இடுகைகள்

காலை உணவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூக வளர்ச்சிக்கு உதவும் திட்டம்தான் காலை உணவு வழங்கும் திட்டம்!

படம்
சென்னையில் காலை உணவுத்திட்டத்தை தமிழக அரசு அக்சயா பாத்ரா அமைப்புடன் இணைந்து தொடங்கியுள்ளது . பெங்களூருவைச் சேர்ந்த இந்த அமைப்பு பல்வேறு மாநிலங்களுடன் இணைந்து பள்ளிக்குழந்தைகளுக்கான மதிய உணவுத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது . அமைச்சர் வேலுமணி இத்திட்டம் பற்றி ட்விட்டரில் முன்னமே அறிவித்தாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றி எந அறிவிப்பையும் வெளியிடவில்லை . அக்சய பாத்ரா அமைப்பின் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கட்டிடம் பேசினோம் . தமிழ்நாடு அரசு மதிய உணவுத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது . அதுபற்றிய உங்கள் கருத்து ? தமிழ்நாடு அரசின் மதிய உணவுத்திட்டம் பல்வேறு மாநிலங்களுக்கும் முன்னோடியான திட்டமாக உள்ளது . இதைப் பின்பற்றி பல்வேறு மாநிலங்களும் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன . உங்களது அமைப்பு இந்தியாவில் உள்ள பன்னிரண்டு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது . ஆனால் தமிழகத்தில் உங்களுக்கென சமையல் செய்ய ஒரே ஒரு சமையற்கூடம்தானே உள்ளது ? நாங்கள் வரும் மார்ச்சிலிருந்து சென்னை கார்ப்பரேஷன் அமைப்புடன் இணைந்து 5, 090 மாணவர்களுக்கு நாங்கள் கா

காலை உணவு உடலுக்கு அவசியமா?

படம்
giphy.com காலை உணவு சாப்பிடுவதை முக்கியம் என பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்களும் வலியுறுத்துகிறார்கள். உணவு என்பது ஒருவரின் உடலிலுள்ள கொழுப்பு, ரத்த அழுத்தம், உடல் எடையைப் பொறுத்த தே. இதன் பொருள் காலை உணவை நாம் அலட்சியப்படுத்தவேண்டும் என்பதல்ல. கவனமாக அதனை வடிவமைத்து சாப்பிட வேண்டும் என்பதே. இம்முறையில் காலையில் வேக வைத்த பீன்ஸ், காளான்கள், தக்காளி ஆகியவற்றுடன் முட்டை சேர்த்து சாப்பிடலாம் என்கிறார்கள் ஊட்டச்சத்து வல்லுநர்கள். காலையில் நாம் சாப்பிட உதவும் செரிலாக் போன்ற உணவுகளை பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன. இவற்றில் நூறு கிராமுக்கு 5 கிராம் எனுமளவு சர்க்கரை உள்ள பொருட்களைத்தான் வாங்கவேண்டும். நாம் சாப்பிடும் மூன்று பங்கில் ஒரு பங்கு சர்க்கரையாக இருப்பதை தவிர்க்கவேண்டும். உணவுப்பொருட்களை உடல் சர்க்கரையாக மாற்றுவதே நல்லது. நேரடியான சர்க்கரை என்பது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. நீங்கள் ஓட்ஸ், பார்லி போன்றவற்றை சாப்பிடலாம். காரணம் இவை குறைவான சர்க்கரையைக் கொண்டவை. பொதுவாக காலையில் அதிகமாகவும் பின்னர் வரும் உணவு வேளைகளில் குறைவாகவும் உணவு உண்பது உடல் எ