இடுகைகள்

தலைவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரிவாற்றாமை பாடல்களில் பெருகி ஓடும் இயற்கை அழகு- அகநானூறு- நித்திலக்கோவை - நூறு பாடல்கள்

      அகநானூறு - நித்திலக்கோவை நூறு பாடல்கள் ந.மு.வேங்கடசாமி நாட்டார் மதுரை இலக்கியத் திட்டம் அகநானூறு பாடல்களில் மூன்று பகுதிகள் உள்ளன. அதில், நித்திலக்கோவை என்பது இறுதிப்பகுதி. இதில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இப்பாடல்கள் அனைத்துமே தலைவன் பிரிவைப் பற்றி தலைவி பிரிவாற்றாமையோடு பேசுவதை அடிப்படையாக கொண்டுள்ளது. தலைவி பாடலைப் பாடுகிறாள். அல்லது தோழி தலைவனால் தலைவி நோயுற்று வாடுவதைக் குறிப்பிடுகிறாள். தொன்மையான அழகிய தமிழ் சொற்களை வாசிக்கவேண்டுமெனில் அகநானூறு நமக்கு உறுதியாக உதவும். ஏராளமான அழகிய தமிழ்சொற்களை புலவர்கள் பயன்படுத்தியுள்ளனர். நக்கீரர், பரணர், இளவெயினியார், கபிலர் என பல்வேறு புலவர்கள் பாடல்களை இயற்றியுள்ளனர். இவர்கள், சேரன், சோழன், பாண்டியன் என மூவேந்தர்களையும் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். இதிலுள்ள பாடல்கள் அனைத்தும் பிரிவாற்றாமை பாடல்கள்தான். அத்தனையிலும் இயற்கை அழகு, வாழுமிடங்களின் செழுமை ஆகியவற்றைப் பாடிய பிறகு காதலை உரைக்கிறார்கள். பாடல்களில் காடுகளில் வாழும் பல்வேறு விலங்குகள் உருவகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இயற்கையில் எப்படி அனைத்து உயிரினங்களுக்கும் இ...

தொழில்துறையில் முன்னிலை வகிக்கும் தலைமைத்துவ பெண்கள் ! - தலைவி

படம்
        ஆர்த்தி சுப்பிரமணியன்     தலைவி ஆர்த்தி சுப்பிரமணியன் டாடா குழுமம் சீப் டிஜிட்டல் ஆபீசர் டாடா குழும தலைவர் கே . சந்திரசேகரனைக்கும் ஆர்த்திக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன . அவை படிப்பு , வேலை செய்து வந்த நிறுவனம் என சொல்லிக்கொண்டே போகலாம் . தற்போது ஒட்டுமொத்த டாடா குழுமத்தையும் டிஜிட்டல் உலகிற்கு கொண்டு செல்லும் பணியை ஆர்த்தி ஒருங்கிணைத்து செய்து வருகிறார் . டாடா குழுமம் , டாடா டிஜிட்டல் என்ற பெயரில் தனது அனைத்து சேவைகளையும் ஒரே ஒரு சூப்பர் ஆப் மூலம் செய்ய திட்டமிட்டு பணியாற்றி வருகிறது . இதன்மூலம் காய்கறிகள் , மளிகை , நகை , எலக்ட்ரானிக்ஸ் , ஒளிபரப்பு சேவை , அரசு நிறுவனங்களுக்கு பில் கட்டுவது ஆகியவற்றையும் இதிலேயே செய்யமுடியும் . 1989 ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்த ஆர்த்தி , தனது திறமை மூலம் டாடா குழுமத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்த வாய்ப்புள்ளது . அபந்தி சங்கர நாராயணன் டியாஜியோ கொள்கை , மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை தலைவர் பல்வேறு புள்ளிகளில் இணைந்துள்ள வணிகத்திற்கு இணையாக ஏதுமில்லை என்கிறார் அபந்தி . இவர...