இடுகைகள்

ஸ்டார்லிங்க் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகை மாற்றிவரும் நிறுவனங்கள் - பார்ச்சூன் ஆசியா

படம்
        உலகை மாற்றிவரும் நிறுவனங்கள் - பார்ச்சூன் ஆசியா இந்தியாவிற்குள் நுழைய எலன் மஸ்க் முயன்று வருகிறார். அவரின் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை குறைந்த விலைக்கு கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதையும் கெடுக்க, குஜராத்தி தொழிலதிபர்கள் தேசபக்தி ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். நான் முதலில் நானே முதலில் என பேராசை கொள்பவர்களை அரசும் ஆதரிப்பதால், இந்தியா முன்னேற்றமடைவது கடினம். ஆக்கப்பூர்வ செயற்கைக்கோள் வணிகத்தைப் பார்ப்போம். இன்று புவிவட்டப்பாதையில் பத்தாயிரம் செயற்கைக்கோள்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன. வானில் செயற்கை நட்சத்திரங்கள் போல மாறிவருபவை செயற்கைக்கோள்கள் என்றால் நம்மில் பலரும் நம்பமாட்டார்கள். உலகம் முழுக்க நடைபெறும் பசுமை இல்ல வாயுக்களின் கசிவைப் பற்றிய தகவல்களை சிஹெச்ஜிசாட் கண்டுபிடித்து வருகிறது. இந்த நிறுவனம், மான்ட்ரியலில் இயங்கி வருகிறது. 2016ஆம் ஆண்டு, செயற்கைக்கோள் நிறுவனம் முதல் செயற்கைகோளை விண்ணில் ஏவியது. இப்போதுவரை டஜன் கணக்கிலான செயற்கைக்கோள்கள் விண்ணில் இருந்து பூமியில் பசுமை இல்ல வாயுக்களின் கசிவைக் கண்டுபிடித்து தடுக்க உதவியுள்ளது. அரசு நிறுவனங்...

விண்வெளியை ஆக்கிரமிக்கும் செயற்கைக்கோள்!

படம்
  புவி வட்டப்பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் அதிகரித்து வருகின்றன.  செயல்படாத செயற்கைக்கோள்களின் மோதலைத் தவிர்க்கவும், அதன் போக்குவரத்தைச்  சீர்படுத்தவும் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் முயன்று வருகின்றன.  தற்போது உலக நாடுகளில் ஆய்வுக்காகவும், இணையச்சேவை சார்ந்தும் ஏராளமான செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன. ஆனால் புவி வட்டப்பாதையில் ஏராளமான செயற்கைக்கோள்கள் சுற்றி வருவதால், புதிய செயற்கைக்கோள்களுக்கு இடமேயில்லை என்ற சூழ்நிலை உருவாகிவருகிறது. உலகநாடுகளில் உள்ள விண்வெளி ஆய்வு மைய பொறியாளர்கள் விண்வெளியில் இயங்கும், செயல்படாத செயற்கைக்கோள்களின் போக்குவரதை ஒழுங்கு செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 22ஆம் தேதி சர்வதேசி விண்வெளி மையத்திற்கு எச்சரிக்கை ஒன்று வந்தது. பூமிக்கு 400 கி.மீ . தொலைவுக்கு மேலே செயற்கைக்கோளின் பாகம் ஒன்று,  விண்வெளி நிலையத்தை தாக்க வருவதாக ஆய்வாளர்கள் கூறினர். உடனே நிலையத்திலிருந்த ராக்கெட்டை உசுப்பி ஆய்வாளர்கள் மோதலிலிருந்து தப்பினர். 1999ஆம் ஆண்டு தொடங்...