இடுகைகள்

தீவிரவாதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேகாசஸ் எப்படி போனை உளவு பார்க்கிறது?

படம்
  ஆம்னெஸ்டி மற்றும் பிரெஞ்சு ஊடக நிறுவனமான ஃபார்பிடன் ஸ்டோரிஸ் எனும் இரண்டு நிறுவனங்களும் இணைந்து பேகாசஸ் என்ற உளவு பார்க்கும் மென்பொருளைப் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு முதல் இந்த மென்பொருள் மூலம் 50 ஆயிரம் போன் நம்பர்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் 300 எண்கள் இந்தியர்களுடையது. இதில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், எதிர்கட்சிக்காரர்கள் ஆகியோரும் உண்டு.  50 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் பேகாசஸ் மென்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 189 பத்திரிக்கையாளர்களின் ஸ்மார்ட்போனில் மென்பொருள் பதியப்பட்டு உளவு பார்க்கப்பட்டுள்ளது.  உலகம் முழுக்க 600 அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மென்பொருளின் வலையில்  உள்ளனர்.  பேகாசஸ் மென்பொருளில் மாட்டிய ஆயிரம் போன் நம்பர்கள் வெளியே அறியப்பட்டுள்ளன.  சவுதி அரேபியாவில் 2018ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷ்டோகி, அவரது காதலி, மனைவி ஆகியோரின் போன்களும் கூட கண்காணிப்பில் இருந்த தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.  85 மனித உரிமை போராட்டக்காரர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.  இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ குழுமம், உலகம் முழுக்க உள

போராட்டக்காரர்களை உளவுபார்க்கும் பீகாசஸ்

படம்
  இந்தியாவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், போராட்டக்காரர்கள் என பல்வேறு நபர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதாக பீகாசஸ் எனும் ஸ்பைவேரின் மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.  இந்த ஸ்பைவேரை இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான என்எஸ்ஓ தயாரித்துள்ளது.  பல்வேறு நாட்டு அரசுகள் இந்த ஸ்பைவேரை தீவிரவாத த்தை தடுக்க பயன்படுத்துகின்றன என்று என்எஸ்ஓ கூறியுள்ளது.  2019ஆம் ஆண்டு வாட்ஸ் அப் நிறுவனம், தனது பயனர்கள் மட்டுமன்றி ஃபேஸ்புக் பயனர்களும் பீகாசஸ் ஸ்பைவேரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று  கூறியது.  எப்படி இன்ஸ்டால் செய்கிறார்கள்? அதுவும் புதுமையான முறையில்தான். எளிமையாக மிஸ்டுகால் ஒன்றைக் கொடுத்து அதன் வழியாக ஸ்பைவேரை ஆப்பிள், ஆண்ட்ராய்டு போன்களில் இறக்குகின்றனர். மிஸ்டுகாலுக்கு ஒருவர் தொடர்பு கொண்டாலும் சரி இல்லையென்றாலும் சரி பீகாசஸ் உள்ளே வந்துவிடும்.  பீகாசஸ் போனில் உள்ளதே அதனை பயன்படுத்துபவர்களுக்கு தெரியாது என்பது இதன் சிறப்பம்சம். தொடர்புகள், குறுஞ்செய்திகள், கேமரா, மைக்ரோபோன் என அனைத்து தகவல்களையும் பதிவு செய்து தனது முதலாளிக்கு விசுவாசமாக ஸ்பைவேர் அனுப்பிவிடுகிறது.  மூலம

ஒரு நாட்டில் எதற்கு இருவிதமான விதிகளை மத்திய அரசு கடைபிடிக்கிறது? - ஓமர் அப்துல்லா

படம்
                  ஓமர் அப்துல்லா அரசியல் கட்சி தலைவர் காஷ்மீரில் அண்மையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது . அதில் மத்திய அரசை எதிர்க்கும் ஓமர் அப்துல்லாவும் இடம்பெற்றார் . இதுபற்றி அ வரிடம் பேசினோம் . உங்களையும் , உங்களது அப்பாவையும் சிறையில் அடைத்தது இதே அரசு . இப்போது அவர் நடத்தும் கூட்டத்தில் எப்படி பங்கேற்றீர்கள் ? மத்திய அரசுதான் எங்களை சிறையில் அடைத்தது . இப்போது அவர்களேதான் எங்களை வரவேற்பு பேசுகிறார்கள் . நீங்கள் கேட்கும் கேள்விக்கு அவர்கள்தான் பதில் சொல்லவேண்டும் . அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் சொல்லியிருக்கிறார் . இதயத்திலிருந்து தொலைவாக , டெல்லியிலிருந்து தொலைவாக என்று அவர் கூறினார் . இதற்கு என்ன அர்த்தம் ? இப்படி நம்பிக்கை குறைந்துபோக என்ன காரணம் என்று அவர்தான் கூறவேண்டும் இந்த சந்திப்பில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையா ? இது தொடக்கம்தான் . ஒரு கலந்துரையாடல் அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என்று நினைக்க முடியாது . பெரிய செயல்முறையின் சிறிய பகுதிதான் இது . 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது யாருக்கு சாதகம்?

படம்
                ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறு்ம் அமெரிக்கா அமெரிக்க அதிபரான பைடன் , ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதியுடன் முழுமையாக விலகும் என்று அறிவித்திருக்கிறார் . அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலில் இருபதாவது ஆண்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது . டிரம்ப் ஆட்சியின்போது ஆப்கனில் தாலிபன்களுடன் ஆட்சியைப் பகிர்வது பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்றது . அதில் அல்கொய்தா உள்ளிட்ட பிற தீவிரவாத அமைப்புகளுக்கு இடம் கொடுக்க கூடாது என்று விதிமுறைகள் விதிக்கப்பட்டன . ஆனால் பைடனின் அதிகாரத்தில் இதுபோல எந்த விதிமுறைகளும் கிடையாது . . ஆப்கனில் 3500 அமெரிக்க வீரர்கள் உள்ளனர் . கூடுதலாக நேட்டோ படையைச் சேர்ந்த 8 ஆயிரம் பேர் உள்ளனர் . விரைவில் இவர்களும் அங்கிருந்து கிளம்பிவிட வாய்ப்புள்ளது . அதற்கான அறிவிப்பும் விரைவில் அறிவிக்கப்படலாம் . அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் , தாலிபன்கள் ஆப்கானில் பலம் பெறுவார்கள் . ஆப்கானிஸ்தானில் 325 மாவட்டங்கள் உள்ளன . அதில் தாலிபன்கள் 76 மாவட்டங்களை ஆள்கிறார்கள் சதவீத அளவில் இதனை 19 சதவீதம் எனலாம் .

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்களை கொன்ற மாவோயிஸ்ட் தலைவர்! - ஹிட்மா

படம்
                  மாவோயிஸ்ட் தலைவர் ஹிட்மா சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர் . இதில் மூளையாக செயல்பட்டவர் கமாண்டர் ஹிட்மா என்று அறிய வந்துள்ளது . இவரது ராணுவப்படைதான் அரசின் படைகளை தாக்கி வீழ்த்தியுள்ளது . ஹிட்மா , வெளியே தெரியாத கமாண்டர் தலைவராக மக்கள் விடுதலை கொரில்லா படைபிரிவை நடத்தி வந்தவர் ஆவார் . தண்டகாரண்யா சிறப்பு பகுதி அமைப்பின் உறுப்பினருமாவார் . தெற்கு பஸ்தர் , பிஜாபூர் , சுக்மா ஆகிய மாவட்டங்களில் மாவோயிஸ்ட் அமைப்பு இயங்கி வருகிறது . 2010 இல் சிஆர்பிஎப் படைப்பிரிவைச் சேர்ந்த 76 வீரர்களைக் கொன்றது . 2013 இல் மாநில காங்கிரஸ் தலைவரை கொன்றது , பேஜி , புர்காபால் , மின்பா , டாரம் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது மாவோயிஸ்ட் அமைப்பு . இவரைப் பற்றிய தகவல் கொடுத்தால் 25 லட்சம் பரிசு கொடுப்பதாக சத்தீஸ்கர் அரசு கூறியுள்ளது . பிற மாநில அரசு அமைப்புகள் ரூ .20 லட்சம் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளனர் . ஹிட்மா என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் மாவோயிஸ்ட் தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை இன்ன

நாம் போராடினால்தான் பிழைக்க முடியும்! - லைபாக்லை ஆன்ட்டி- ச.சுப்பாராவ்

படம்
  சென்னை புத்தக காட்சி 2021 நந்தனம் ஒய்எம்சிஏ லைபாக்லை ஆன்ட்டி  க.சுப்பாராவ் பாரதி புத்தகாலயம் ரூ. 100 வடகிழக்கு கலாசாரம் பண்பாட்டை பிரதிபலிக்கும் கதைகள் என்று கூறுகிறார்கள். உண்மையில் இத்தொகுப்பில் அதற்கு ஏற்றாற்போல இருப்பது நான்கு கதைகள் மட்டுமே. மொத்தம் பதினான்கு கதைகள் தொகுப்பில் உள்ளன.  மற்றொரு மோதி என்ற சிறுகதை, ஏழ்மை ஒரு பெண்ணை எந்தளவுக்கு மனத்தை கரைத்து அவளது நிலையை தாழ்த்துகிறது என்பதை கூறுகிறது. எளிமையாக சொன்னால் பசிதான். அரிசி கிடங்கு அருகே ஏழைகளின் குடியிருப்பு அமைந்துள்ளது. அங்கு வரும் லாரிகள் எப்போதும் போக்குவரத்து பிரச்னைகளால் அடிக்கு நின்று கொண்டிருக்கும். அப்படி நிற்கும் லாரிகளிலிருந்து அரிசி, பருப்பை ஊசி வைத்து குத்தி திருடுவது அங்கு வாழும் சிறுவர்களின் வேலை.  அப்படி செய்யும்போது, மோதி என்ற சிறுவன் பலியாகிறான். அவன் இறந்துபோனதற்கு அவன் அம்மா முதலில் அழுதாலும் பின்னர் மனம் தேறி இயல்பு வாழ்க்கைக்கு வர பசிதான் காரணமாக உள்ளது. அதன் காரணமாக அவள் எடுக்கும் முடிவுதான் சிறுகதையின் இறுதிப்பகுதி. உணர்வுப்பூர்வமான கதை.  பாசனின் பாட்டி, சிறுகதை வங்காளி குடும்பத்திற்கும் பழங்குடி

ஜோபைடன் இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்கவே வாய்ப்பு அதிகம்! - மைக்கேல் குஜெல்மேன்

படம்
              மைக்கேல் குஜெல்மேன் தெற்காசியாவுக்கான வில்சன் சென்டர் துணை இயக்குநர் அமெரிக்க அதிபராகியுள்ள ஜோ பைடனுக்கு அடுத்துள்ள சவால்கள் என்ன ? அவர் எந்த விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் ? பைடன் இப்போதைக்கு உள்நாட்டில் உள்ள அவசரகால நிலைமையை கவனிக்க வேண்டும் . இப்போது பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நான்கு விஷயங்கள் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளன . அவை , பெருந்தொற்று , பொருளாதாரம் , இனவெறி , பருவச்சூழல் ஆகியவையாகும் . இவற்றை எக்சிகியூட்டிவ் ஆர்டராக பைடன் கையெழுத்திட்டு செயல்படுத்த உள்ளார் . அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையில் சுவர் கட்டும் திட்டம் , பிற நாட்டினர் அமெரிக்காவிற்கு வந்து குடியேறுவதற்கான தடை ஆகியவற்றை திரும்ப பெற்றுள்ளார் . இதனால் வெளியுறவுக்கொள்கை அமெரிக்காவில் உருவாக்கப்படாமல் போகவில்லை . அவர்கள் விரைவில் பாரிஸ் சூழல் ஒப்பந்தத்தில் இணைய உள்ளனர் . அடுத்து வரும் பிப்ரவரி மாதத்தில் மேலும் பல்வேறு ஆணைகள் செயல்பாட்டிற்கு வரும் . உள்நாட்டுப் பாதுகாப்பு , குவான்டினாமோ சிறை மூடல் ஆகியவற்றையும் இதில் இணைப்பார்கள் . ஆப்கானிஸ்தானில் படைகள

புத்தகம் புதுசு! புற்றுநோய் பற்றி முழுமையான அறிவதற்கான நூல்

படம்
              புத்தகம் புதுசு எல்ஜி இன் தி ஈஸ்ட் ! திருபாஜ்ஜியோடி போரா நியோஜி புக்ஸ் ப . 380 ரூ . 595 அசாமில் நடக்கும் பல்வேறு படுகொலைகள் , தீவிரவாதம் பற்றி ஆழமாக பேசுகிறது . ஹவ் ஐ லேர்ன்டு டு அண்டர்ஸ்டாண்ட் தி வேர்ல்டு ஹான்ஸ் ரோஸ்லிங் ஹாசெட் ப . 256 ரூ .599 ரோஸ்லிங் அவருடைய வாழ்க்கை பற்றி எழுதியுள்ள நூல் இது . ஒருவகையில் நினைவுச்சித்திரம் எனலாம் . கடினமான இந்த காலகட்டத்தில் இந்த நூலை வாசிப்பது உங்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கலாம் . தி கேன்சர் கோட் ஜேசன் ஃபங் ஹார்ப்பர் கோலின்ஸ் ப . 400 ரூ .499 புற்றுநோய் எப்படிப்பட்டது , அதனை ஏன் குணப்படுத்த முடியவில்லை , அதன் பாதிப்புகள் என்ன என்பது பற்றிய ஏராளமான தகவல்களை நூல் சொல்லுகிறது . ஆசிரியர் டாக்டர் என்பதால் நூல் நம்பிக்கைக்குரியதாக மாறுகிறது .

விவசாயிகளின் பிரச்னைகளை புரிந்துகொள்ளாமல் அறிவுரைகள் சொல்பவர்களே இங்கு அதிகம்! ஹன்னன் மொல்லா

                    ஹன்னன் மொல்லா , அனைத்திந்தியா விவசாய சங்கம் விவசாயிகள் மூன்று விவசாய சட்டங்களை மாற்றவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் . இப்போது போராட்டம் எப்படியுள்ளதுழ விவசாயிகள் கடந்த ஆறுமாதங்களாகவே விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள் . ஆனால் அரசு கவனிக்கவில்லை . விவசாயிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் சட்டங்களை நிறைவேற்றிவிட்டனர் . ஜனநாயக நாட்டில் அரசு இப்படி செயல்பட்டால் போராடங்களைத் தவிர வேறு என்ன வழி உள்ளது ? எனவே தலைநகருக்கு திரண்டு வந்து சட்டங்களுக்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் . அரசு சட்டங்களை மாற்றவில்லை என்றால் என்ன செய்வீர்கள் ? அரசு உருவாக்கிய மூன்று சட்டங்களை விலக்கிக்கொள்ளவேண்டும் . சிறு திருத்தங்கள் செய்வது சட்டங்களின் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காக்காது . போராட்டங்களுக்கு உலகளவிலான கவனம் கிடைப்பது அதனை பின்தங்க வைக்கிறதா ? குறிப்பாக காலிஸ்தான் தொடர்பான சர்ச்சை எழுகிறதே ? யாரும் விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி பேசுவது இல்லை . நாங்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்கவும் தயாராக இல்லை . ஆனால் ஏராளம

இந்தியா பாகிஸ்தான் நதிநீர் ஒப்பந்தம்@ 60! - ஒப்பந்த வரலாறு, பிரச்னைகள், தீர்வுகள்

படம்
            இந்தியா பாகிஸ்தான் நதிநீர் ஒப்பந்தத்திற்கு வயது 60! கடந்த செப்டம்பர் மாதம் 19 அன்று இந்தியா பாகிஸ்தான் நதிநீர் ஒப்பந்தம் , வெற்றிகரமாக 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது . இந்தியா , பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடையே இன்று அரசியல்ரீதியான நிலை , சுமூகமாக இல்லை . ஆனால் அதேசமயம் , இருநாடுகளுக்கு இடையில் உருவான நதிநீர் ஒப்பந்தம் (IWT) பல்வேறு தடைகளைத் தாண்டி 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது . இதன்மூலம் இருநாடுகளும் மனம் வைத்தால் அமைதியான அரசியல் உறவையும் ஏற்படுத்திக் கொள்ளமுடியும் என்பது உறுதியாகியுள்ளது . இந்தியா , பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு உறவுகளையும் கடந்து உலகவங்கி இந்த ஒப்பந்தம் உருவாக பெரும் உதவிகளைச் செய்துள்ளது . எந்த இடையூறுகளுக்கும் உட்படாத , தொந்தரவுகளும் செய்யமுடியாத ஒப்பந்தம் என்று கூறப்படும் பெருமை கொண்டது இந்த நதிநீர் ஒப்பந்தம் . 1947 ஆம் ஆண்டு சிந்து , ஜீலம் , செனம் , சட்லெஜ் , பீஸ் , ரவி ஆகிய நதிகளை இருநாடுகளும் பகிர்ந்து நீர் பெறும் முயற்சிகள் தொடங்கவிட்டன . அப்போது இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட காலகட்டம் . மேற்கு நதிகள் என்று அழைக