இடுகைகள்

அனுராக் காஷ்யப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான் வளர்ந்து வந்த கதையை தமிழ் இயக்குநர்கள் திரைப்படமாக எடுத்தனர்! - அனுராக் காஷ்யப், இந்தி சினிமா இயக்குநர்

படம்
  கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் படம் 2012ஆம் ஆண்டு கான் படவிழாவில் திரையிடப்பட்டது. இந்திய சினிமாவுக்கு இது பெரிய கௌரவமான நிலை. இயக்குநர் அனுராக் காஷ்யப்பிடம் இதுபற்றி பேசியபோது,  கான் படவிழா அனுபவம் எப்படியிருந்தது? 2010இல் தட் கேர்ள் இன் யெல்லா பூட்ஸ் என்ற படத்தை வணிகப்படமாகவே நான் எடுத்தேன்.  2013இல் தி லன்ச் பாக்ஸ் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. எனக்கு கான் திரைப்பட விழாவில் படத்தை திரையிடுவது முக்கியமாகப் படவில்லை. மார்கோ முல்லர் தான் வாசிப்பூர் படத்தை நான் பார்க்கவேண்டும் என கட்டாயப்படுத்தினார். அவர்களுக்கு அந்தப்படம் பிடித்திருந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  கான் படவிழாவில் படத்தை திரையிட்டபோது உங்கள் அனுபவம் எப்படியிருந்தது.  எனக்கு பதற்றமாக இருந்தது. நான் தியேட்டரிலிருந்து வெளியேறி வெளியே தான் ஐந்து மணிநேரம் இருந்தேன். அப்போது அங்கே குடிக்கத் தொடங்கியிருந்தேன். திரைப்பட விழாவில் விற்கவென நான் உருவாக்கிய படம் யெல்லோ பூட்ஸ் தான். படத்திற்கான வரவேற்பு நன்றாகவே இருந்தது. படத்தின் இடையே பத்து நிமிட இடைவேளைதான் இருந்தது. நடிகர்களை பார்வையாளர்கள் தெருவிலேயே நிறுத்திவிட்டனர்

நல்ல படத்தை வசூலிக்கும் தொகை தீர்மானிப்பதில்லை - ஹர்ஷ்வர்த்தன் கபூர்

படம்
            ஹர்ஷ்வர்த்தன் கபூர் இந்தி நடிகர் இரண்டு பொதுமுடக்கங்கள் ஏற்பட்டுள்ளன. திரைத்துறை சார்ந்த வேலைகள் அனைத்துமே இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நேரங்களில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்.  நான் அப்பாவுடன் இணைந்து டிஜிட்டல் வெளியீட்டிற்காக தயாராக உள்ள படங்களை உருவாக்கிக்கொண்டிருந்தோம். வாசன் பாலா எடுக்கவிருக்கும் படத்தில் நானும் அப்பாவும் நடிக்கிறோம். எனவே ஒருசில மாதங்கள் தவிர பிற நாட்களில் எனக்கு வேலை இருந்தது.  நீங்கள் அறிமுகமான படம் மிர்சயா வெற்றிபெறவில் லை. அடுத்து வெளியான பவேஷ் ஜோஷி படத்தில் உங்களுடைய நடிப்பு பேசப்பட்டது. ஆனால் அந்தப்படம் கூட சிறப்பான வெற்றியைப் பெறவில்லை. இந்த சூழ்நிலை உங்களுக்கு எப்படி இருந்தது? பவேஷ் ஜோஷி படம் பலராலும் சரியாக கவனிக்கப்படாத படமாக போய்விட்டது. அதற்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிட்டது. அவர்கள், இன்றும் கூட அதன் அடுத்த பாகத்தை எடுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். எனக்கு சமூக வலைத்தளம் வழியாக இதுபோல கோரிக்கைகள் வருகின்றன. அந்தப்படம் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. நல்ல  படத்தை வசூல் தீர்மானிப்

பிறர் என்ன சொல்வார்களோ என்று எனது தலித் அடையாளத்தை மறைத்து வைத்தேன்! - நீரஜ் கெய்வான்

படம்
              நீரஜ் கெய்வான் இந்தி திரைப்பட இயக்குநர் கீலி புச்சி எனும் கதை உங்களுடைய தேசிய விருது வென்ற படமாக மாசானில் இடம்பெற்றதுதான் . அதனை சிறிய படமாக எப்படி உருவாக்கத் தோன்றியது ? வருண் குரோவரோடு கதையை எழுதும்போது , மேற்சொன்ன கதை மாசான் படத்திற்கு அதிக கனம் கொண்டதாக தோன்றியது . தர்மேட்டிக் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு இந்த கதையை உருவாக்கினோம் . இதில் நாயகர்கள் , எதிர்மறை நாயகர்கள் என யாரும் கிடையாது . ஒருவரின் குணநலன்களேதான இதில் எதிர்மறையாக பலவீனமாக மாறும் . சிறுபான்மை சமூகம் இன்றும் தங்களது வேலை , வாழ்க்கைக்காக போராடி வருகிறது . இதனை நாம் சற்று தனிமைப்படுத்தி பார்க்கவேண்டும் . சாதி வேறுபாடுகளை எப்படி வேறுபடுத்தி காட்டினீர்கள் ? இந்த விவகாரம் பற்றி நமக்கு முழுமையாக தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் . நான் பெண்களைப்பற்றி பேசினாலும் கூட ஆண்களால் அவர்களின் மாதவிடாய் வலியை உணர முடியாது என்பதே உண்மை . இதைப்போலத்தான் குழந்தைப் பிறப்பும் , பணியிடம் சார்ந்த தீண்டாமையும் கூட . இந்த ஐடியாவை நாங்கள் சிறுபான்மை சமூகத்துடன் இணைத்து எழுதினோம் . மெனோ

நடிகரை நடிக்க வைக்க சர்ச்சை இயக்குநர் செய்யும் சூப்பர் பிளான்! - ஏகே விஸ் ஏகே 2020

படம்
                    ஏகே விஸ் ஏகே விக்ரமாதித்ய மோட்வானே இந்த படம் முழுக்க நடைமுறையில் வாழும் இருமனிதர்கள் பற்றிய பாதி பாதி உண்மைகளைக் கொண்டு எழுதப்பட்டு படம்பிடிக்கப்பட்டுள்ளது . படம் முழுக்க அனுராக் காஷ்யப் , அனில் கபூர் பற்றிய ஏராளமான கிண்டல் , நக்கல் விரவிக் கிடக்கிறது . அதுதான் படத்தை சுவாரசியப்படுத்துகிறது . அனில் கபூர் , அனுராக் காஷ்யப் இருவரும் ஒரு ஊடக நேர்காணலுக்கு வருகிறார்கள் . அங்கு இருவருக்கும் மோதல் வெடிக்கிறது . அந்த சூழ்நிலையில் அனுராக் காஷ்யப் பிரபலமான இயக்குநராக இருக்கிறார் . அனில் கபூர் , மார்க்கெட்டை இழந்த நிலையில் சிறிய பாத்திரங்கள் செய்துகொண்டிருக்கிறார் . அனுராக்கிடம் கூட தனக்கு படத்தில் வாய்ப்பு கொடு என வாய்விட்டு கேட்கிறார் . நேர்காணல் நிகழ்ச்சியில் நடக்கும் அவமானத்தால் அனுராக் காஷ்யப்பின் இயக்குநர் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது . எனவே அவர் தனது உதவியாளர் பிளஸ் பெண்தோழி யோகிதா கொடுக்கும் யோசனைப்படி அனில் கபூரை பழிவாங்க நினைக்கிறார் . இதற்காக கதை ஒன்றை எழுதி அதில் லைவாக அனில் கபூரை நடிக்கச்சொல்லி வற்புறுத்துகிறார் . அவர் நடிக்க மாட்ட