இடுகைகள்

தாய் திராவகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓமியோபதி நோயைத் தீர்க்கும் முறையை நோயாளி அறிந்துகொள்வது அவசியம்!

படம்
  மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை ஓமியோபதி ஒருவரின் நோயை தீர்ப்பது தீர்க்கவில்லை என்பது வேறுவகையான விவாதமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், நோயை தீர்க்க செய்யும் செயல்முறை, நோயை விட கடினமான இயல்புடையது. ஒருவருக்கு வலிப்பு இருக்கிறது என்றால் ஓமியோபதியில் கொடுக்கும் மருந்து, வலிப்பை பல மடங்காக உருவாக்கி பிறகே குறைக்கும். அதுவரை நோயாளி வலியை தாங்கிக்கொண்டிருந்தால் அவருக்கு நோய் குணமாகலாம். மாரடைப்பு, தலைசுற்றல், உடல் எடை குறைப்பு என பல நோய்களும் இதே திசையில் இதே வழிமுறையில் குணமாக்கப்படுகிறது. உடலில் இயற்கையாக உருவாகியுள்ள நோயைத் தீர்க்க அதேபோன்ற ஆனால் சற்று வீரியமான நோயை செயற்கையாக உருவாக்குவதே ஓமியோபதி தத்துவம். ஒருவரின் நோய் அறிகுறிகளைப் பார்த்து அதற்கேற்ப, வீரியமான மருந்துகளைக் கொடுத்து நோயை உருவாக்குகிறார்கள். நோயை உருவாக்கினாலும் உடலில் வேறு ஏதாவது இடர்ப்பான அறிகுறிகள் தோன்றினால் அதை கவனித்து மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும். உண்மையில் அக்கறையான நேர்மையான ஓமியோபதி மருத்துவர் உங்களுக்கு கிடைத்தால், விபரீதமாக ஏற்பட்ட அறிகுறிகளைப் பற்றி கூறி, அதை தீர்க்க உதவிசெய்வார். தனியாக மருத்த...

வழிபாட்டு உணர்வுக்கு பலியாகும் உண்மைகள்!

படம்
       வழிபாட்டு உணர்வுக்கு பலியாகும் உண்மைகள் அண்மையில் ஜெர்மனியைச் சேர்ந்த அரசு டிவி சேனலின் தமிழ்ப்பிரிவு, ஒரு வீடியோவில் மருத்துவமுறை பற்றி விவாதித்திருந்தது. ஹோமியோபதி, பற்றிய வீடியோதான் அது. அதில் கூறப்பட்ட விஷயங்கள் அனைத்துமே விவாதத்திற்கானவை. அவற்றை முற்றாக நம்ப அல்லது மறுக்க முடியாது. அந்த செய்தி வீடியோவில், ஹோமியோபதி அறிவியல் நிரூபணம் கொண்ட மருத்துவமுறை அல்ல. மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகள் நோயாளிக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மாரடைப்பு என்பது போன்ற செய்திகளை ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கான கமெண்டுகளில், செய்தியை ஏற்கிறோம், மறுக்கிறோம், விவாதிப்போம் என்றெல்லாம் எந்த பதிவுகளும் இல்லை. அலோபதியைப் பற்றி வீடியோ போடுங்கள்.ஏன் இந்த மருத்துவமுறையைப் பற்றி போடவில்லை என கேள்வி எழுப்பப்படுகிறது. இன்னும் சிலர், ஹோமியோபதி எங்களுக்கு பலன் கொடுத்து நோய் தீர்ந்தது. அதைப் பற்றி இப்படியொரு வீடியோ போட்டால் எப்படி என வம்புக்கு வந்தார்கள். மேற்கு நாடுகளில் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தாலும் கூட பிரதமரை அமைச்சர்களை அரசு ஊடகம் கேள...