இடுகைகள்

விவசாயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ட்ரோன்களின் பயன்பாடு!

படம்
            ட்ரோன்களின் பயன்கள் என்னென்ன ? விவசாயிகளுக்கு உதவி அதிக நிலங்களை வைத்திருப்பவர்களுக்கு ட்ரோன் பெருமளவு உதவும் .. நிலங்களை எளிதாக ட்ரோன் மூலம் கண்காணிக்கலாம் . ஆய்வு செய்யலாம் . பயிர்களின் வளர்ச்சியை வெளியே தெரியாத ஒளியைப் பீய்ச்சும் சென்சார்கள் மூலம் அறியலாம் . படம் எடுக்கலாம் . இதனை குறைந்த செலவில் செய்யமுடியும் என்பது முகியமான அம்சம் . தட்பவெப்பநிலை ஆய்வு புயல் , சூறாவளி வரும் சமயங்களில் அதனை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் பணியில் ட்ரோன் உதவுகிறது . இதன்மூலம் நாட்டில் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக தடுக்கலாம் . குளோபல் அப்சர்வர் எனும் ட்ரோன் இதற்கு உதவுகிறது . புயல் சூழல்களில் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக முன்னமே அடையாளம் கண்டு அது பற்றிய படங்களை எடுத்து அனுப்புகிறது . இந்த ட்ரோன் 55 ஆயிரம் அடி தொலைவில் ஆறு நாட்கள் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டது . 600 மைல் தொலைவுக்கு ஆய்வு செய்கிறது என ஆய்வாளர்கள் சான்றிதழ் கொடுக்கிறார்கள் . ஆபத்திற்கு உதவி சாலை வசதிகள் பாதிக்கப்பட்ட சூழலில் தேவையான ஆபத்துதவி பொருட்களை எப்படி எடுத்துச் செல்வது ? அதற்கு

சீர்திருத்தங்கள் தேவை என முதலில் அறிக்கை வெளியிட்டது விவசாய சங்கங்கள்தான்! - பியூஷ் கோயல்

படம்
          பியூஷ் கோயல்- indian express            உணவு மற்றும் வாடிக்கையாளர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு எந்த உத்தரவாதமும் தராத நிலையில் விவசாய சட்டம் எப்படி அவர்களுக்கு அதிகளவு வருமானத்தை உருவாக்கித்தரும் ? தனியாரிடம் பொருட்களை விற்கவேண்டும் என்ற அவசியம் இல்லை . அரசிடமும் கூட குறைந்த பட்ச கொள்முதல் விலைக்குட்பட்டு பொருட்களை விற்கலாம் . தனியார் நிறுவனங்களோடு அரசும் விற்பனையில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வசீகரமான விலைகளை கொடுத்து பொருட்களை விற்க வைக்கலாம் . விவசாயிகள் மின்சார மசோதாவையும் கூட திரும்ப பெற கூறிவருகிறார்களே ? அவர்கள் கூறும் பல்வேறு விஷயங்களை அரசு கவனத்துடன் கேட்க தயாராகவே உள்ளது . அவர்கள் திரும்ப பெறும் மின்சார மசோதா இன்னும் தயாரிப்பு நிலையில்தான் உள்ளது . சட்டமாக இன்னும் மக்களவையில் நிறைவேறவில்லை . இந்த சட்டம் அமலானாலும் கூட விவசாயிகள் தாங்கள் செலுத்தும் மின்சாரக்கட்டணம் பெரியளவில் மாற்றப்படமாட்டாது . அறுவடைக்கழிவுகளை விவசாயிகள் எரித்தால் அவர

உலகை மாற்றிய மனிதர்களின் முக்கியமான கண்டுபிடிப்புகள்! - கண்ணாடி, பசை, மேப், சோப், சக்கரம்

படம்
        pixabay             சிறந்த கண்டுபிடிப்புகள் அடிப்படைக் கருவிகள் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு… ஆதிகாலத்தில் மனிதர்கள் கற்களை கூர்மையாக்கி கருவிகளாக பயன்படுத்தினர். இந்த கண்டுபிடிப்பு வேட்டையாடுதல், விலங்குகளை தோல்களை உரிப்பது ஆகிய வேலைகளை எளிமையாக்கின. கற்கருவிகளை கூர்மையாக்குவதற்கான முறைகளையும் மனிதர்கள் மெல்ல கண்டுபிடித்தது மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய புரட்சி என்றே கூறவேண்டும்.   வரைபடங்கள் 6500 கி.பி இன்று சாப்பிடசெல்ல, மளிகைக்கடையில் பொருட்கள் வாங்க, பார்மசியைத் தேட என  அனைத்துக்கும் கூகுள் மேப் ஆப் உள்ளது. ஆனால் அன்று வரைபடங்களே கிடையாது. அந்த நிலையை யோசித்து பாருங்கள் எப்படி இருக்கும் என்று. கி.பி 6500 ஆண்டுகளாக மனிதர்கள் வரைபடங்களே இல்லாமல்தான் வாழ்ந்து வந்தார்கள். தொன்மையான பாபிலோனியாவில்தான் வரைபடங்கள் முதன்முதலில் உருவாயின. இதற்கு உதாரணமாக துருக்கியில் தற்போது அறியப்பட்டுள்ள கடல்ஹோயுக் எனும் சுவர் வரைபடங்களை சான்றாக பார்க்கலாம். இப்படம் நகரம் அதைச்சுற்றியுள்ள பகுதிகளை சிறப்பாக காட்சிபடுத்தியிருந்தது. பசை கி.பி 4000 இன்று பெவிஸ்டிக், க்ளூஸ்டிக், உள்ளூர் டிய

காஷ்மீரில் அனைவரும் நிலம் வாங்க முடியுமா? புதிய சட்டங்கள் என்னென்ன சொல்லுகின்றன?

படம்
                காஷ்மீரில் மத்திய அரசு 12 விதிகளை மாற்றியுள்ளது . புதிதாக 14 திருத்தங்களை விதிகளில் கொண்டுவந்துள்ளது . இதெல்லாம் எதற்கு காஷ்மீரை விற்பதற்குத்தான் . அதாவது அங்குள்ள நிலங்களை தொழிற்சாலைகளுக்கும் , விவசாயம் செய்யவேண்டி விரும்புபவர்களும் இந்த சட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் . இது உண்மையா ? காஷ்மீரில் உள்ள விவசாய நிலங்களை விவசாயிகள் தவிர பிறர் வாங்க முடியாது . விவசாய நிலங்களை வாங்குபவர்கள் விவசாயம் செய்வதற்குத்தான் பயன்படுத்த வேண்டும் . காஷ்மீர் இப்போது யூனியன் பிரதேசம் என்பதால் புதிய விதிகளை கவனித்துத்தான் ஒருவர் நிலங்களை வாங்க முடியும் . ஆனால் இந்த விதியை அரசு தூக்கியெறிந்து தேவைப்படுபவர்களுக்கு நிலங்களை வழங்க முடியும் . எது விவசாய நிலம் , விவசாய நிலமல்லாதது எது என மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து அறிக்கை கொடுக்கலாம் . நிலங்களை வாங்குவதற்கான வரம்பு ஏதாவது இருக்கிறதா ? முன்னர் ஒருவர் ஒன்பது ஹெக்டேர்களுக்கு அதிகமாக நிலங்களை வைத்திருக்கக்கூடாது என்று கூறப்பட்டது . 1950 ஆம்ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டம்தான் இப்படி சொல்கிறது . மோடி அரசு இதனை மாற்றிவிட்டத

பெமினா பெண் சாதனையாளர்கள்! - விவசாயம் மற்றும் சினிமாவில் சாதித்த இரு பெண்கள்

படம்
    நிதி பான்ட்     நிதி பான்ட் கண்டுபிடிப்பாளர் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பதற்கு இவர் சயின்ஸ் ஃபார் சொசைட்டி என்ற அமைப்பை கடந்த ஆண்டு உருவாக்கினார். இதற்கான எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் கண்டுபிடிப்பாளர் விருதை வாங்கினார். உத்தர்காண்ட் மாநிலத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தார். விவசாயத்தில் எவ்வளவு சிரம்ப்பட்டு  பெற்றோர் சம்பாதிக்கின்றனர் என்பதைப் பார்த்து நிறுவனம் தொடங்க நினைத்துள்ளார். நிலத்தின் தன்மை, காலமாறுதல்கள் விளைபொருட்களை வீணாக்குவதை கண்ணாரப் பார்த்தார். இதனால் விவசாயிகள் தங்கள் பொருட்களை பாதுகாப்பதற்கான வசதிகளை உருவாக்கியுள்ளார். ஜோயா அக்தர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவரின் கல்லி பாய் இந்தி திரைப்படவுலகில் முக்கியமான படம். ராப் பாடகர்களைப் பற்றிய இந்த படம் 92ஆவது அகாடமி அவார்ட்ஸ் விழாவுக்கு தேர்வானது. லக் பை சான்ஸ் எனும் படம் மூலம் தனது திரைப்பட கணக்கை மும்பையில் தொடங்கினார். ஜிண்டகி நா மிலேகி டோபரா, டில் தடக்கனே டூ எனும் படம் என இவர் எடுத்த படங்கள் அனைத்துமே கான்செப்ட், கலர் என அனைத்திலும் வேறுபட்டவை. சமூக பிரச்னைகளையும் தனது படத்தில் பேசுவது ரசிகர்கள

டாப் 5 ஸ்டார்ட் அப்கள்- மத்திய கிழக்கு நாடுகளில் அதிக முதலீடு பெற்ற ஸ்டார்ட்அப்கள் இவை!

      டாப் 5 ஸ்டார்ட்அப்கள் ப்யூர் ஹார்வெஸ்ட் ஸ்மார்ட் ஃபார்ம்ஸ் நிறுவனர் மஹ்மூத் அதி , ராபர்ட் குப்ஸ்டாஸ் , ஸ்கை கர்ட்ஸ் பெற்ற முதலீடு 135.8 மில்லியன் தலைமையகம் அரபு அமீரகம் தொடக்கம் 2016 பசுமை இல்ல வாயுக்கள் பிரச்னையில்லாத காய்கறிகள் , பழங்களை இந்த நிறுவனம் தயாரிக்கிறது . தற்போது இருபதிற்கும் மேலான வகைகளில் தக்காளி , ஆறு வித ஸ்ட்ராபெரி பழங்களை உற்பத்தி செய்து வருகிறது . ராபர்ட் , ஸ்கை ஆகியோர் ஸ்டான்போர்டு மாணவர்கள் . 2016 ஆம் ஆண்டு இவர்களுடன் மஹ்மூத் அதி இணைந்தார் . அபிதாபியில் 2018 ஆம் ஆண்டு ஹைடெக் பசுமை இல்லம் ஒன்றை கட்டினர் . தற்போது 110 மில்லியன் டாலர்கள் நிதியுதவி கிடைக்க குவைத்திலும் தங்களது நிறுவனத்தை விரிவாக்கம் செய்யவுள்ளனர் . ஸ்வெல் நிறுவனர் முஸ்தபா கண்டில் , அஹ்மத் சபா முதலீடு 92 மில்லியன் டாலர்கள் தலைமையகம் அரபு அமீரகம் தொடக்கம் 2017 ஸ்வெல் என்பது போக்குவரத்து சேவை நிறுவனம் . கெய்ரோ , அலெக்ஸாண்ட்ரியா ஆகிய தடங்களில் 600 க்கும் மேற்பட்ட போக்குவரத்து சேவைகளை இயக்கி வருகிறது . தற்போது கென்யா , பாகிஸ்தான் ஆகிய

விவசாய மசோதாக்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் ஏமாற்றத்தை தருகின்றன! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

படம்
          the statesman        நேர்காணல் நிர்மலா சீதாராமன் விவசாய மசோதாக்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள். ஆச்சரியமாக இருக்கிறதா? நான் ஆச்சரியப்படவில்லை. எனக்கு ஏமாற்றமாகவே உள்ளது. எம்பிகள் பலரிடமும் கருத்துகளைக் கேட்டுத்தான் மசோதா உருவானது. இதற்கு விவசாயத்துறை நரேந்திரசிங் தோமர்தான் பொறுப்பு. மசோதாவை நான் ஆத்மா நிர்பார் திட்டத்தின் கீழ் அறிவித்தேன். ஆனால் அப்போது எந்த எதிர்வினைகளும் இந்தளவு தீவிரமாக எழவில்லை. பொதுமுடக்கம் தொடங்கி ஆறு மாதங்கள் முடிந்துவிட்டன. என்ன மாற்றங்களை எதிர்கொண்டீர்கள் என தெரிந்துகொள்ளலாமா? பல தலைமுறைகள் பார்க்க சூழலை நாம் பார்த்துள்ளோம், முதலில் நாம் இச்சூழலுக்கு ஏற்றபடி நம்மை மாற்றி்க்கொள்ளவேண்டும். ஆறுமாதங்களுக்கு அப்புறமும் கூட நாம் சவால்களுக்கு இன்னும் பழகவில்லை. இப்போது அமைச்சகங்கள் செயல்படவேண்டிய நேரம். எனவே, வேகமாக செயல்பட்டு வருகிறார்கள். கார்ப்பரேட் துறைகள் என்ன சொல்லுகிறார்கள்? ஸ்டீல் துறை மெல்ல நிமிர்ந்து வருகிறது. சீனாவில் இரும்புகளுக்கு அதிக தேவை உள்ளது. இதேபோலவே ஜவுளித்துறையில் வேலையாட்களுக்கு அதிக தேவை உள்ளது. தொழிற்சால

எதிர்காலத்தில் உணவு எப்படியிருக்கும்? டேட்டா கார்னர்

படம்
  cc உணவு இனி எதிர்காலத்தில் நமக்கு பிடித்த உணவு என்று ஒன்றை சாப்பிட முடியாது என்றே கிடைக்கும் செய்திகள் நினைக்க வைக்கின்றன. பொதுவாக நமக்கு பிடித்த காய்கறிகளை சாப்பிடுகிறோம். இறைச்சி பிடித்திருக்கிறவர்கள் அதனை சாப்பிடுகிறார்கள். ஆனால் இனி கார்பன் வெளியீடு குறைவாக உள்ள பொருட்களை சாப்பிடச்சொல்லி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தலாம். அதனை அரசு விதிகளாக கூட மாற்றலாம். குறிப்பிட்ட விளைபொருட்களை விளைவிக்க கார்பன் வெளியீடு அதிகரிக்கிறதா என்று பார்த்து அதனை ஸ்டிக்கராக ஒட்டிக்கூட பொருட்களை விற்பார்கள். உணவகங்களில் கார்பன் வெளியீடு அதிகம் கொண்ட இறைச்சி உள்ளிட்ட உணவுகளுக்கு அதிக வரி விதிக்கப்படலாம். பிரான்சில் நடந்த யெல்லோ வெஸ்ட் போராட்டம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? எரிபொருட்களால் இயங்கும் வாகனங்களுக்கு கார்பன் வரியை இம்மானுவேல் மாக்ரான் விதித்தார். நாடே போராட்டங்களால் தடுமாறிவிட்டது. அதுபோன்ற சமாச்சாரங்கள் உணவு விஷயங்களில் நடைபெறலாம். குறிப்பிட்ட பெருநிறுவனங்களின் கைகளில் விவசாய நிலங்கள் செல்லும்போது, அவர்கள் இதனை சாத்தியப்படுத்துவார்கள். அதாவது, மக்கள் என்ன சாப்பிடவேண்டும் என்பதை முடிவு செய்யும் அத

ஏ.ஐ. விவசாயம்! - உணவு உற்பத்தியை மேம்படுத்த உதவும் பல்வேறு ஏ.ஐ செயலிகள்

படம்
                  cc   ஏ . ஐ . விவசாயம் !   செயற்கை நுண்ணறிவு மூலம் வேளாண் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த , நீர் பாய்ச்ச , விலைகளை அறிய முடிகிறது . முன்னர் விவசாயப் பயிர்களை பூச்சிகள் தாக்கினால் , அவற்றைக் காப்பாற்ற அனுபவம் வாய்ந்த விவசாயி அல்லது வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உதவிகளை விவசாயிகளை நாடி வந்தனர் . இன்று ஸ்மார்ட்போனில் நிறுவும் ஆப் மூலம் பாதிக்கப்பட்ட பயிர்களை படமெடுத்து அனுப்பினாலே போதும் . பயிர் , எதனால் பாதிக்கப்பட்டுள்ளது , அதற்கான தீர்வு என அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடியும் . “ நான் எனது போனில் பிளான்ட்ரிக்ஸ் (plantrix) என்ற ஆப்பை நிறுவினேன் . இரண்டே நிமிடங்கள் பயிர்களில் ஏற்பட்டுள்ள நோய்த்தாக்குதலையும் , அதற்கான தீர்வையும் தெரிந்துகொண்டேன் . இதனால் விவசாயத்தில் நல்ல லாபம் கிடைத்து வருகிறது” என்கிறார் திருவாரூர் மாவட்ட விவசாயியான ரவிச்சந்திரன் . மகாராஷ்டிரத்தில் 2017 ஆம்ஆண்டு பருத்தி விவசாயிகளுக்கு பயிர்களில் ஏற்பட்ட புழுத்தாக்குதலால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது . ஏறத்தாழ 50 சதவீத விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டனர் . மகாராஷ்டிர அரசு