ஸ்டார்டஅப் மந்திரம் 10-15 -
ஸ்டார்ட்அப் மந்திரம் 12!- கா.சி.வின்சென்ட் 10 நான் ஏன் தோற்றுப்போனேன் ? ஸ்டார்ட்அப்பின் ஃபார்முலா சரிதான் . வெற்றியில் கேட்காத காது , தோல்வியில் கேட் பது புதிய மாற்றம் . மும்பையில் சிறியதாக சோஷியல் மீடியா ஸ்டார்ட்அப் தொடங்கியவர் , வீட்டுத்தேவைகளுக்கான ஆப் ஒன்று மக்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்து நண்பர்க ளை இணைத்து ஸ்டார்ட்அப்பை தொடங்கினார் . இரண்டு தவறுக ள்தான் கம்பெனி யே காலி. " சேவை தொடங்கி 3 மாதத்தில் 5 மில்லியன் முதலீட்டைத் திரட்டினோம் . ஒரு வாடிக்கையாளருக்கு ரூ.700 செலவு செய்து அவரிடமிருந்து எழுபது ரூபாயை பெற்றது கம்பெனியை வீழ்த்திவிட்டது" என்றார் அவர் . பிறகு அடுத்த 3 மாதங்களில் வாடிக்கையாளர்களுக்கு நிலையை க்கூறி மின்னஞ்சல் அனுப்பி கணக்கு வழக்கு பைசல் செய்திருக்கிறது இளைஞரின் 50 பேர் கொண்ட குழு . நிறுவனரின் அனுபவத்தை கேள்விப்பட்டு 400 பணியாளர்கள் கொண்ட கம்பெனிக்கு சிஇஓவாக செயல்படும் வாய்ப்பு தேடிவந்திருக்கிறது . தோல்விக்கு என்ன காரணம் ? " இந்தியர்கள் நம சூழலுக்கான ஐடியாவை உருவாக்குவதில்லை . ஃபிளிப்கார்ட் , ஓலா , ஸ்நாப்டீல் உ