இடுகைகள்

இரா.முருகானந்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காற்று மழை வெயில் வெளிச்சம் பகுதியில் அன்பரசின் கடிதங்கள்

கோமாளிமேடை ஊமையின் புல்லாங்குழல் காற்று மழை வெயில் வெளிச்சம் ஹெரிடேஜ் தமிழன் [2014]                       ஊமையின் புல்லாங்குழல்                     ·          அன்பரசு சண்முகம் எழுதிய கடிதங்கள் ·          தொகுப்பாசிரியர் : அரசமார்      என் சகோதரர் மூலம் அன்றுதான் முருகானந்தம் ராமசாமி அவர்களைச் சந்தித்தேன். அப்போது எவ்வளவு தூரம் அபத்தமாக பேச முடியுமோ அவ்வளவு பேசினேன். அப்போது திருப்பூரார் அருகிலிருந்தார். முகவரி பெற்றுக்கொண்டதும் எனக்கு பெரிய மகிழ்ச்சி. எந்த விஷயத்தையும் பேசுவதற்கு இன்றுவரையில் என் சமவயது தோழர்கள் யாரும் கிடையாது. எந்த ஒரு விஷயம் குறித்தும் தெளிவான பார்வை, தான் சார்ந்த கட்சி குறித்த நேர்மையான நிலைப்பாடு, எந்த விஷயம் குறித்தும் தயக்கமில்லாமல் முருகுவிடம் உரையாடலாம். பல விஷயங்கள் பேச்சில் வந்தாலும் நான் முடிந்தவரை கலைகள் குறித்து பல பகிர்தலை நிகழ்த்த மேற்கொள்ள முயற்சித்தேன்.                                                      22.9.2012 இரா. முருகானந்தம் அவர்களுக்கு,      அன்பரசு எழுதுவ