இடுகைகள்

முத்தாரம் நேர்காணல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

'மியான்மரில் ரோஹிங்கயாக்களுக்கு நடந்தது மாபெரும் அநீதி'

படம்
முத்தாரம் நேர்காணல் ' மியான்மரில் ரோஹிங்கயாக்களுக்கு நடந்தது மாபெரும் அநீதி ' பேராசிரியர் அஸீம் இப்ராஹிம் தமிழில் : ச . அன்பரசு மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லீம் மக்கள் ராணுவத்தினரால் தாக்கப்படும் நிகழ்வால் அவர்கள் இடம்பெயர்ந்து வங்கதேசம் , இந்தியா இடம்பெயர்வது அதிகரித்துள்ளது . இதில் இந்தியா அகதி மக்களை ஏற்க மறுப்பது , ரோஹிங்கயா சிறுபான்மையினரின் வாழ்வு உள்ளிட்டவற்றைப் பற்றி அமெரிக்க ராணுவக்கல்லூரியில் புள்ளியில் துறை பேராசிரியராக பணியாற்றும் அஸீம் இப்ராஹிமிடம் இது குறித்து பேசினோம் . ரோஹிங்கயா விஷயத்தில் ஆங் சன் சூகி எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் ? சூகி அதிக நாட்கள் அமைதி பேண முடியாது . மிலிட்டரி , புத்த மதத்தினர் என இருவருக்கும் எதிரியாக அவர் விரும்பவில்லை . எனவே மௌனம் காத்துநிற்கிறார் . இருதரப்பு வன்முறைக்கும் அவரே பொறுப்பேற்கும் அவலம் ஏற்பட்டுவிட்டது துரதிர்ஷ்டவசமான நிலை . சூகியின் ஆதரவாளர்களே ரோஹிங்கயா பிரச்னையில் முடிவெடுக்காததை கோழைத்தனமாகவும் அநீதியாக நடவடிக்கையாக கருதுகிறார்கள் . சூகி ரோஹிங்கயா விவகாரத்தால் தனது நோபல் பரிசை திருப்பி

நேர்காணல்:"நில நடுக்கங்களை முன்கூட்டியே தடுக்க முடியும்"

படம்
" நில நடுக்கங்களை முன்கூட்டியே தடுக்க முடியும் " நேர்காணல் : ஜெயன் பெருமாள் , நிலநடுக்க ஆய்வாளர் தமிழில் : ச . அன்பரசு ஜெயன் பெருமாள் டேராடூனின் வாடியா புவியியல் ஆய்வை மையத்தில் பணிபுரியும் நிலநடுக்க ஆய்வாளர் . இமாலயத்தில் ஏற்படும் புவியியல் மாறுதல்களை செயற்கைக்கோள் , ஜிபிஎஸ் மூலம் கண்காணித்து வருகிறார் . சென்னை பிரசிடென்சி கல்லூரியில் புவியியல் முதுகலைப்பட்டம் பெற்ற பெருமாள் , முனைவர் பட்டம் பெற்றபின் 4 ஆண்டுகள் சுரங்க புவியியலாளராக பணியாற்றியவர் , 2002 ஆம் ஆண்டிலிருந்து வாடியா ஆய்வுமையத்தில் பணி . தற்போது அமெரிக்க குழுக்களோடு இணைந்து ஆய்வுப்பணி செய்யும் பெருமாளோடு உரையாடினோம் . நிலநடுக்க ஆய்வு என்பது எந்தவகையில் முக்கியமானது ? இமாலயத்தின் நிலத்தட்டு இந்தியாவில் மிக வேகமாக மாறும் தட்டுகள் என்பதால் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது . மக்களின் அடர்த்தியும் , விவசாயமும் இங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதும் , திட்டமிடப்படாத கட்டிட அமைப்பும் நிலநடுக்க அபாயத்தை அதிகரிக்கின்றன . ந

"நாஸ்காமைப் பற்றிய வதந்திகள் உண்மையல்ல"

படம்
" நாஸ்காமைப் பற்றிய வதந்திகள் உண்மையல்ல " நேர்காணல் : நாஸ்காம் தலைவர் ஆர் . சந்திரசேகர் தமிழில் : அன்பரசு ஐ . டி துறையில் வெளியேற்றப்படவிருக்கும் ஊழியர்களின் வேலையிழப்பை பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் ? நான் அதனை ஐ . டியின் வீழ்ச்சி என்றோ , வேலையிழப்பு என்றோ கூற மாட்டேன் . இது ஒரு மறுநிர்மாணம் நிகழ்வு அவ்வளவே . குறைவோ , அதிகமோ தொழில்நுட்பத்துறையில் இது மெதுவாகவேனும் நடப்பதை தவிர்க்க முடியாது . கடந்த மூன்று ஆண்டுகளில் இத்துறையில் 6 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் . 2017 ஆம் ஆண்டின் காலாண்டில் 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் . அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் 2 லட்சம் பேர் தம் வேலையை இழக்கவிருக்கின்றனர் . இது தொடர்ச்சியாக நடந்து வரும் நிகழ்வுதான் . அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் வேலையிழப்பு உண்டு . தற்போது இதில் அரசியல் நுழைவதுதான் நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது .   வேலையிழப்பை சந்திக்கும் ஊழியர்களை பதிவு செய்யும் டேட்டா பதிவேடு ஒன்றை நாஸ்காம் வைத்திருக்கிறதா ? உண்மையில் அது வெளிப்படையாக தன்மை கொண்டதா ? வெளியுலகில் எப்படி நாஸ

இது மன்னர்களுக்கான காலமல்ல'

படம்
                கதிரவன் ' இது மன்னர்களுக்கான காலமல்ல '   நேர்காணல் : ஐரோப்பிய யூனியனின் பாதுகாப்புத்துறை தலைவர் ஃபெடரிகா மொஹெரினி தமிழில் : ச . அன்பரசு ஆங்கிலத்தில்: சைமன் சஸ்டர் ( டைம் ) அண்மையில் நீங்கள் உலகமே குழப்பத்தில் சிக்கியுள்ளது என்று கூறினீர்கள் . அதற்கு என்ன அர்த்தம் ? அமெரிக்கா உலகநாடுகளை கட்டுப்படுத்தும் போலீஸ் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் . நாம் அனைவரும் ஒரேதிசையில் நிற்க விரும்பவில்லை என்பது சரிதான் . ஆனால் நாம் பன்முனைப்பட்ட நாடு என்று யார் குறிப்பிடுவார்கள் ? ரஷ்யா , அமெரிக்கா , இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகளா ? அதிகாரம் கொண்ட உலகளாவிய விதிமுறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பிற நாடுகளா ?                                உலகமே இன்று ஆதிக்கத்தினால் பல்வேறு பகுதிகளாக பிரிந்து வருகிறது என்பதை குறிப்பிடுகிறீர்களா ? மக்களிடம் அதிகாரம் உள்ளது . அதிகாரம் என்பது இன்று ஒருவரின் கையில் ஏன் அரசின் கையில் கூட இல்லை . அது நிலப்பரப்பு சார்ந்து சமூகம் , தனியார் நிறுவனங்களுக்கும் கூட மாறுகிறது . இது மன்னர்களுக்கான காலமல்ல . கடந்தாண்டு ஜ