இடுகைகள்

சொத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாற்றுத்திறனாளி தங்கையைக் காப்பாற்றத் துடிக்கும் பாச அண்ணன்! வீரபத்ரா 2006 - பாலகிருஷ்ணா, சதா, தனுஸ்ரீ தத்தா

படம்
  வீரபத்ரா 2006 தெலுங்கு பாலகிருஷ்ணா இயக்குநர் - ஏ.எஸ். ரவிகுமார் சௌத்ரி வசனம் மருதுரி ராஜா  இசை - மணி சர்மா  முரளி கிருஷ்ணா, தனது சொந்த ஊரிலிருந்து ஹைதராபாத்திற்கு வருகிறார். தனது சகோதரியை நல்ல கல்லூரி தேடி படிக்க வைப்பதுதான் நோக்கம். அவரது சகோதரி யார் என முரளி கிருஷ்ணா  வாழும் காலனி மக்களே தேடும்போதுதான் அவரது பின்புல வரலாறு தெரிய வருகிறது. அவருக்கும் சிறையில் கொலைக்குற்ற தண்டனை அனுபவிக்கும் பெத்திராஜூக்கும் பெரும் பகை உள்ளது. அவரது ஆட்கள் முரளி கிருஷ்ணாவைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். இதுதான் கதை.  பாலகிருஷ்ணா படம் முழுக்க யாரையோ ஒருவரைக் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறார். காலனி மக்களைப் பாய்ந்து பாய்ந்து காப்பாற்றுவதே போதுமானது. படம் நெடுக அவர் முழு முயற்சியாக மனிதர்களைக் காப்பாற்றுகிறார். ஆனால் படத்தைக் கைவிட்டுவிடுகிறார். இயக்குநரும் படப்பிடிப்பின்போது அப்படியே டீக் குடிக்க போய் பிரியாணி சாப்பிட சென்றுவிடுகிறார்கள் என்றுதான் நினைக்கவேண்டும். பிரகாஷ்ராஜ், ஷாயாஜி ஷிண்டே ஆகிய நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் நடிக்கவேண்டாம் என கடுமையாக ஆணையிட்டுவிட்டார்கள் போல. அவர்களும் நிறைய காட்சிகள

உலக பணக்கார நாடுகளின் சொத்து மதிப்பில் முதலிடம்!

படம்
  பொதுவாக பணக்காரர்கள் பட்டியலை அடிக்கடி யாராவது அமைப்பு, பத்திரிகைகள் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த செய்தியை படிப்பவர்களுக்கு இதனால் என்ன பயன் கிடைக்கும் என தெரியாது. தொழிலதிபர்கள் சம்பாதிப்பதை விட அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள, பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதைக் கூட அறியலாம். இந்த செய்தியில் பாசிட்டிவ்வான விஷயம் என இதைத்தான் சொல்லமுடியும்.  அமெரிக்கா - முதல் இடம் 735 பில்லியனர்கள் சீனா - இரண்டாவது இடம் 607 பில்லியனர்கள் இந்தியா - மூன்றாவது இடம் 166 பில்லியனர்கள் ஜெர்மனி - நான்காவது இடம்  134 பில்லியனர்கள் ரஷ்யா -  ஐந்தாவது இடம் 83 பில்லியனர்கள் பணக்காரர்களின் போட்டியில் பெண்களுக்கும் இடமுண்டு. 2022ஆம் ஆண்டு, 327 பெண் பில்லியனர்கள் உருவாகியுள்ளனர். இதில் உலகம் முழுக்க 101 பெண்கள் சுயமான பெண் தொழில்முனைவோர்களாக உள்ளனர்.  டாப் 3 பெண் பில்லியனர்கள் 1 ஃபிராங்கைஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் 74.8 பில்லியன் 2 அலைஸ் வால்டன் 65.3 பில்லியன் 3 ஜூலியா கோச்  60 பில்லியன்  இந்திய பணக்காரர்களின் வரிசை உலகளவில் முகேஷ் அம்பானி - பத்தாவது இடம் 90.7 பில்லியன் கௌதம் அம்பானி - 11 இடம் 90

தாத்தாவின் சொத்தை மீட்க நினைக்கும் பேத்தி, அவளுக்கு உதவும் காதலன்! - கல்யாணி - தேவன்

படம்
  கல்யாணி - தேவன் கல்யாணி தேவன் அல்லயன்ஸ் 220 தேவன் எழுதிய ஹாஸ்யரசமிக்க நாவல் இது. சென்னை முதல் கும்பகோணம் வரை வந்து பிறகு மீண்டும் சென்னைக்கு சென்று நிறைவு பெறுகிறது. இப்படி சொன்னால் ஏதோ ரயில் பயணத்தைப் பற்றிய சொல்லுவது போல உங்களுக்குத் தோன்றும். உண்மை அப்படித்தான் என்றாலும் கதையில் நெருக்கமான உணர்ச்சிகள் மிக குறைவு.  கல்யாணி சென்னையில் படித்துக்கொண்டிருக்கிறாள். அப்போது அவளுக்கு அவளுடைய தாத்தாவிடமிருந்து கடிதம் வருகிறது. அதாவது அவளது தாத்தா இறந்து 15 நாட்கள் ஆகிவிட்டது. எனவே, நீ உடனே கிளம்பி வா என்று. கல்யாணிக்கு பயங்கரமான அதிர்ச்சி. சமீப நாட்களில் அவளை தாத்தா வீட்டுக்கு அழைக்கவில்லை. ஏனென்ற காரணம் தெரியாமல் தவித்து வருகிறாள். திடீரென இறப்புச் செய்தி வர தடுமாறிப் போகிறாள். இவளது ஆப்த தோழி உமாவிடம் என்னவென்று பார்க்கப் போகிறேன் என்று சொல்லி கிளம்புகிறாள்.  ரயில் கிளம்பும்போது அவளுக்கு கிடைக்கும் டிக்கெட்டை சுந்தரம் என்பவன் எடுத்து தருகிறான். இத்தனைக்கும் அவனும் கும்பகோணம் போகவேண்டியிருக்கிறது. கிடைத்த கடைசி டிக்கெட்டையும் அவனது நண்பன் நீலுவின் தங்கை உமாவுக்காக, அவளின் தோழி கல்யாணிக்கு

சூனியக்காரி என்று தூற்றப்பட்ட பெண்களின் உயிரைக் காப்பாற்றிய அசாதாரணப் பெண்மணி!

படம்
                உயிர்களைக் காப்பாற்றிய மனுஷி ! அசாமில் வாழும் மக்களின் மூடநம்பிக்கையால் பறிபோகும் உயிர்களைக் காப்பாற்றி அதன் காரணமாகவே பத்ம விருதைப் பெற்றுள்ளார் பிருபாலா ராபா . இவர் 2010 ஆம் ஆண்டு பிரம்மபுத்திரா ஆற்றில் நேர்காணல் ஒன்றை கொடுத்துக்கொண்டிருந்தார் . அப்போது திடீரென படகு கவிழ்ந்துவிட ஆற்று நீரில் விழுந்துவிட்டார் . ஆனால் அந்த அனுபவம் நடந்து பத்தாண்டுகள் ஆகின்றன . '' இப்போது , அந்த சம்பவம் நினைத்தால் வித்தியாசமாக இருக்கிறது . என்னுடைய ஆயுள் முடிந்துவிட்டது . நான் இறக்கப்போகிறேன் என்று நினைத்தேன் . ஆனால் அப்போது எனக்கு தெரிந்த உண்மை இறப்பிற்காக நான் வருத்தப்படவில்லை என்பதுதான் . அதனால்தான் இன்றும் உங்கள் முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன் '’ என்றார் ராபா . கோல்பாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராபா . இவர் மூடநம்பிக்கை காரணமாக சூனியக்காரி என்று கருதப்பட்டு கொல்லப்படும் பெண்களைக் காப்பாற்றி வருகிறார் . அதற்காக இவருக்கு உயிருக்கு ஆபத்தும் வராமலில்லை . '' எனக்கு கொடுக்கப்பட்ட விருது பிற விஷயங்களை விட சிறப்பானதுதான் . ஆனால் இதுபற்றி

வணிகத்தில் கிடைத்த பணத்தை ஏழைமக்களுக்கு செலவிட்ட மசாலா மகாராஜா!

படம்
                  அஞ்சலி மசாலா மகாராஜா மகாசாய் தரம்பால் குலாத்தி இவரது பெயரைச்சொல்வதை விட எம்டிஹெச் மசாலா கம்பெனி விளம்பரத்தில் வரும் பெரியவர் என்று சொல்லிவிடலாம் . 1933 ஆம் ஆண்டு தொடங்கி 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 3 வரை இவரது மசாலா நிறுவனத்தின் தீம் மாறவில்லை . ஆனால் விற்பனை புதிய மசாலா கம்பெனிகள் வந்தாலும் கூடிக்கொண்டேயிருக்கிறது . குலாத்தியின் குடும்பமே மசாலா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது . இவருக்கு ஆறு மகள்கள் , ஒரு பையன் . பையன் வெளிநாடுகளில் வியாபாரங்களை ஏற்றுமதி செய்வதை பார்க்கிறார் . பெண்கள் உள்நாடுகளில் விநியோகத்தை கவனிக்கிறார்கள் . குலாத்தியின் தந்தை சுன்னி லால் பாகிஸ்தானின் சிலாய்கோரில் சிறிய மசாலா கடையைத் தொடங்கினார் . அந்த நிறுவனம்தான் இன்று 2 ஆயிரம் கோடி நிறுவனமாக வளர்ந்துள்ளது . தந்தையின் தொழிலுக்கு குலாத்தி விரும்பியெல்லாம் வரவில்லை . படிப்பை நிறுத்திவிட்டுத்தான் வந்தார் . மிளகாய்த்தூள் விற்பனை அப்போது சிறப்பாக நடந்து வந்தது . முதலில் குலாத்தி தொடங்கிய கடை மசாலாவுக்கானது அல்ல . தன்னுடைய முயற்சி என்ற வகையில் கண்ணாடிகள் , காய்கறிகள் விற்பன

5 கோடிக்கு மேல் சொத்துமதிப்பு இருந்தால் அதுதான் எலைட் கல்யாணம்! - இந்தியாவில் பரபரக்கும் கல்யாண பிசினஸ்

படம்
    yaastudio/vinodh       கல்யாணம் செய்வது என்பதைச் செய்ய சிலர் கொரானோ சரியான காலம் என்று தேர்ந்தெடுத்து வருகிறார்கள். ஆனால் பலரும் கல்யாணம் கிராண்டாக நிறைய செலவு செய்து நடைபெறவேண்டும். கல்யாணத்திற்கு வருபவர்கள் பலரும் ஆச்சரியப்படவேண்டும் என்றே நினைக்கிறார்கள். அதற்கு நிறைய நிறுவனங்கள் ஏற்றாற்போல செயல்பட்டு வருகின்றன. அப்படி ஒரு நிறுவனத்தைப் பார்க்கப் போகிறோம். குஜராத்திலுள்ள அகமதாபாத் நகரைச் சேர்ந்த அல்ட்ரா ரிச், என்ற நிறுவனம் குறைந்த பட்சம் ஒருவரின் சொத்து மதிப்பு 15 கோடி உள்ளவர்களை மட்டுமே தேர்வு செய்து கல்யாணம் செய்து வைத்து வருகிறார். இப்படி கல்யாணம் செய்பவர்களை இவர் கண்டறியவது, வாய்மொ்ழி விளம்பரம் வழியாகத்தான். ஆனால் யாருடைய பெயரையும் சொல்லவேமாட்டேன் என்று சொல்லிவிட்டார் கோஸ்வாமி. இவர்களுடைய திருமணம் நிறைய கடினமான சூழல்களை தாண்டி வரும். சாதாரண திருமணங்களைப் போன்ற விஷயங்களில் இதில் நடைபெறாது என்கிறார் கோஸ்வாமி. ஒரு திருமணத்திற்கான வரன்களைப் பார்த்து தருவது அதற்கான ஏற்பாடுகளை் ச் செய்வது ஆகியவற்றுக்கு கோஸ்வாமி 5 லட்சம் ரூபாய் வாங்குகிறார்.இங்கு நாம் குறிப்பிட்டுள்ள தொகை கல்யாண தரப

இந்தியாவில் அதிகரிக்கும் பெண் கொலையாளிகள்!

படம்
இந்தியாவில் அதிகரிக்கும் பெண் கொலையாளிகள்! மூலம்: விக்ரம் சர்மா ஆபூர்வா சுக்லா ஆண்கள் பெண்களுக்காக, சொத்துக்காக கொலை செய்து வந்தனர். கடந்த பத்தாண்டுகளாக அதிலும் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. அதிலும் எந்த உறுத்தலுமின்றி அரசியல், சொத்து ஆகியவற்றுக்காக கணவரை, மகளை கொலை செய்து வருகின்றனர். இதில் ஆபத்தானது, தான் செய்த செயல் குறித்த எந்த வித குற்றவுணர்வும் இன்றி இருப்பதுதான். உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வரான என்டி திவாரியின் மகன் கொலையான வழக்கு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அக்கொலையைப் பற்றிய பின்னணி பத்திரிகையில் வந்ததை விட ஆழமான இருளைக் கொண்டது. 2017 ஆம் ஆண்டு அபூர்வா சுக்லா என்ற பெண்மணி, ரோகித் சேகரைச் சந்தித்தார். சந்திப்பு நிகழ்ந்தது, அறிமுகம் அனைத்தும் மேட்ரிமோனியல் வலைத்தளத்தில்தான். பார்த்த உடனே இருவருக்கும் பிடித்துப்போனது. ஆனால் ரோகித்துக்கு அபூர்வாவின் எதிர்கால பேராசைகள் ஏதும் அப்போதைக்கு தெரியவில்லை. உயர்நீதிமன்ற வழக்குரைஞர், ஏம்பிஏ படித்தவரான அபூர்வா சுக்லா, ரோகித் சேகரை பெருமையுடன் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மே.12 அன்று நடைபெற்