இடுகைகள்

வெடிமருந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெடிமருந்து எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

படம்
   அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி வெடிமருந்து எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? ஐரோப்பாவில் ரோஜர் பாகோன் என்பவர் வெடிமருந்துக்காக சூத்திரத்தை எழுதினார். ஜெர்மனைச் சேர்ந்த துறவி பெர்த்தோல்ட் ஸ்வார்ட்ஸ் என்பவர், வெடிமருந்தை உருவாக்கினார். போரில்லாத காலங்களில் வெடிமருந்தை சுரங்கம் கட்டுமான பொறியியலுக்கும் பயன்படுத்தினர். பொட்டாசியம் நைட்ரேட், சல்ஃபர், கரி ஆகியவை வெடிமருந்தை தயாரிக்க உதவுகின்றன. இந்த சூத்திரத்தில் வெடிமருந்தை சீனர்கள் தயாரித்தனர். வெடிமருந்தை மூங்கிலில் நிரப்பி, மூங்கில் தோட்டா என்ற பெயரில் போரில் பயன்படுத்தி புத்திசாலிகள் சீனர்கள். டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்? ஆய்வாளர் ஆல்பிரட் நோபல். இவரது பெயரில்தான் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நைட்ரோ கிளிசரினை இத்தாலி நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் அஸ்கனியோ சோபிரிரோ கண்டுபிடித்தார். ஆனால், இதை பராமரிப்பது கடினமாக இருந்தது. நைட்ரோகிளிசரினை போரசுடன் சேர்த்தால், அதை கட்டுப்படுத்தலாம் என ஆல்பிரட் நோபல் கண்டுபிடித்தார். அதன் அடிப்படையில் கட்டுப்படுத்தும் இயல்பு கொண்ட டைனமைட்டை தயாரித்தார். டைனமைட் காரணமாக ஏராளமான மக்கள் இறந்த...

வரலாற்றை மாற்றிய முக்கியமான கண்டுபிடிப்புகள்! - கழிவறை, காம்பஸ், வெடிமருந்து, கடிகாரம்

படம்
                    காம்பஸ் கி . பி 200 இரும்பினால் ஆன காம்பஸை முன்னர் சீனர்கள் கண்டுபிடித்தனர் . இவர்கள் கண்டுபிடித்த தற்கு பின்னர் ஆயிரம் ஆண்டுகள் கழித்துதான் காந்த காம்பஸ் கண்டுபிடிக்கப்பட்டது . இதற்குப்பிறகுதான் கப்பலில் மாலுமிகள் எளிதாக வழி கண்டுபிடித்து புதிய தேசங்களுக்கு சரியாக கடல் வழி கண்டுபிடித்து செல்ல முடிந்தது . இதன்மூலம் கடலில் பல்வேறு சீதோஷ்ண நிலை மாற்றங்களுக்கு பயப்படாமல் பயணித்தனர் . 16 ஆவது மற்றும் 17 ஆவது நூற்றாண்டில் காம்பஸ் பெரிய புரட்சியை செய்தது எனலாம் . கடிகாரம் 13 ஆம் நூற்றாண்டு முள் கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் நீர் , மணல் மூலம் கடிகார நேரம் கணிக்கப்பட்டு வந்தது . 13 ஆம் நூற்றாண்டில் மெல்ல எந்திர கடிகாரங்கள் உருவாக்கப்படத் தொடங்கின . அந்த காலகட்டத்தில் இதனை யார் கண்டுபிடித்தார்கள் என்பதை பெரிதும் மக்கள் கவனிக்கவில்லை . ஆனால் இவை தென்பட்ட இடமாக தேவாலயங்களே இருந்தன . 14 ஆவது நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்த தேவாலயங்களில் கடிகாரங்கள் தென்பட்டன . பின்னர் எந்திர கடிகா...