இடுகைகள்

அண்ணாமலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழகத்திற்கு ஏதாவது செய்வதற்கு கிடைத்துள்ள வாய்ப்புதான் இது! - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை

படம்
      முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை- விகடன்   அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கரூரைச் சேர்ந்த குப்புசாமி அண்ணாமலை அண்மையில் டில்லியில் தன்னை பாஜக கட்சியில் இணைத்துக்கொண்டார். பெங்களூருவில் பணியாற்றிய அண்ணாமலை, 2019ஆம் ஆண்டு தனது பணியிலிருந்து விலகிக்கொண்டார். வீ தி லீடர்ஸ் என்ற அமைப்பு உருவாக்கி இளைஞர்களுக்கு உதவி செய்து வந்தார். அவரிடம் பேசினோம். அரசியலில் சேருவதற்கான முடிவை எப்படி எடுத்தீர்கள்? பொதுமக்களின் வாழ்க்கை நலமாக இருக்கவேண்டும் என்று நான் நினைத்தேன். அரசியல் மூலம் மக்களின் வாழ்க்கை மாறுதல் அடையும் என்று நான் நம்புகிறேன். நான் முதலில்  அரசியல் சார்ந்து இயங்கவில்லை. சமூகசேவைகளை செய்து வந்தேன். அரசியல் மாற்றம் சமூகத்தையும் மாற்றும் என்று நம்பினேன். எனவே, நான் அரசியலுக்குள் நுழைந்தேன். இது சரியான நேரம் என்று நம்புகிறேன். பாஜகவை எதற்கு தேர்ந்தெடுத்தீர்கள்? அடுத்த நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நிற்கும் எண்ணம் இருக்கிறதா? நான் மனதளவில் தேசியவாதி. முன்னரே இந்திய பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமை, தொலைநோக்கு  பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளேன். தமிழகத்தில் திராவிட ஆட்சிகள்