இடுகைகள்

இளைஞர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடிமகனே... இந்தியாவின் குடிமகனே!

படம்
ஆல்கஹால் குடிகாரர்கள் உலகமெங்கும் ஆல்கஹால் பருகும் அளவு அதிகரித்து வருகிறது. இதிலும் சீனர்கள் இந்தியர்களை மிஞ்சி விட்டார்கள். அண்மையில் இதுகுறித்து லான்செட் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. தொண்ணூறுகளை விட 2017 ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் வயது வந்தோர் பருகும் ஆல்கஹாலின் அளவு பத்து சதவீதம் கூடியுள்ளது.  மால்டோவா அனைத்து நாடுகளிலும் முன்னிலை வகிக்கிறது. இதற்கடுத்து ரஷ்யா, பிரான்ஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் வருகின்றன. மால்டோவா நாடு தனிநபராக குடிக்கும் ஆல்கஹால் அளவு பதினைந்து லிட்டர்.  தொண்ணூறுகளில் உலகில் குடிக்கும் மதுபானங்களின் சராசரி அளவு 5.9 லிட்டராக இருந்தது. தற்போது இந்த அளவு 6.5 லிட்டராக மாறியுள்ளது. இந்தியாவில் 40 சதவீத ஆண்களும் 22 சதவீத பெண்களும் மது அருந்துகின்றனர். இது தொண்ணூறுகளைவிட இருமடங்கு அதிகம். இந்த எண்ணிக்கை இப்படியே வளர்ந்தால் உலகமெங்கும் 2030 ஆம் ஆண்டு அரைவாசி வயது வந்தோர் மதுவருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பார்கள். உலக சுகாதார நிறுவனம் இது குறித்து பிரசாரத்தை செய்து வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் 10 சதவீத மக்களை இப்பழக்க

செக்ஸ் மீது வெறுப்பு ஏன்?

படம்
northwest gift\pinterest போதும் போதும் செக்ஸ் போதும்..... அண்மையில் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ், ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில், பதினெட்டு முதல் 30 வயதான பெண்கள் கடந்த ஓராண்டாக பாலுறவில் ஈடுபடவில்லை என கருத்து தெரிவித்திருந்தனர். இதில் ஆண்களின் அளவு 28 சதவீதம். இதுபற்றிய ஆய்வு முடிவுகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இதற்கு என்ன காரணம் என்று உளவியலாளர் லியோனார்டு சாக்ஸிடம் கேட்டோம்.  வீடியோகேம்சும், பாலியல் படங்களும்தான் இதற்கு காரணம் என ஒரே போடாக போட்டார்.  மற்றொரு உளவியலாளரான ஜீன் ட்விங்கே, டீனேஜ் பருவத்தில் காதலி இல்லாததும், அவர்களோடு ஒன்றாக வாழாததும் இன்று கலாசாரமாக மாறிவருகிறது.இந்நிலையில் பாலுறவு குறைந்துவருவதில் ஆச்சரியமென்ன? என்கிறார். 2014 ஆம் ஆண்டு 35 சதவீத ஆண்களும், 28 சதவீத பெண்களும் தங்களின் பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்தனர். இவர்களின் சராசரி வயது 18- 34. பாலுறவு குறைந்ததற்கு முக்கியக் காரணம், பெற்றோருடன் வசித்து வரும்போது காதலியை எப்படி வீட்டுக்கு கூட்டி வருவது என்ற தர்மசங்கடமான நிலையும், இளைஞர்களின் மாறிவரு