இடுகைகள்

உளவியல் வாழ்க்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கதவைத் தட்டும் வாழ்க்கை! - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  பின்டிரெஸ்ட்/பிகேன்ஸ் நீங்கள் கதவு, ஜன்னல், ஆகியவற்றை மூடிவைத்துவிட்டு வீட்டுக்குள் வாழ்ந்தால் பாதுகாப்பாக, ஆபத்தின்றி இருக்கலாம் ஆனால் வாழ்க்கை என்பது அப்படியானதல்ல. வாழ்க்கை, மூடிய கதவுகள், ஜன்னல்கள் மீது முட்டி மோதிக்கொண்டிருக்கிறது. அப்படி முட்டி திறந்தால் நீங்கள் இப்போது பார்ப்பதை விட விரிவான காட்சியைக் காணலாம். ஆனால் உங்கள் மனதில் உள்ள பயத்தால் ஜன்னல்களை அடைத்து வைத்திருக்கிறீர்கள். இதனால் வாழ்க்கை உங்கள் கதவை தட்டும் சத்தம் அதிகமாக கேட்க தொடங்குகிறது. வாழ்க்கை பற்றிய வெளிப்புற பாதுகாப்பு பற்றி கவலைப்பட்டால், அது உங்களை நோக்கி வந்து வெளித் தள்ளுவதற்கு தொடங்கும். வாரணாசி 16 டிசம்பர் 1952 தி கலெக்டட் வொர்க்ஸ் வால். 7   உங்களை மாற்றுவது எது?   நெருக்கடி, தலையில் விழும் அடி, சோகம், கண்ணீர் இவை எல்லாமே ஒரு நெருக்கடிக்கு அடுத்த நெருக்கடி என தொடர்ந்து நடக்கும்போது ஏற்படுபவைதான்.   நீங்கள் வேதனையால் இடைவிடாமல் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் எதுவுமே மாறப்போவதில்லை. காரணம், நீங்கள் மாற்றத்திற்கு இன்னொருவரை நம்பியிருக்கிறீர்கள். யாருமே, பிரச்னையை நான் கண்டுபிடித்து த