இடுகைகள்

மோடி மிகச்சிறந்த நிகழ்ச்சி மேலாளர் என்று கூறியது அத்வானிதான்; நானல்ல;

படம்
  மோடி மிகச்சிறந்த நிகழ்ச்சி மேலாளர் என்று கூறியது அத்வானிதான்; நானல்ல;                                     - சீதாராம் யெச்சூரி      ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துக்களை இணைக்கும் புள்ளியாக உள்ள முக்கியமான தலைவரான சீதாராம் யெச்சூரி செயின்ட்  ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதார முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளவர் ஆவார். இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் சி.பி.ஐ. (எம்) கட்சியின் பொதுச்செயலாளராக பிரகாஷ் காரத்திற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மோடியின் சாதனைகள் குறித்தும் உண்மையில் பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குகின்றனவா என்பதைக் குறித்தும் விரிவாக நம்மிடையே உரையாடுகிறார். ஆங்கிலத்தில்: உஷினார் மஜூம்தார் தமிழில்: அன்பரசு சண்முகம் கடந்த 18 மாதங்களில் மோடி அரசின் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுவீர்கள்? மோடி அரசு தாராளமயமான எப்டிஐ வணிகம் மற்றும் வெள...

பசுமையின் காவலன்

பசுமையின் காவலன் பெங்களூரைச்சேர்ந்த சுற்றுச்சூழலியலாளர் ஒருவர் மாநகரங்களில் உள்ள மரங்களைப் பாதுகாப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது காட்டுயிர் குறித்த தகவல் தெரிவிப்பது குறித்த தனித்துவமான திட்டங்களோடு இயங்கி வருகிறார்.                       ஆங்கிலத்தில்: மீரா பரத்வாஜ்                       தமிழில்: வின்சென்ட் காபோ     பெங்களூரைச்சேர்ந்த விஜய் நிஷாந்த் பெங்களூருவில் உள்ள இயற்கை வளம் செறிந்த பகுதிகளை வேகமான நகரமயமாதல் மற்றும் வளர்ச்சி எனும் பெயரில் அழியாமல் காப்பதற்கான தனித்துவமான திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். விருக்சா எனும் இத்திட்டத்தில் இவரோடு நான்கு உறுப்பினர்கள் குழுவாக இணைந்து செயல்பட்டு இதனை சாத்தியப்படுத்தி வருகின்றனர்.       ‘‘தாவரம் தொடர்பான தகவல்களை எழுத்து, படம் மற்றும் துல்லியமான தகவல்கள் அடிப்படையி...

கௌரவமிக்க ஒரு இந்தியத்தயாரிப்பு

            கௌர வமிக்க ஒரு இந்தியத்தயாரிப்பு                       ஆங்கிலத்தில்: அனுஜ்குமார்                           தமிழில்: வின்சென்ட் காபோ அமித்ராய் இயக்கியுள்ள ‘ஐ பேட் ’ திரைப்படம் திரைவிழாக்களில் இந்தியப்பெண்களின் குறிப்பிடத்தக்க அவசியமான தேவை குறித்து பேசியதில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.      தான் வாழும் உல்கஸ் நகரில் தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சட்டையில் இருக்கும் அமித்ராயை நாம் எளிதில் புறக்கணித்து கடந்துபோய்விட முடியும்தான். ஆனால் அவர் இயக்கியுள்ள படங்களை அப்படி கடந்துவிட முடியாதபடி, திரையிலிருந்து கண்களை எடுக்க முடியாது தனித்துவ திரைமொழியால் வசீகரிக்கிறார் அமித் ராய். 2010 இல் ரோட் டூ சங்கம் திரைப்படம் இதற்கு உத்தரவாதம் தருவது போல் சாதாரண வாழ்வில் அசாதாரண கதாபாத்திரங்க...
படம்
நாம் தேர்ந்தெடுத்த பிரதமரிடம் நான் ஏன் பயப்படவேண்டும்?                                                                                             -பாபா ராம்தேவ்                                                             ஆங்கில...