இடுகைகள்

அகாசியா மரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிவப்புநிற ஏரிப்படுகை - இறந்துபோன மரங்களின் கூடு

படம்
  சிவப்பு நிற மணல் மேடுகளைக் கொண்ட ஏரிப்படுகைகள்! டெட்வ்லீ சோசஸ்வ்லீ  நமீபியாவில் உள்ள நிலப்பகுதிகளைப் பற்றித்தான் வாசிக்கப் போகிறோம்.  இங்குள்ள டெட்வ்லீ  (deadvlei) மற்றும் சோசஸ்வ்லீ (sossusvlei)என்ற இரு ஆற்றுப்படுகைப் பகுதிகளும் முக்கியமான நிலப்பரப்புகள் ஆகும். இதனைச் சுற்றிலும் சிவப்பு நிற மணல் மேடுகள் அமைந்துள்ளன. நமீப் பாலைவனம், தெற்கு ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையோரமாக நீண்டுள்ளது. இதன் பெரும்பாலான பகுதி, நமீபியாவில் உள்ளது.  இங்குள்ள மணல் சிவப்பு நிறத்திற்கு, அதிலுள்ள கனிமமான இரும்பு காரணமாகும்.  நீர்வளம் இல்லாத காரணத்தால், வண்டல்மண் ஏரிப்படுகை காய்ந்து வெடித்துப்போய் காணப்படுகிறது. இதில் வளர்ந்த மரங்களும் கூட சூரியனின் வெப்பத்தால் பட்டுப்போய் நின்றுகொண்டிருக்கின்றன. இந்த இறந்து போன மரங்களை அகாசியா மரங்கள் (Camel thorn) என்று அழைக்கின்றனர். இவை 1000 ஆண்டுகளைக் கடந்தும் வாழ்பவை என இயற்கை செயல்பாட்டாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். உலர்ந்து வெடித்துப்போயுள்ள நிலப்பரப்பில் வண்டல் மண்ணும் உப்பும் வெவ்வேறு விதமாக வடிவங்களில் காணப்படுகின்றன.  சோசஸ்வ்லீ (sossusvlei) கனமழை பெய்து சாவ்சாப் ஆற