இடுகைகள்

வங்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரொக்கப் பரிவர்த்தனைதான் அல்டிமேட்! - டேட்டா ஜங்க்ஷன்

படம்
ரொக்கமாக பணத்தை கையாள்வது இந்தியாவில் 2010ஆம் ஆண்டு நூறு சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு எடுத்த ஆய்வில் அதன் அளவு 89 சதவீதமாக குறைந்துள்ளது. முழுமையாக க்யூஆர் கோடை பதிவு செய்து பொருட்களை வாங்குவது கடினமான ஒன்றுதான். நகரத்தில் பலரும் இதனை இப்போதுதான் பயன்படுத்துகின்றனர். ஆனால் அனைவரும் இதனை தேர்ந்தெடுப்பதாக தெரியவில்லை.  பேங்க் ஆப் இன்டர்நேஷனல் செட்டில்மெண்ட்ஸ் என்ற நிறுவனம், பணம் அச்சிடப்படுவது பெரிதாக குறையவில்லை என்று தகவல் கொடுத்திருக்கிறது. ரொக்கமாக பணத்தை பரிமாறுவது குறைகிறது என பலரும் கூறும் சூழ்நிலையில் கூட ரொக்கப்பணத்திற்கான மதிப்பு குறையவே  இல்லை. இதைப்பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.   அமெரிக்க டாலர்கள் ரொக்கமாக பரிமாறுவது கடந்த இரண்டு ஆண்டுகளை விட 25 சதவீதம் அதிகரித்துள்ளது.  2020ஆம் ஆண்டு 26 சதவீதத்திலிருந்து ரொக்கப் பரிவர்த்தனை 19 சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய அமெரிக்க வங்கி எடுத்த ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.  ஸ்வீடனில் உண்மையில் ஒரு சதவீத ரொக்கப் பரிவர்த்தனைதான் நடந்துள்ளது. உலக நாடுகளிலேயே இதுதான் மிகவும் குறைவான ரொக்கப்பரிவர்த்தனை.  ஜப்பானில் 21 சதவீத ரொக்கப

கொல்லைப்புறம் வழியாக வங்கிகளாக மாறும் கூகுள், அமேசான்!

படம்
  தலைப்பை இப்படி வைப்பது குற்றமல்ல. ஆனால் நேரடியாக வங்கி நிறுவனமாக இல்லாமல், டெக் நிறுவனங்களாக இருந்துகொண்டே மக்களிடம் டெபாசிட்டுகளை கூகுளும் அமேசானும் பெறவிருக்கின்றன.  அமேசான் நிறுவனத்தில் அமேசான் பே சேவை வழங்கப்பட்டு வருகிறது. இப்போது கூடுதலாக பஜாஜ் ஃபினான்ஸ் சேவையைப் பயன்படுத்தி வைப்புத்தொகையை சேமிக்கலாம்.  கூகுள் நிறுவனம், ஈக்விடாஸ் எஸ்எஃப்பி, சேது ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து வைப்புத்தொகையை பெறவிருக்கிறது. இதனை முன்பே கூகுள் அறிவித்துவிட்டது.  சட்டப்பூர்வமான சேவை என்றாலும் கொல்லைப்புறம் வழியாக டெக் நிறுவனங்கள் வங்கிச் சேவையில் நுழைவதை ஆர்பிஐ தர்மசங்கடத்துடன் பார்க்கிறது.  அமேசான் பே சேவையுடன் இணைந்து குவேரா.இன் நிறுவனம் பணியாற்றவிருக்கிறது. அமேசான் பே பயனர்கள் எங்களது சேவையைப் பெற்று பணத்தை பல்வேறு முதலீடுகளில் செலுத்த முடியும். 12-23, 24-35, 36-60 என மாதங்கள் குவேரா தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கான வட்டி 5.75 - 6.60 வரை வருகிறது. குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.25 ஆயிரம் ஆகும்.  அமேசான் அல்லது கூகுள் ஆப் வழியாக ஒருவர் தனது பணத்தை கட்டுவதால், அவர் அந்தந்த நிறுவனங்களில்தான் பணத்த

கூட்டுறவு அமைப்புகளை காப்பாற்ற அமித்ஷா வருகிறார்!

படம்
  கூட்டுறவு  அமைப்புகளை வலுப்படுத்த புதிய துறை! கூட்டுறவு அமைப்புகள்  விவசாயத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்தது. தற்போது கூட்டுறவு சங்க அமைப்புகளை நாடெங்கும் விரிவுபடுத்தும் பொருட்டு, அதனை தனி அமைச்சகமாக மாற்றியுள்ளனர்.  கூட்டுறவு முறை வலுவாக செயல்படுவது மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டுமே. இதனை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்று வழிநடத்த உள்ளார். கூட்டுறவு முறை இந்தியாவுக்கு ஏற்கெனவே அறிமுகமான முறை. இதில் பங்கேற்கும் பலரும் தொழிலுக்கான பொறுப்பை ஏற்கிறார்கள். எளிதாக வணிகம் செய்யும் முறையில் கூட்டுறவு சங்க அமைப்பில் தொழில்தொடங்குவது அவசியம் என கூட்டுறவுத்துறை சார்பில் பத்திரிகைகளுக்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  பட்ஜெட்டில் கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.  குறிப்பிட்ட நோக்கத்திற்காக மக்கள் அனைவரும் இணைந்து உழைப்பதே கூட்டுறவு முறை. இந்த முறையில் பால், சர்க்கரை, வங்கி ஆகிய துறைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. நாட்டில் தற்ப

வங்கி லாபத்தை பெருமளவு உயர்த்திய பெண்மணி! - சாந்தி ஏகாம்பரம், சங்கீதா பெண்டுர்கர், ஸ்மிதா ஜதியா

படம்
                    சாதனைப் பெண்கள் சங்கீதா பெண்டுர்கர் இயக்குநர் , பேண்டலூன் , ஆதித்ய பிர்லா பேஷன் ரீடெய்ல் நிறுவனம் சங்கீதா இதுவரை ஐந்து நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் . அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை . மருந்து , வங்கி , உணவு என பல்வேறு துறைகளில் பணியாற்றியவர் , இப்போது பேஷன் துறையில் பணியாற்றுகிறார் . இதற்காக இவரது திறமையை சற்றும் குறைத்து மதிப்பிட முடியாது . எட்டாயிரம் பேர் உள்ள நிறுவனத்தை 6 சதவீத வளர்ச்சியுடன் நடத்திச்செல்கிறார் . 2012 இல் ப்யூச்சர் நிறுவனத்திடமிருந்து ்பே்ண்டலூன் நிறுவனத்தை ஆதித்ய பிர்லா வாங்கியது . அப்போது அவர்களுக்கு ஏராளமான போட்டியாளர்கள் இருந்தனர் . இன்று தங்களை தனித்துவமாக காட்டுவதற்கு சில நிறுவனங்களை வாங்கியது சங்கீதாவின் ஐடியாதான் . நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக சொல்லுவதற்கு வாய்ப்பளிப்பது முக்கியம் . அப்போதுதான் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்பவர் , வெளிப்படைத்தன்மையையும் , சோதனை முயற்சியையும் விடவே கூடாது என்று கூறுகிறார் . சாந்தி ஏகாம்பரம் குழும தலைவர் , கோடக்

வங்கி, நீதிமன்றம், பொழுதுபோக்கு, மருத்துவத்தில் அசத்தும் பெண்கள்! - ஜெயஶ்ரீ வியாஸ், மோனிகா ஷெர்ஜில், மீனா கணேஷ், கருணா நந்தி

படம்
                பெண்களின் வங்கி ! ஜெயஶ்ரீ வியாஸ் மேலாண் இயக்குநர் , ஶ்ரீமகிளா சேவா சகாகரி வங்கி பெரும்பாலான வங்கிகள் நகரங்களை குறிவைத்து தொடங்கப்படுகின்றன . அவற்றின் சேவையும் கூட பெருநிறுவனங்களை மையமாக கொண்டதே . ஆனால் நாம் இங்கே பேசப்போகும் வங்கி ஏழைப்பெண்களின் வாழ்வை மாற்றுதவற்காக நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது . அந்த வங்கியின் பெயர்தான் , ஶ்ரீ மகிளா சேவா சகாகரி . வங்கிகளில் கடன் பெறுவது என்பதைத் தாண்டி , வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு சேமிப்பு காப்பீடு , ஓய்வூதியம் , பொருளாதார அறிவு ஆகியவை தேவைப்படுகின்றன . என்றார் குஜராத் கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநரான ஜெயஶ்ரீ வியாஸ் . வங்கியில் தற்போது 300 கோடி இருப்புத்தொகையாக உள்ளது . இருநூறு கோடியை கடனாக வழங்கியுள்ளனர் . ஆறு லட்சம் பயனர்கள் உள்ளனர் . 1.5 லட்சம் கடன் பெறுபவர்கள் உள்ளனர் . தற்போது இந்த வங்கி அனைத்து விஷயங்களையும் டிஜிட்டல் வழியில் செய்ய முனைகிறது . விர்ச்சுவல் வடிவில் பயிற்சிகளை வழங்குவதோடு , பொருளாதார அறிவு பற்றியும் பெண்களுக்கு கற்றுத்தருகின்றனர் . இந்தவகையில் 5 ஆயிரம் பெண்களுக

கொரோனா காலத்தில் ஜார்க்கண்ட் மக்களின் வாழ்க்கையைக் காத்த பெண்மணி! - காயத்ரி தேவி

படம்
                  காயத்ரிதேவி பாகீரதி சுய உதவிக்குழுக்கள் காயத்ரியின் பணிகள் காலை ஏழுமணிமுதலே தொடங்கிவிடுகிறது . தனது வீட்டுவேலைகளை அவர் வேகமாக முடிப்பது அவசியம் . அப்போதுதான் அவரது வீட்டு வாசலில் காத்திருக்கும் கிராமத்து பெண்களுக்கு வங்கியில் பணப்பரிமாற்றம் பற்றி விளக்கம் அளிக்க முடியும் . ஜார்க்கண்டின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த காயத்ரி லேப்டார் சகிதமாக அனைத்து கிராமத்தினரின் வீடுகளுக்கும் சென்று வங்கிக்கணக்கு தொடங்குவது பற்றி சொல்லிக்கொடுக்கிறார் . கடன் , காப்பீடு , வங்கிக்கணக்கு புத்தக பதிவு , ஏன் அவர்களின் போனுக்கும் கூட ரீசார்ஜ் செய்துகொடுப்பதையும் செய்கிறார் . இத்தனைக்கும் இப்பணிகளை நக்சல் ஆதிக்கம் கொண்ட குன்டி மாவட்டத்தில் செய்து வருகிறார் என்பது கவனிக்கவேண்டிய ஒன்று . இப்பணிகளை இவர் அக்டோபர் 2016 முதல் செய்துவருகிறார் . கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபிறகு , கிராமத்தினர் அனைவரும் பணத்தை வங்கியில் இருந்து பெற அலைபாயத் தொடங்கினர் . வங்கிகள் மூடப்பட்டிருந்தால் தினசரி செலவிற்கான பணத்தை எப்படி பெறுவது என்பதுதான் அவர்களின் யோசனை .

நாடு வளர்ச்சிபெற பெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்குவது அவசியம்தான்! - உதய் சங்கர், இந்திய வணிகநிறுவனங்களின் அமைப்பு

படம்
            உதய் சங்கர் இந்தியன் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அடுத்து வரும் பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் ? இந்தியாவின் தொழில்துறையில் பல்வேறு துறைகளில் பொருளாதாரம் மீண்டு வருகிறது . இந்த விஷயத்தில் நாங்கள் அரசுக்கு உதவி செய்ய நினைக்கிறோம் . எங்கள் அமைப்பு முதன்முதலாக மக்களின் கையில் பணத்தை கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியது . காந்தி கிராமபுற வேலைவாய்ப்பு திட்டம் போன்ற நிறைய திட்டங்கள் இப்போது தேவை . இங்கு அனைத்து துறைகளும் ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் வளர்ச்சி பெறவில்லை . நகர்ப்புறத்தில் உள்ள வறுமையை அரசு அடையாளம் காண்பது அவசியம் . ஹோட்டல் , சுற்றுலா துறைகளுக்கு அரசு உதவி செய்துவருகிறது . இதைப்போலவே பொருளாதார இழப்பைச் சந்தித்து வரும் பல்வேறு தொழில்துறையினருக்கு அரசு உதவி செய்யவேண்டும் . 2021 இல் பொருளாதாரம் என்ன மாற்றம் காணும் என்று நினைக்கிறீர்கள் ? அதற்கு முழுக்க நாம் பெருந்தொற்று பாதிப்பை அளவிடவேண்டும் . பிறகே ஒரு முடிவுக்கு வரமுடியும் . இதில் நல்ல செய்தி , தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் , அது விரைவில் நமது நாட்டிற்கு கிடைக்கும் என்பதுதா

டிஜிட்டல் பரிமாற்றத்தில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை

படம்
      டிஜிட்டல் பரிமாற்றத்தில் செய்யவேண்டியவை , செய்யக்கூடாதவை இணையம் , மொபைல் வழி பரிமாற்றம் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை தட்டச்சு செய்து இணைய வழி பணப்பரிமாற்றம் செய்வது முக்கியம் . முகவரியில் HTTPS என்று ்இருப்பதை சோதியுங்கள் . எஸ் என்ற எழுத்து பாதுகாப்பை குறிக்கிறது . கூடவே உள்ள பூட்டு அடையாளம் பாதுகாப்பான பரிமாற்றத்திற்கு சான்று . உங்கள் கணக்கிற்கு அளிக்கும் பாஸ்வேர்டு எவரும் கணிக்க முடியாதபடி , #*@$ ஆகிய எண்கள் , சிறப்புக்குறியீடுகளைக் கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டும் . பணப்பரிமாற்றத்திற்கு பயன்படுத்தும் ஆப்களை ( வங்கி , வங்கியல்லாதவை , வாலட் ) மேம்படுத்திக்கொண்டே இருப்பது அவசியம் . வங்கிக் கணக்கோடு ஒருவரின் ஸ்மார்ட்போன் எண் , மின்னஞ்சல் முகவரி ஆகியவை இணைக்கப்பட்டால் , குறுஞ்செய்தி , மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் பரிமாற்றத்தை அறியலாம் . நீங்கள் செய்யாத பணப்பரிமாற்றம் வங்கிக் கணக்கில் நடந்தால் , அதுபற்றிய புகாரை வங்கிக்கு அளிக்கவேண்டும் . செய்யக்கூடாதவை இணையத்தில் வங்கி இணைய முகவரியை சர்ச் எஞ்சினில் தேடி , பணப் பரிமாற்றம் ச

பணம் கையாளப் பழகுவோம் - பட்ஜெட் திட்டம்

படம்
        4 பணம் கையாளப் பழகுவோம் பட்ஜெட் திட்டம் இந்திய அரசு , ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை ( பட்ஜெட் ) உருவாக்குகிறது . அதில்தான் நாட்டில் வருமானம் , செலவு , பற்றாக்குறை ஆகிய விஷயங்கள் இடம்பெறும் . அனைத்து மக்களுக்கும் என்னென்ன திட்டங்களுக்கு அரசு செலவு செய்கிறது என மக்களுக்கும் தெளிவாகும் . தனிப்பட்ட முறையில் நாமும் வாரம் தோறும் , மாதந்தோறும் , ஆண்டுதோறும் செய்யும் செலவுகளையும் , சேமிப்பையும் கண்டறிய பட்ஜெட் போடுவது அவசியம் . தனிமனிதராக ஒருவர் தனது எதிர்கால வருமானத்தை யூகித்து பட்ஜெட் போடுவது அவசியம் . அப்போதுதான் தேவையில்லாத செலவுகளைக் குறைத்து அவர் முன்னேற முடியும் . ஒருவரின் நிதி நிர்வாகத்திறனை முன்னேற்றுவதற்கே பட்ஜெட் உருவாக்கப்படுகிறது . சேமிப்பு சேமிப்பு = வருமானம் - செலவு வருமானத்திலிருந்து செலவைக் கழித்தால் கிடைப்பதுதான் ஒருவரின் சேமிப்பு . செலவு = வருமானம் - சேமிப்பு வருமானத்திலிருந்து சேமிப்பைக் கழிப்பது போக கிடைப்பதுதான் செலவு . ஒருவர் தான் செய்யும் செலவுகளைத் திட்டமிட்டு , வருமானத்தில் ஒருபகுதியை சேமிப்து அவசியம் ப