இடுகைகள்

டென்னிஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கண்முன்னே நடக்கும் அநீதிக்கு எதிராக அமைதி காப்பதும் தவறுதான்! - கோகோ காஃப்

படம்
  கோகோ காஃப் coco gauff டென்னிஸ் வீரரான கோகோ காப், 2023ஆம் ஆண்டில்  22 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளார். இதில் பெரும்பகுதி விளம்பரங்கள் மூலம் கிடைத்துள்ளது. இது அவருக்கு பெருமையான ஒன்று. கருப்பினப் பெண்ணாக நான் விளையாடும் விளையாட்டு அந்தளவு பன்மைத்தள்மை கொண்டதல்ல. எனக்கு இது அர்த்தம் கொண்ட ஒன்று என்றார்.  கடந்த ஆண்டு செப்டம்பரில், தனது பத்தொன்பதாவது வயதில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை காஃப் வென்றார். போட்டியில், ஆரியானா சபாலென்கா என்ற வீரரை போட்டியிட்டு வென்றார். சாம்பியன் பட்டத்தை பெறும்போது பெயரும் புகழும் கூடவே வரும் என்று தெரியும். ஆனால், அதைப்பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. எனது வீட்டில் எத்தனை பட்டங்களை வாங்கி வைக்க முடியும் என்றுதான் யோசித்து வருகிறேன் என்றார்.  கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டியின் அரையிறுதியில் தோற்றாலும் காஃபின் நம்பிக்கை தளரவில்லை. அவர் தான் நினைத்த பாதையில் தீர்க்கமாக சென்றுகொண்டே இருக்கிறார்.  2020ஆம் ஆண்டு ஜார்ஜ் பிளாய்ட் போலீசாரால் கொல்லப்பட்டபோது, அதை தீவிரமாக யோசித்துள்ளார். நடந்த அநீதி பற்றி யோசித்தேன். அதை நினைத்து அழுதுள்ளேன். அது

மக்களுக்கு நேரும் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்காமல் இருப்பது அநீதி! கோக்கோ காஃப்

படம்
      கோக்கோ காஃப் கோகோ காஃப், அமெரிக்க டென்னிஸ் வீரர் மக்களுக்கு நேரும் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்காமல் இருப்பது அநீதி! இப்படி சொன்னது யாராக இருக்கும் என நினைக்கிறீர்கள்? மதவாத கும்பலால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மனித உரிமை போராளி என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் இந்த கட்டுரையில் வாய்ப்பில்லை. அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் வாழும் வளரும் டென்னிஸ் நட்சத்திர வீரரான கோகோ காஃப்தான், மேலே தலைப்பில் உள்ளதை சொன்னவர். கோகோவுக்கு வயது பத்தொன்பதுதான். இப்போதே அவர் கறுப்பின மக்களுக்கான போராட்டம், துப்பாக்கிச்சூடுகளுக்கு எதிரான செயல்பாடு என்ன குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார். டென்னிஸ் வீரர், தனது விளையாட்டை ஒழுங்காக   அமைதியாக விளையாடினால் போதும் என்று சிலர் கூறியதற்கு , அதை அநீதி என்று கூறும் துணிச்சலும் மனதிடமும் கோகோவுக்கு உண்டு. அவரது பாட்டி, 1961ஆம் ஆண்டு பள்ளியில் படித்தபோது பேஸ்கட்பால் வீரராக இருந்தார். ஆனால் பள்ளியில் படித்த ஒரே கறுப்பின பெண் அவர்தான் என்பதால், விதிகள் கேள்விகள் அதிகம் இருந்தன. இனவெறியின் உச்சமாக அவர் கழிவறையைப் பயன்படுத்துவதை கூட தடு

சமூக மாற்றம் ஏற்படுத்திய படங்கள் - கிங் ரிச்சர்ட், சக்தே இந்தியா, இறுதிச்சுற்று, ராட்சசி, தங்கல்

படம்
              சமூக மாற்றம் ஏற்படுத்திய திரைப்படங்கள் தாரே ஜமீன் பர் அமோல் குப்தா தனது ஓவிய ஆசிரியரை மனதில் வைத்து படத்தில் வரும் பாத்திரத்தை உருவாக்கியிருந்தார். படத்தில் டிஸ்லெக்சியா குறைபாடு கொண்ட சிறுவன் இருப்பான். அவனுக்கு ஓவியத்திறமை இருக்கும். அதை பள்ளியில் உள்ள கலை ஆசிரியர் ராம் சங்கர் நிகும்ப் கண்டறிந்து அவனை ஊக்கப்படுத்துவார். படம், அறிவுசார் குறைபாடு கொண்டவர்கள், மாற்றுத்திறனாளிகளை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை காட்சிபடுத்தி குற்றவுணர்வுக்கு ஆளாக்கியது. ஹிச்கி இதில் ஆசிரியர் பாத்திரத்தை ராணி முகர்ஜி ஏற்றிருந்தார். குறும்பான மாணவர்களின் திறமையை வெளியே கொண்டு வருவதுதான் படத்தின் மையக்கதை. இதில் பிரச்னை என்பது பள்ளியில் உள்ள குறும்பான மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியருகே டூரெட் சிண்ட்ரோம் பாதிப்பு இருக்கும். இந்த குறைபாடு உள்ளவர்கள் பேசுவதில் உடல் மொழியில் வினோத செய்கைகள் இருக்கும். இதோடு ராணிக்கு அவரது அப்பாவுடன் உறவு சீராக இருக்காது. இதையெல்லாம் படம் பேசி ரசிகர்களை கவர்ந்தது. சூப்பர் 30 கணித ஆசிரியர்  ஆனந்த் குமார் பற்றிய படம். நாயகன் பாத்திரத்தை ஹிரித்திக