இடுகைகள்

நலத்திட்டங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்!

படம்
பிக்சாபே 4 கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள் ! சமூக பொறுப்புணர்வு திட்டங்களை பொறுத்தவரை இந்தியாவில் நிறைய விஷயங்களை செய்ய முடியும் . அரசும் ஆதரவுக்கரம் நீட்டும் . ஆனால் இதற்காக திட்டம் அவசியம் .. ஒரு விஷயத்தை கையில் எடுத்துவிட்டு அதன் பிரச்னைக்கான தீர்வு கிடைத்துவிட்டது என்று கலைந்து போய்விடக்கூடாது . கல்வி , சுகாதாரம் , சூழல் போன்ற பிரச்னைகளை நீங்கள் கையில் எடுத்தால் செய்வதற்கு நிறைய விஷயங்கள் உண்டு . உதாரணமாக சென்னையில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டபோது , டைம்ஸ் ஆப் இந்தியா வாட்டர் பாசிட்டிவ் என்ற பிரசாரத்தை கையில் எடுத்தது . மக்களின் நினைவில் நீர் பற்றிய கவனத்தை கொண்டு வந்தது . அதேநேரம் ஆனந்த விகடன் தன்னார்வலர்களை திரட்டி நீராதாரங்களை தூர்வாரும் முயற்சிகளை செய்தது . அதுதொடர்பான செய்திகளுக்கு வாரந்தோறும் பக்கங்களை ஒதுக்கியது . இதெல்லாம் சினிமாவை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்ற பெயரை கொஞ்சமேனும் மாற்றும் விஷயங்கள் . இந்த பிரசாரங்களை , திட்டங்களை செய்வதில் பல்வேறு தடைகளும் எழக்கூடும் . எனவே திட்டங்களை தயாரிக்கும்போது நீங்கள் என்ன கேள்விகளைக் கேட்கவேண்டும் என்

சமூகத்தின் முகம் - சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம்

படம்
pixabay 3 சமூகத்தின் முகமாக நிறுவனம் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் விழாவில் முகம் காட்டிவிட்டு நழுவி விடும் நிறுவனங்கள் உலகமெங்கும கிளை விரிக்கவே முடியாது . எத்துறை சார்ந்த நிறுவனமாக இருந்தாலும் மக்களோடு அடிக்கடி இணைந்து ஏதாவது ஓர் விழிப்புணர்வு சார்ந்த விஷயங்களை பேசியபடி இருக்கவேண்டும் . இதற்கு சிறந்த உதாரணம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவை சொல்லலாம் . இந்த பத்திரிகை சென்னை பதிப்பில் சென்னை நகரம் பற்றிய பிரபலங்களின் எண்ணங்களை சென்னை சான்ஸே இல்லை என தலைப்பிட்டு பிரசுரிக்கிறது . அதோடு தேர்தல் சமயங்களில் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி பலரையும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறத் தூண்டியது . தண்ணீர் பிரச்னை ஏற்பட்டபோது வாட்டர் பாசிட்டிவ் என்ற தலைப்பில் பல்வேறு செய்திகளை வெளியிட்டதோடு , இதற்கான நிகழ்ச்சி ஒன்றில் மக்களும் பங்கேற்கும்படி செய்து அவர்களின் கேள்விகளுக்கு பதில்களைப் பெற்று தந்தது . நமக்கெதுக்கு இதெல்லாம்... நாம் செய்திப்பத்திரிகைதானே என தந்தி , தினகரன் போல ஒதுங்கி நின்று விளையாட்டை விளையாடும் பத்திரிகைகளை மக்கள் நினைவில் வைத்திருப்ப