இடுகைகள்

வன்மம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன் குடும்பத்தை வெட்டிக்கொலை செய்தவர்களை ரத்தப்பொரியலாக்கும் சென்னகேசவரெட்டி! - சென்னகேசவரெட்டி- விவி விநாயக்

படம்
                    சென்னகேசவ ரெட்டி   Director: V. V. Vinayak Produced by: Bellamkonda Suresh Writer(s): Paruchuri Brothers (dialogues) ரெட்டி குடும்பங்களுக்குள் நடக்கும் நீதி , அநீதி போராட்டம்தான் படம் .   கிராமத்தில் உள்ள பள்ளியில் சென்ன கேசவ ரெ ட்டியின் சிலை உள்ளது . அதனை பற்றி பிரார்த்தனை கூட்டத்தில் பெருமையாக சொல்லும் ஒருவர் , அவர் எங்கிருந்தாலும் திரும்ப நம் ஊருக்கு வருவார் என்கிறார் . அதேநேரம் பெரிய மாளிகை போன்ற வீட்டில் ஒரு போட்டோவை எடுத்துப் பார்க்கும் தேவயானியை , அவரது கணவர் அடித்து உதைக்கிறார் . அதில் இருப்பவர் வேறு யார் , சென்ன கேசவ ரெட்டிதான் . பிறகு கதை மும்பைக்கு செல்ல அங்கு அசிஸ்டெண்ட் கமிஷனராக தன் போக்கில் அரசியல்வாதிகளுக்கு போக்கு காட்டி நீதியை நிலைநாட்டும் அதிகாரி வேறு யார் பாலையாதான் . வாலிபராக இருக்கிறார் . இவரை கல்லூரியில் பார்க்கும் மருத்துவப்படிப்பு படிக்கும் பெண் தங்கள் ஊர் பெரியவருக்கு தகவல் சொல்ல , அவர் இவரைப் பார்க்க வந்து உண்மையைத் தெரிந்துகொள்கிறார் . ஆனால் அவர் யார் என்ற உ்ண்மையை சொல்லக்கூடாது என தங்கள் ஊரைச் சேர்ந்த பெர

பாலியல் வல்லுறவுக்குள்ளான தங்கைக்கு நியாயம் தேடி நகரம் வரும் கிராமத்து மனிதனின் வாழ்க்கை! - நரசிம்முடு

படம்
                  நரசிம்முடு    Director: B. Gopal Produced by: Chengala Venkat Rao Writer(s): P. Ravi Shankar பஸ்ஸில் ஜெயசித்ராவின் பெண்ணை கல்லூரி மாணவர்கள் மானபங்கம் படுத்த முயல்கிறார்கள் . அவர்களை அடித்து உதைத்து மூஞ்சி முகரையை பெயர்க்கிறார் என்டிஆர் ஜூர் . ஆனால் ஒரு வார்த்தை பேசுவதில்லை . முழுக்க அடிதான் . பதினைந்து பேர்களை அடித்து நொறுக்கி புத்தூர் கட்டு போட வைத்ததிற்காக அவரை போலீசார் கைது செய்கிறார்கள் . அங்கு வரும் ஆசிஷ் வித்யார்த்தி ( கமிஷனர் ) என்டிஆரைப் பார்த்து எரிச்சலாகி விசாரணை செய்ய முயல்கிறார் . ஆனால் என்டிஆருக்கு பேச்சு வராது ஊமை என்று சொல்ல ஆசிஷ் அமைதியாகிறார் . என்டிஆரின் கண்களை மட்டும் அவரால் மறக்கவே முடியவில்லை . என்டிஆரை , ஜெயசித்ரா தான் வாழும் காலனிக்கே கூட்டி வருகிறார் . கொண்டுவீடு எனும் கிராமத்திலிருந்து ஹைதராபாத்திற்கு என்டிஆர் எதற்கு வந்திருக்கிறார் என்பதுதான் பிளாஷ்பேக் கதை .    இந்த படத்தில் வரும் ரேஷன் கார்டில் என்டிஆர் பெயரை அவரது மொத்த கிராமமுமே சேர்த்திருக்கிறார்கள் . இக்காட்சியை அப்படியே சுட்டு எங்கள் ஆசான் படத்தில் வைத்திரு

தங்கையைக் காக்க அம்புகளால் அண்ணன் நடத்தும் போர்!

படம்
வார் ஆஃப் ஏரோஸ்  - 2011 - கொரியா இயக்குநர் - கிம் ஹான் மின் இசை - டா சியோங் கிம் 1636ஆம்ஆண்டு நடைபெறும் கதை. கொரிய கிராமத்திற்குள் புகுந்து அரசரின் படை ஒன்று, அங்குள்ளவர்களை அடிமையாக பிடித்துப்போய்விடுகிறது. அதில் வில் வீரரின் தங்கையும் இருக்கிறாள். வில் வீரரின் தந்தைக்கு தங்கையை தான் உயிருள்ளவரை பாதுகாப்பதாக செய்துகொடுத்த சத்தியம் நினைவுக்கு வர, அண்ணன் தங்கையைப் பாதுகாக்க செல்கிறார். எதிரிகளை எப்படி கொன்று தங்கையை மீட்கிறார் என்பதுதான் கதை. எதிரிப்படைகளில் தளபதியின் கீழுள்ள படை, பல்வேறு வேறுபட்ட அம்புகளை பயன்படுத்துகிறது. ஆனால் அது நாயகனின் அம்புகளின் திறனுக்கு அருகில் கூட வரமுடியாது. காரணம், குட்டையான அம்புகளின் அமைப்பு. அதனை கண்டுபிடித்த தளபதி சுதாரிப்பதற்குள் அடிமையாக பிடித்துசென்றவர்கள் தங்கையின் கணவன் விடுவித்துவிடுகிறான். தங்களை அடிமையாக்கியதோடு இளவரசரின் படுக்கைக்கும் தனது தங்கையை கொண்டு சென்ற இளவரசரை அண்ணன் கொடூரமாக எரித்துக்கொன்று பழிவாங்குகிறான். இதுவரை அவனை கொல்ல வேண்டும் என்று என்று மட்டும் நினைத்த தளபதி, அவனது ஈகோ கடுமையாக காயப்படுத்தப்பட்டதை உணர்ந்து கொந்த