இடுகைகள்

வெறுப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகில் அதிகம் வெறுக்கப்படும் வார்த்தைகள்!

படம்
giphy MOIST ஈரப்பதம், ஈரக்கசிவு என பொருள் கொள்ளலாம். இந்த வார்த்தையை உலகிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெறுக்கின்றனர். இப்போது பேக்கரி விளம்பரம் வருகிறது. அதில் எங்கள் கேக் மிகவும் ஈரப்பதமான விதத்தில் இருக்கும். உங்களுக்கு சாப்பிடப்பிடிக்கும் என்பதற்கு சூப்பர் மாய்ஸ்ட் என்று பயன்படுத்தினால் அந்த விளம்பரம் வெற்றி பெறாது. பொருளும் மக்கள் வாங்குவது சந்தேகம். மேலும் சிலர் இதனை ஆபாசப்படங்களில் பயன்படுத்தும் வார்த்தையாகவும் பொருள் கொள்கின்றனர். இதனை எந்த இடத்தில் அவர்கள் பயன்படுத்துவார்கள் என்பதை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.  DROOL உணவை எச்சில் வழிய பார்ப்பது என்பதுதான் இதன் பொருள். நாவல், கவிதை, பத்தி எழுத்து என அனைத்திலும் இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. அப்புறம் ஒருகட்டத்தில் ச்சீ  என்ன இது நாகரிகமில்லாமல் என்று மக்களுக்கு தோன்றியதால் இச்சொல்லை ஒரங்கட்டிவிட்டனர். PANTIES பெண்களின் உள்ளாடை. கூகுள் இறுக்கமான காற்சட்டை என பதில் தருகிறது. இதனை பெண்கள் வெறுக்கிறார்கள் என்று தகவல் கூறப்படுகிறது. உள்ளாடைகளை வெறுக்கவில்லை. இந்த சொல்லை வெறுக்கிறார்களாம். வுமன் அண்டர்வேர்

மாற்றுப்பாலினத்தவர்கள் பற்றி கிளிஷேக்கள் மாறவேண்டும்! - விவேக் தெஜூஜா

படம்
நேர்காணல் விவேக் தெஜூஜா ஓரினச்சேர்க்கையாளர் பற்றி நிறைய சுயசரிதைகள் இன்று வருகின்றன. இதன் பிரயோஜனம் என்ன? மக்களின் சிந்தனைகளை மாற்றும் என நம்புகிறீர்களா? டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு 377 சட்டத்திருத்தம் பற்றி வந்ததும் நான் எழுதிய நூல் இது. ஆனால் இதனை பதிப்பிக்க பதிப்பாளர்களை அணுகியபோது, அவர்கள் இதில் ஆபாசமான கிராபிக் படங்கள் உள்ளன என்று கூறிவிட்டனர். நான் அடுத்த பதிப்பாளரிடம் நகர்ந்துவிட்டேன். இப்படியே நிராகரிப்புகளாக சென்று கொண்டிருந்தது . இன்று நீங்கள் கேட்டதுபோல் சொற்களைத்தான் நான் அதிகம் கேட்கிறேன். ஆனால் இன்று இவை இம்முறையில் அதிகம் பேசப்பட்டாலும், நாளை நிலைமை மாறும். சமூகத்தில் மாற்றுப்பாலினத்தவரின் குரலும் கேட்கும். அதற்கு நூல்கள் முக்கியமான வழியாக கருதுகிறேன். நீங்கள் உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட நிலைமைகள் குறித்து எழுதியிருக்கிறீர்கள். அதாவது உங்களது பாலினத் தன்மையை ஏற்காதது பற்றி...  இன்று நிலைமை மாறியிருக்கிறதா இல்லையா? நான் என் குடும்பத்தை விட்டு பதினெட்டு வயதில் வெளியேறினேன். அப்போது எனக்கு பிடித்த ஒன்றை மறுக்கிறார்களே என்று கடுமையான வெறுப்பும் விரக்தியும்

தனிநபரை விட தேசம் முக்கியம்! - சேட்டன் பகத்

படம்
அண்மையில் நான் இணையத்தில் சர்வே ஒன்றை கவனித்தேன். அதில் மோடி அவசரநிலையை அறிவிக்கிறார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் போல. எதற்கு? கருப்பு பணத்தைக் கட்டுக்குள் கொண்டுவரத்தான். அதை நீங்கள் ஆதரிப்பீர்களா என்று ஆய்வில் கேட்கப்பட்டிருந்தது. உடனே மோடியின் பக்தர்கள் முதற்கொண்டு ஜே ஜே என கருத்துகளைக் குவித்து 51 சதவீத ஆதரவை நொடிகளில் திரட்டி விட்டனர். மோடி ஒரு தேநீர் விற்பனையாளராக அலைந்து திரிந்து உழைத்து பிரதமராக வந்தவர். முதல்வராகவும் தன் திறமையை நிரூபித்தவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. ஆனால் நாட்டை விட மோடி என்ற தனிநபரின் புகழ் உயருவது நாட்டிற்கு நல்லதல்ல. அது சர்வாதிகாரத்தன்மையையே உருவாக்கும். சிலருக்கு நேரு பிடிக்கும், சிலருக்கு காந்தி, சிலருக்கு மோடி என விருப்பங்கள் பலவாக இருக்கும். நாம் அந்தந்த காலங்களில் அவரின் செயற்பாடுகளை நல்லவிதமாக உள்ளது பலரிடமும் விவாதித்திருப்போம். இந்த இடத்தில்தான் பல்வேறு கருத்துகளின் கூடலாக அதன் நல்லவை, அல்லவை தெரிய வரும். ஆனால் மோடி அமல்படுத்திய சட்டங்களை நீங்கள் வலைத்தளங்களில் விமர்சனம் செய்து அதன் யதார்த்த நிலைக்கு எடுத்துக்காட்டு