இடுகைகள்

லாக்கப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வன்முறைப் போராட்டத்திற்கான மூல காரணம்!

      வன்முறையைக் கொண்டாடும் திரைப்படங்கள் உலகமெங்கும் உண்டு. ஆங்கிலத்தில் வந்த திரைப்படங்களை அடியொற்றி இப்போது இந்தியா போன்ற ஏழை நாடுகளில் கூட அத்தகைய படங்களை உள்ளூர் மொழிகளில் உருவாக்குகிறார்கள். பழிவாங்குவதை, தங்கத்தின் மீது கொண்ட பேராசையை தாயின் கனவு, அண்ணனின் லட்சியம், தம்பியின் வாழ்க்கை என ஏதோ கதை சொல்லி கோடரி, கத்தி, வாள், துப்பாக்கி என பயன்படுத்தி ரத்தம் தெறிக்க கொல்கிறார்கள். இதில் புராண கோட்டிங் அடித்து தாழ்த்தப்பட்ட மனிதர்களைக் கொன்று அவர்கள் மீது சிறுநீர் கழிப்பவர்களை மக்கள் கேள்வி கேட்பதில்லை. பார்ப்பனன் தொந்தி வைத்துக்கொண்டு விளையாட்டை விளையாடுகிறான் என்பதை எதிர்க்கட்சிக்காரர் கூறிவிட்டார் என அதை ஊடகங்கள் ஊதிவிட்டு வெறுப்பை வளர்த்து வருகின்றன. இங்கு இறப்பவன் யார், அவனுக்கு சமூகத்தில் என்ன அந்தஸ்து, என்ன மதத்தைக் கடைபிடிக்கிறான் என்பதை அடிப்படையாக வைத்தே அவன் சாவுக்கான சமதர்ம நீதி தீர்மானிக்கப்படுகிறது. இப்படியான நிலப்பரப்பில் நாம் வன்முறையை கையில் எடுப்பதைப் பற்றி பேசுகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பனன், அவனுடைய ஆதரவு பெற்ற பொறுக்கித்தின்னும் இடைநிலை ச...

கொலையை சாதுர்யமாக பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாதிகளின் சதி, பலியாகும் உயிர்கள்! லாக்கப்

படம்
                      லாக்கப் இயக்கம் சார்லஸ் இசை அரோல் கொரோலி காவல்நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் அவரது வீட்டில் கத்தியால் கழுத்து வெட்டப்பட்டு இறந்து கிடக்கிறார். அவரது கொலையில் துறை சார்ந்த இருவர் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்பதுதான் கதை. இந்த வெப் மூவியை நிச்சயம் வைபவ்விற்காக பார்க்காதீர்கள். வருத்தப்படுவீர்கள். முரளியாக வரும் வெங்கட்பிரபு, தற்காலிக இன்ஸ்பெக்டராக வரும் ஈஸ்வரி ராவ் ஆகியோரின் நடிப்புக்காக பார்க்கலாம். வைபவ், வெங்கட்பிரபு இரண்டுமே பேருமே இன்ஸ்பெக்டரிடம் புரமோஷன் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதில் கிடைக்காது என இன்ஸ்பெக்டர் கூறிவிட்டு, தனக்கு ஏதாவது அவர்கள் செய்துகொடுத்தால்தான் நான் பரிந்துரைப்பேன் என்கிறார். இதற்கு வெங்கட்பிரபு ஒகே சொல்லி இன்ஸ்பெக்டரின் பெண் ஆசையை தீர்க்க முயல்கிறார். அதில் ஏற்படும் பிரச்னை, அவரையும் வைபவ்வையும் வலுவாக இன்ஸ்பெக்டர் கொலைவழக்கில் சிக்க வைக்கிறது. கூடவே இன்னொரு பிரச்னையாக இன்ஸ்பெக்டரை கொல்ல உள்ளூர் ரவுடி ஒருவர் சமயம் பார்த்து காத்திருக்கிஈறார். அவர் சப...