காற்று மாசுபாடு - சாதனங்கள் அறிமுகம்




2015 ஆம் ஆண்டு காற்று பற்றிய ஆய்வில் ஐந்தில் ஒருவர் காற்று மாசுபாட்டில் இறக்கிறார் என்ற அதிர்ச்சி செய்தி தெரிய வந்தது. இங்கிலாந்தில் காற்று மாசுபாட்டால் மட்டும் 50 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். எனவே காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் சாதனங்களைப் பார்த்துவிடுவோம்.


Airthings Wave






Airthings Wave Plus


நம் அறையிலுள்ள நச்சு வாயுக்களின் அளவைச் சொல்லி நம்மை எச்சரிக்கும் சாதனம் இது. பார்க்க நெருப்பு அலாரம் டிசைனில் இருந்தாலும் பதவிசாக வேலை பார்க்கும் கருவி இது. மோசமில்லை. இதில் நிறைய செட்டிங்குகள் உள்ளன. கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பல்வேறு வாயுக்களை அளவிடும் முறைகளும் உண்டு.சூதானமாக இதனைக் கவனித்தால் உயிர்பிழைக்க வாய்ப்புண்டு. 


£159, getawair.co.uk



Awair

இதுவும் மேற்சொன்ன சாதனத்தைப் போலத்தான். ஆனால் டிசைன் வேறு. அடிக்க வராதீர்கள். இதில் காற்றின் அளவு, ஈரப்பதம், ஆபத்தான அளவு, பாதிப்பற்ற அளவு என காற்றின் தரத்தை அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும். அலெக்ஸா, கூகுள் ஹோம் என எதனுடன் வேண்டுமானாலும் இணைத்து காற்றின் தரத்தைக் கண்காணிக்கலாம். தூங்கும் அறை, வேலை செய்யும் அறை ஆகியவற்றுக்கு காற்றின் தரத்தை செட் செய்ய முடியும். 

£179, foobot.io





Foobot

இருப்பதிலேயே சைஸ் பெரியது இதுதான். அதற்காக சுரைக்காய் சைசுக்கு இதை எதற்கு வீட்டில் வைக்கவேண்டும் என டென்ஷன் ஆக கூடாது. காரணம் இருக்கிறது. மேலேயுள்ள அவேர் என்பதைவிட சரியான தகவல்களைத் தருகிறது. 





Nest Protect


இது ஏறத்தாழ நெருப்பு அலாரம்தான். இதனால் காற்று மாசுபாடு ஏற்பட்டால், உங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அளவு மாறினால் உடனே அலாரம் அடிக்கும். அதுவும் 85 டிபி சைரன் அளவுக்கு சத்தம் எகிறும்.






நன்றி: பிபிசி