இடுகைகள்

நடனமாடிக்கொண்டே விழும் இலைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நடனமாடிக்கொண்டே விழும் இலைகள் மின்னூல் வெளியீடு!

படம்
                நடனமாடிக்கொண்டே விழும் இலைகள் மின்னூல் வெளியீடு இந்த நூலை எழுதுவதற்கான சிந்தனை, தென்கொரியக் கவிஞரான கோயுன் கவிதைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது உருவானது. இணையத்தில் சற்று எளிமையான பௌத்த நூல்கள் ஏதேனும் கிடைக்குமா என தேடத் தொடங்கினேன். அப்படித்தான் தம்மிகா என்ற பௌத்த துறவியின் நூல் கிடைத்தது. அவரது நூல் ஏற்கெனவே இருபது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. எழுத்தாளர் பற்றிய குறிப்பில், அவர் எழுதிய சிறிய நூல், செவ்வியல் தன்மை கொண்டது என புகழப்பட்டிருந்தது. மதம் சார்ந்த இலக்கியங்களில் செவ்வியல்தன்மை என புரிந்துகொண்டால் சரி. என்னுடைய புரிதலுக்கு ஏற்றபடி நூலை எழுதியிருக்கிறேன். பிறரோடு ஒப்பீடு செய்துகொள்ள விரும்பவில்லை. மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் ஒரு நூலுக்கு மொழிபெயர்ப்பு வரவேண்டும். இச்செயல்பாடு தொடர்ந்து நடைபெற வேண்டும். அப்போதுதான், அந்த நூல் காலத்திற்கேற்ப மாறுதல்களை சமாளித்து உயிர்வாழும். இந்து, கிறித்தவம், இஸ்லாமியம் ஆகியவற்றில் இருந்து பௌத்தம் வேறுபட்டிருப்பதை டாக்டர் பி ஆர் அம்பேத்கர், ஓஷோ ஆகியோர் தங்களது பல நூல்களி...

நடனமாடிக்கொண்டே விழும் இலைகள் - மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்