போபால் விஷவாயு விபத்தின் வயது 30: தொடரும் வேதனைகள்
போபால் விஷவாயு விபத்தின் வயது 30: தொடரும் வேதனைகள் Bhopal Gas Tragedy,After 30 years என்ற அண்மையில் வெளியான புத்தகத்தில் சுனிதா நரைன், சந்திரா பூஷன் ஆகியோர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி. தமிழில்: வின்சென்ட் காபோ 1984, டிசம்பர் 2 ம்தேதி, இரவு போபால் நகரம் பல மில்லியன் மக்களின் இறப்புகளை கண்டது. யூனியன் கார்பைடு இந்தியா லிட்.(UCIL) ...