இடுகைகள்

கோவாக்சின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தடுப்பூசி பற்றிய தகவல்களை முறைப்படி மக்களுக்கு தெரிவிப்பதே அரசின் கடமை! - வைரஸ் ஆராய்ச்சியாளர் ஷாகித் தமீல்

படம்
              ஷாகீத் தமீல் நோய் தடுப்பியலாளர் , அசோகா பல்கலைக்கழகம் எதற்காக தடுப்பூசியை தேசவிரோதம் என்று கூறுகிறார்கள் ? நான் தேசவிரோதி என்று கூறப்பட்டு வருபவர்களில் ஒருவன் . நான் இதற்கு என்ன பதில் சொல்லுவது ? எங்களை தேசவிரோதிகள் என்று கூறுபவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல தகுதியானவர்கள் . நாங்கள் சில எச்சரிக்கைகளை சொல்லிக்கொண்டு இருக்கிறோம் . நாங்கள் நீங்கள் இதனை கருத்தில் கொள்ளவில்லையென்றால் அதனால் ஆபத்துதான் நேரும் . நோய்தடுப்பியலாளராக பறவைக்காய்ச்சலை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ? பறவைக்காய்ச்சல் எப்போதும் பனிக்காலத்தில்தான் ஏற்படும் . 2006 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் மட்டும் 25 முறை பறவைக்காய்ச்சல் 15 மாநிலங்களைத் தாக்கியது . அது வானிலிருந்து விழவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் . கோவிட் காலம் என்பதால் மக்கள் பதற்றமாக இருக்கிறார்கள் . பறவைக்காய்ச்சல் என்பது மிகவும் அரிதாகவே மனிதர்களைத் தாக்குகிறது . இந்த பாதிப்பை நம்மால் தீர்க்க முடியும் . இதற்கான மருந்துகள் உள்ளன . தடுப்பூசியை இவ்வளவு வேகமாக கண்டுபிடிக்கவேண்டிய அவசியம்