இடுகைகள்

சிக்கனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பயோஜியோகிராபி என்றால் என்ன?

    அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகிய இயற்கை வளங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்கும்? 2112ஆம் ஆண்டு வரை இயற்கை வளங்கள் தாக்குப்பிடிக்க முடியும் என அறிவியல் ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், அரசின் கொள்கைகள் மாறினால், நிலைமை மாறும். ப்ளூரோசன்ட் விளக்குகளை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி? ஒருமுறை விளக்கை அணைத்து பதினைந்து நிமிடங்களுக்குள் திரும்ப எரிய விடாமல் இருந்தால் மின்சாரம் சேமிப்பாகும். காரில் பயணிக்கும்போது, சாளரங்களை திறந்து வைப்பது அல்லது குளிர்சாதன வசதியை பயன்படுத்துவது என இதில் எது சிறந்தது? காரில் பயணிக்கும்போது காற்றை எதிர்த்து பயணிக்க எஞ்சின் சக்தி தேவைப்படுகிறது. ஒரு மணிநேரத்திற்கு அறுபத்து நான்கு கி.மீ. வேகம் என்ற நிலையில் சாளரம் மூடப்பட்ட நிலையில் காருக்கு எரிபொருள் சிக்கனமாகிறது. ஏர் ட்ரேக் எஃபக்ட் - காரின் பின்தள்ளும் விளைவு என்பதை கார் எதிர்கொண்டு சாலையில் முன்னேறுகிறது. அறுபத்து நான்கு கி.மீ வேகம் செல்லும் காருக்கு ஐந்து குதிரைத்திறன் சக்தி தேவை. தொன்னூற்று ஏழு கிலோமீட்டர் வேகம் எனும்போது பதினெட்டு குதிரைத்...

மூக்கில் ரத்தம் கொட்டினால் என்ன அர்த்தம்? உ்ணமையும் உடான்ஸூம்

படம்
        1. உடலைக் கடுமையாக வருத்திக்கொண்டால் மூக்கில் ரத்தப்பெருக்கு ஏற்படும் . ரியல் : 1980 களில் வெளியான ஆங்கில திரைப்படங்கள் , காமிக்ஸ்களில் அதிசய சக்தி கொண்ட நாயகர்கள் தங்கள் சக்தியை அதிகம் பயன்படுத்தினால் பக்கவிளைவாக மூக்கில் ரத்தம் கொட்டி மயங்கி விழுவார்கள் . உண்மையில் பனி , வறண்ட காலநிலையில் மூக்கில் ரத்தம் கொட்டுவது இயல்பானது . உயர் ரத்த அழுத்தம் , மூக்கை விரலால் நோண்டுவது காரணமாகவே பெரும்பாலானோர்க்கு மூக்கில் ரத்தம் கொட்டுகிறது . சில நிமிடங்கள் தானாகவே ரத்தம் கொட்டுவது நின்றுவிடும் . இப்படி ரத்தம் கொட்டுவதற்கு எபிஸ்டாக்சிஸ் (Epistaxis) என்று பெயர் . ரத்தம் உறையாமல் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைகள் அவசியம் . உடலை அல்லது மூளையை அதிகம் பயன்படுத்துவதால் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டுவதில்லை . 2 . பூமியில் நிலநடுக்கும் ஏற்படுவது போல வானிலும் ஏற்படுவது உண்டு . ரியல் : சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிலுள்ள அலபாமா மாநிலத்தில் சில பகுதிகளில் வெடிகுண்டு வெடித்தாற் போன்ற பெரும் சத்தம் கேட்டது . இந்த ஒலிகள் இரண்டு , மூன்று நாட்கள் ஒலித்திரு...