இடுகைகள்

moral லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொய் சொல்வது எதனால்?

 மூளை, ஒருவர் சொல்லும் பொய்யை ஏற்றுக்கொள்கிறதா? மூளை, ஒருவரின் ஆளுமையை தெளிவாக உருவாக்கி வைத்திருக்கிறது. அதை பாதிக்கும் விதமாக பொய்கள் கூறப்பட்டால் அதை முதலில் ஏற்காதுதான். ஆனால், தொடர்ச்சியாக பொய்களை சொல்லிக்கொண்டே இருந்தால் மனதில் குற்றவுணர்ச்சி குறைந்து அதை ஏற்றுக்கொண்டுவிடும். வலதுசாரி மதவாத கட்சி உறுப்பினர்கள், இப்படி பொய்களை சொல்லியே பிழைப்பு நடத்தி தாங்கள் சொல்வது தங்களது நன்மைக்கு என கூறிக்கொள்கிறார்கள். இதனால்தான் விமான விபத்து நடந்தால் கூட அந்த இடத்தில் நின்று இன்ஸ்டா ரீல்ஸ் போட முடிகிறது. அழகான புகைப்படங்களை எடுக்க முடிகிறது. தாங்கள் செய்யும் செயல் யாரையும் காயப்படுத்தாது என அவர்களாகவே நம்பிக்கொள்கிறார்கள். வலதுசாரி மதவாதிகளின் உலகம் முழுக்க கடந்தகாலத்தில் இருப்பது. அவர்கள் வேற்றுமதம் அல்லது எதிரிகளாக கட்டமைக்கப்பட்டவர்களின் கல்லறைகளைத் தோண்டி அதை வைத்து பிழைப்பு செய்வார்கள்.  மூளைக்கு தொடக்கத்தில் பொய் சொல்லும்போது தடுமாற்றம் இருக்கும். பொய்யை உடல் ஏற்று ஒத்துழைக்காது. எனவே, பொய் சொல்லும்போது ஒருவர் பொய் சொல்கிறார் என்பதை எதிரில் உள்ளவர் எளிதாக அறியலாம். உடல் அசை...