இடுகைகள்

கோவிட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோவிட் இறப்புகள் இந்தியாவில் அதிகமா?

படம்
  இந்தியாவில் 47 லட்சம் மக்கள் கொரானாவால் பலியானார்கள் என்பதை உலக சுகாதார நிறுவனம் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறது. இது எந்த நாடுகளையும் விட அதிகம் என்பதால், பதறிப்போன இந்தியா, இதனை அப்படியெல்லாம் கிடையாது என ஒரே பேச்சாக முடிவாக மறுத்துள்ளது. உண்மை என்ன என்று டைம்ஆஃப் இந்தியா செய்தியை வெளியிட்டுள்ளது.  2020 -2021 காலகட்டத்தில் இந்தியா 47.4 லட்ச மக்களை இழந்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் தனது ஆவணங்களின்படி கூறியுள்ளது. இதற்கு அடுத்த நிலையில் ரஷ்யா உள்ளது. இந்த நாடு, 10.7 லட்ச மக்களை நோய்க்கு பலி கொடுத்துள்ளது. இதற்கு அடுத்த நிலையில் இந்தோனேஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் வருகின்றன.  லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா குறிப்பாக உக்ரைன், போலந்து, ரோமானியா ஆகிய நாடுகளில் மக்களி இறப்பு சதவீதம் இந்தியாவை விட அதிகம். இந்தியாவின் மக்கள்தொகையோடு ஒப்பிட்டால், உலக சுகாதார நிறுவனம் கூறும் இறப்பு எண்ணிக்கை குறைவு.  இதனை எப்படி கணக்கிடுகிறார்கள்? நூறு லட்சத்திற்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்ட நாடுகளை பட்டியலிட்டுக்கொள்ளவேண்டும்.  அடுத்து அதில் லட்சத்திற்கு எத்தனை பேர் கொரானாவால் இறந்தார்கள் என்பதை கணக்கி

கோவிட் இறப்புகளை கணக்கிடுவது முக்கியமா?

படம்
  கோவிட்டில் இறந்த மக்களின் உண்மையான எண்ணிக்கை பல்வேறு மாநிலங்கள் ஊடகங்களுக்கு அறிவிப்பதில்லை. காரணம், அப்படி கூறினால் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என்ற பயம்தான்.  ஆனால் உண்மையில் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரிந்தால்தான் நோய்த்தொற்றை எளிதாக கட்டுப்படுத்தும்படியான வசதிகளையும், கொள்கைகளையும் உருவாக்க முடியும். மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும் இந்த எண்ணிக்கையை பயன்படுத்திக்கொள்ளலாம். இதெல்லாம் பெரும்பாலும் நகரங்களில் எளிதாக கடைபிடிக்க முடியும். ஒருவர் இறந்துவிட்டால் அதற்கான சான்றிதழை பெற்று அவரை தகனம் செய்கிறார்கள். இதனால் அவருடைய இறப்பு மருத்துவமனையில், அரசு அமைப்பிலும் என இரண்டு இடங்களில் முறையாக பதிவாகிறது. ஆனால் அரசு அமைப்புகளுக்கு எட்டாத தொலைதூர கிராமங்களில் இம்முறை செயல்படாது. இங்கு ஒருவர் கொரானாவில் இறந்தாலும் கூட அதைப்பற்றி அரசுக்கு தெரிவிக்காமல் உடலை தகனம் செய்துவிடுகிறார்கள்.  இதனைத் தவிர்க்க மத்திய அரசு வெர்பல் ஆட்டோஸ்பை எனும் முறையைக் கொண்டுவந்தது. மருத்துவர் இல்லாத சூழலில், குடும்பத்தினர், நண்பர்கள் கூறும் தகவல்களை வைத்து அவரின் இறப்பு முட

கடந்த காலத்தில் இந்தியாவின் பெருமையைத் தேடிக்கொண்டிருந்தால் வருங்காலம் என்பதே நமக்கு இருக்காது! - சேட்டன் பகத்

படம்
                  போலித்தனமான அறிவியலே இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணம் சேட்டன் பகத் நவராத்திரிக்கான ஏழுநாட்கள் விரதத்தை நான் கடைப்பிடித்து வருகிறேன் . கடந்த முப்பது ஆண்டுகளாக விழா காலங்களில் உண்ணாநோன்பை கடைபிடித்து வருகிறேன் . இப்போது இந்த கட்டுரையைக் கூட விரதத்தை முடித்தபிறகு எழுதிக்கொண்டிருக்கிறேன் . நான் கடைபிடிக்கும் மதத்தை நான் விரும்புகிறேன் . ஆனால் இந்த நேசம் சிலசமயம் புதிய மாற்றங்களை நிராகரித்து விடும் என்பது உண்மையே . பெருந்தொற்றுகாலம் இதுபோல நம்பிக்கை கொண்ட அறிவியலை நம்பாத இந்துகள் ஏராளமானோர் இங்கு உள்ளனர் . இவர்களைப் போன்ற அவ நம்பிக்கைவாதிகள் இருப்பதால்தான் நம்மை வெளியிலிருந்து வந்தவர்கள் பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தனர் . அமெரிக்கா , சீனா ஆகிய நாடுகளில் கூட இறப்புகளை தடுத்தபிறகும் இந்தியாவில் கொரானோவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது . அங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து பொருளாதார வளர்ச்சி மீண்டு வருகிறது . இதனை பலரும் ட்வீட் செய்வதற்குள் நான் சில விஷயங்களை கூறிவிடுகிறேன் . 1. நான் அனைத்து இந்துக்களையும் அறிவியல் மீது அவநம்ப