொண்ட உளவியலாளராக செயல்பட்டார். இதன் காரணமாக இவரை குண இயல்புகள் சார்ந்த ஆராய்ச்சிகளின் தந்தை என பிறர் புகழ்ந்தனர். அழைத்தனர். 1913ஆம் ஆண்ட சைக்காலஜி ஏஸ் தி பிஹேவியரிஸ்ட் வியூஸ் இட் என்ற தலைப்பில் வாட்சன் உரையாற்றினார். இந்த உரைதான் குண இயல்பு சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியமான செயல் அறிக்கை என்று கருதப்பட்டது. இதில், அறிவியல் முறையிலான உளவியல் என்பது மனநிலைகளுக்கான ஆராய்ச்சியை விட முன்முடிவுகள், குணத்தை கட்டுப்படுத்தும் இயல்பு ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.  பால்டிமோரிலுள்ள ஹாப்க

நாசிப்படையினரின் கொடூரத்தை உலகிற்கு சொன்னவர்!

படம்
புத்தக விமர்சனம் அறமே வாழ்க்கை! அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ் தொடங்கி ஆசான் ஜெயமோகன் வரையில் அறம் பற்றி பேசாத ஆன்மாக்கள் உலகில் கிடையாது. தந்தியில் நீங்கள் படிக்கும் சாணக்கியன் சொல் கூட இதேவகையான அறத்தை அரசரின் வழியில் சொல்லி வருகிறது. இந்த அறம் என்பது எப்படி தலைமுறைகள் வழியாக நமக்கு வந்திருக்கிறது என்பதை விளக்குகிறார் இந்த நூல் ஆசிரியர். மாறும் பணிச்சூழல் இன்று நாம் தேடும் கூகுள் முதற்கொண்டு ஏ.ஐ.தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. பாருங்கள் இந்த வரிகளைக்கூட நான் தட்டச்சு செய்யவேண்டியதில்லை. இந்த வார்த்தையா என இனி கூகுள் சொல்லும். காரணம், ஏ.ஐ. திறன். அமெரிக்காவில் பணியாற்றிய ஆசிரியர், அங்கு எப்படி செயற்கை நுண்ணறிவு மனிதர்களை குறைந்த கூலிக்கு தள்ளுகிறது. இதன் வழியாக மனிதர்கள் எப்படி நேரத்தைப் பிடித்து தொங்காமல் எளிமையாக வாழலாம் என்பதைச்சொல்லுகிறார். இதனைக் கவனமாக படித்தால் எதிர்கால பணிச்சூழல் எப்படி இருக்கும் என ஊகித்துவிடலாம். கொடூரத்தின் சாட்சி 1940 களில் ஜெர்மனின் நாசிப்படையில் பணியாற்றிய ஒருவரின் கதை. அவர் எப்படி நாசிப்படையினரின் அட்டூழியங்களை நேசப

வர்ஜின் சகோதரி காதலுக்கு கிஃப்ட்

படம்
தொண்ணூறுகளில் கனடாவில் அலுவலகத்தில் பணியாற்றிய கர்லா ஹாலோதேன் எனும் பொது அனஸ்தீசியா மருந்து திருடிக்கொண்டு வீடு வந்தார். அங்கு பதினைந்து வயது வர்ஜின் சகோதரிக்கு அதனை உணவில் கலந்து கொடுத்தார். அன்று குடும்பமே பார்ட்டிக்குக்கு செல்லும் மூடில் இருந்தது. போதையில் மயங்கிய இளைய சகோதரியை தூக்கிக்கொண்டு பில்டிங்கின் கீழ் தளத்திற்கு வந்தார். அங்கு அவரின் காதலன் பால் பெர்னார்டோ இருந்தான். அவனது நோக்கம், வர்ஜின் பெண்ணுடன் பாலுறவு கொள்ளவேண்டும் என்பது. அது இன்று உலகில் சாத்தியமா? கிடையாது. அதேதான். பிரச்னை. எனவே கார்லாவிடம் உறவு கொண்டபோது அவள் வர்ஜின் இல்லை என்று தெரிந்துகொண்டு ஏமாற்றமானான். அதைப் பொறுக்க முடியாத கர்லா, காதலனுக்கு தன் தங்கையை பரிசளிக்க முயற்சித்தாள். அதற்காகத்தான் போதைப்பொருள் திருட்டு, உணவில் கலப்பு எல்லலாமே. கர்லா மற்றும் பெர்னார்டோ பார்பி கில்லர்ஸ் என்று புகழ்பெற்று சிறை சென்ற ஆட்கள். இன்று அத்தனை செயல்களையும் செய்து வந்தவர்களில் கர்லா பள்ளியில் தன்னார்வலர் ஆசிரியராக பணியாற்றுகிறார். மேற்சொன்ன கொடூரங்கள் நடந்து 29 ஆண்டுகள் ஆகின்றன. 1970 ஆம் ஆண்டு மே 4 அன்று பிறந்த