இடுகைகள்

மொழிபெயர்ப்பு நேர்காணல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனியிசைப் பாடல்களுக்கான சிறப்பான நேரம் இதுதான்! - பாடகர், இசையமைப்பாளர் கார்த்திக்!

படம்
பாடகர் கார்த்திக் -prudsi  கார்த்திக் பாடகர், இசையமைப்பாளர் பொதுமுடக்க காலம் உங்களைப் பொறுத்தவரை எப்படி இருந்தது? அனைவருக்கும் கிடைத்த இடைவெளி இது. என்னைப் பொறுத்தவரை நமது வாழ்க்கை எவ்வளவு எளிமையானது என்று புரியவைத்துள்ளது. நான் ஆர்கெஸ்ட்ராக்களுக்கு குறிப்புகள் எப்படி எழுவது என்று பழகி வந்தேன். இந்த பயிற்சி எனது புதிய பாடலுக்கு உதவியது. பொதுவாக பாடகர்களுக்கு பல்வேறு நாடுகளுக்கு சென்று பாடும் வாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் பொதுமுடக்க காலத்தால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, நான் இசைக்கருவிகளைக் கற்கத் தொடங்கியுள்ளேன். டிரம்ஸை இப்போது இசைக்க பழகிவருகிறேன். நான் இந்த காலத்தில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம். மீ டூ இயக்கம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதில் நீங்களும் குற்றச்சாட்டப்பட்டீர்கள் அல்லவா? நான் மீ டூ இயக்கத்தை ஆதரிக்கிறேன். அது அவசியமானது. நீங்கள் இந்த பாலியல் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டியவர்கள் நேரடியாக சந்திக்கிறேன் என்று கூறினீர்கள். அவர்கள் குற்றம் உண்மையாக இருந்தால் மன்னிப்பு கேட்பதாக கேட்கிறேன் என்று சொன்னீர்கள். உண்மையில் என்

சச்சின் பைலட் பேராசையோடு அரசை கவிழ்க்கும் முயற்சிகளில் இறங்கினார் - அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல்வர்

படம்
அசோக் கெலாட் - தினமணி அசோல் கெலாட் ராஜஸ்தான் முதல்வர் உங்கள் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று நம்புகிறீர்களா? ஜனநாயக முறையில் எங்களின் பலத்தை நிரூபிக்க நாங்கள் தயங்க மாட்டோம். பெரும்பான்மையை நிரூபிக்க சொன்னால் நிச்சயமாக நாங்கள் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. உங்கள் அரசு ஏன் திடீரென தடுமாறத்தொடங்கியுள்ளது. நிலையான அரசு போல தெரியவில்லையே? இப்போது நடக்கும் நிகழ்ச்சிகள், எங்களது அரசின் செயல்பாடு சார்ந்தவை அல்ல. சச்சின் பைலட்டின் அதீத பேராசை காரணமாகவும், அதை நம்பியுள்ள எம்எல்ஏக்களாலும் ஏற்பட்ட பிரச்னை. இதனை மக்களின் நம்பிக்கையுடன் நாங்கள் வெல்வோம். மக்களின் ஆதரவுடன் முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்வோம். நீங்கள் சச்சின் பைலட்டின் மீது கூறும் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் உள்ளது?   அரசு ஏஜென்சிகள் இதுதொடர்பான விசாரணையில் உள்ளன. குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வலைத்தளங்களில் அனைவரும் எளிதாக அணுக முடியும். கடந்த ஆறுமாதங்களாக இதுபற்றிய தகவல்களை சேகரித்துள்ளோம். இந்திய அரசியல் வரலாற்றில் எந்த மாநில அரசும் தனது ஆட்சியில் துணை முதல்வருக்கு எதிராக ஊழல் புகாரை பதிவு ச

கொரோனா காலத்தில் மனவலிமையோடு இருப்பதுதான் கடினம்! - மலைக்கா அரோரா , இந்தி திரைப்பட நடிகை

படம்
மலைக்கா அரோரா - விக்கிப்பீடியா மலைக்கா அரோரா இந்தி திரைப்பட நடிகை கோவிட் -19 பாதிப்பு இன்னும் நீங்காத நிலையில் டிவி நிகழ்ச்சி படப்பிடிப்புக்கு சென்றுள்ளீர்கள். அந்த அனுபவம் எப்படியிருந்தது? இந்த கடினமான சூழலில் அனைவரும் அதனை மறக்க வேலைக்கு சென்றுதானே ஆகவேண்டும்? நாங்கள் நடத்திய படப்பிடிப்பில் பார்வையாளர்கள் கிடையாது. முழுக்க பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து படப்பிடிப்பை நடத்தினோம். இப்போது எனது பையில் முக கவசங்கள், சானிடைசர்கள், மருந்துகள்தான் அதிகம் உள்ளன. உங்களை எப்போதும் துரத்தியபடி இருக்கும் பத்திரிகையாளர்கள் இல்லாமல் இருப்பதை எப்படி உணர்கிறீர்கள். அதனை சினிமா வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே உணர்கிறேன். சினிமா மட்டுமல்ல பத்திரிகை துறையும் கூட நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வேலைகளும் கூட இனிமேல் முன்பு போல இருக்காது. இந்த உண்மை எனக்கு அவர்கள்மேல் அனுதாபத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் தோழிகளை இந்த நேரத்தில் சந்தித்தீர்களா? நான் கரீனா, கரிஷ்மா, அம்ரிதா ஆகியோரை வீடியோகால் மூலம் சந்தித்து பேசிக்கொண்டிருக்கிறேன். நாங்கள் உணவு சமைப்பது பற்றி பல்வேறு விஷயங்களைப் பற்

தியேட்டரில் கிடைக்கும் அனுபவத்தை வீட்டில் பெறமுடியாது! - வி.செந்தில்குமார், க்யூப் டெக்னாலஜி

படம்
வி.செந்தில்குமார் துணை நிறுவனர், க்யூப் சினிமா டெக்னாலஜி ஆஸ்கார் விருது குழுவின் உறுப்பினராக அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டோம். எப்படியிருக்கிறது இந்த அனுபவம்? பொதுவாக சினிமாவின் உருவாக்கத்தில் நாங்கள் பங்குபெறுவதில்லை. அதனை பார்க்கும் அனுபவத்தை மாற்றித்தரும் தொழில்நுட்பம் சார்ந்து வேலை செய்கிறோம். எனவே, இதற்கான பிரிவில் எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டு அழைத்திருக்கிறார்கள். பொதுவாக படத்தில் கூட எங்கள் தொழில்நுட்பத்திற்காக அங்கீகாரம் வழங்கப்படாது. கொரோனா பாதிப்பால் படங்கள் வெளியாக தியேட்டர்கள் திறக்கப்படாத நிலைமை. இதனால் பலரும் ஓடிடி தளங்கள் படத்தை வெளியிடத்தொடங்கியுள்ளனர். இச்சூழ்நிலையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? ஆகஸ்ட் மாத மத்தியில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு பழைய படங்கள் ஓடும் வாய்ப்பு உள்ளது. அப்படி சூழல் மாறினால் செப்டம்பர் மாதம் முதல் புதிய படங்கள் தியேட்டர்களில் திரையிடப்படும். ஆனால் கோவிட் -19 நோய்த்தொற்று எண்ணிக்கை குறையாமல் பரவினால் அடுத்த ஆண்டு மார்ச்சில்தான் தியேட்டர்கள் திறக்கும் வாய்ப்பு உள்ளது. சினிமா தியேட்டர்களை விட ஓடிடி தளங்களில் வெளியிட பண

படப்பிடிப்புகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது கடினம்! - இயக்குநர் அனுபவ் சின்கா

படம்
அனுபவ் சின்கா - தமிழ்க்குரல் அனுபவ் சின்கா இந்தி திரைப்பட இயக்குநர் நீங்கள் அடுத்த படத்தை ஆயுஷ்மான் குரானாவுடன் செய்யப்போகிறீர்கள் என்று கேள்விப்பட்டோம். ஆம். அடுத்த படத்தை காடுகளில் படம்பிடிக்க பேசி வருகிறோம். படப்பிடிப்பிற்கான இடத்திற்காக அருணாசலப்பிரதேசம் சென்று வந்தேன். உடனே படப்பிடிப்பை தொடங்க முடியாது என்று நினைக்கிறேன். முடிந்தளவு விரைவில் படப்பிடிப்பை தொடங்குவோம் என்று நினைக்கிறேன். திரைத்துறையில் அமிதாப் பச்சன் போன்றோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது எப்படி துறையில் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தியிருக்கிறது? எங்கள் வீட்டில் 88 வயதான எங்கள் தந்தை இருக்கிறார் எனக்கு பதற்றமாக இருக்கிறது. மேலும் இனிவரும் ஆண்டில் படப்பிடிப்புகள் சானிடைசர், முக கவசங்கள், சமூக இடைவெளி ஆகிய விஷயங்களுடன் நடத்தமுடியுமா என்று தெரியவில்லை. இந்த ஆண்டு இப்படியேதான் முடியும் என்று நினைக்கிறேன். பொதுமுடக்க காலத்தில் ஏதேனும் எழுதினீர்களா? இக்காலகட்டத்தில் நீங்கள் சரியான மனநிலையுடன் இருப்பது மிகவும் கடினமான ஒன்று. நான் வீட்டிலுள்ள சோபாவில் மாறி மாறி உட்கார்ந்துகொண்டுதான் முல்க் படத்தின் கதையை

ஷூட்டிங்கிற்கு போகும்போது உங்களிடம் 70 சதவீத கதை இருக்கவேண்டும்! - கௌதம் மேனன்

படம்
gowtham தியேட்டரோ, ஓடிடியோ கதைதான் முக்கியம்! கௌதம் வாசுதேவ் மேனன், திரைப்பட இயக்குநர் திரைப்பட இயக்கத்திற்கு கல்வி தேவையா? நான் பொறியியல் படித்தவன். சினிமா பற்றி கற்றுக்கொள்ள மேலும் சில ஆண்டுகளை செலவழிக்கவில்லை. உடனே இயக்குநரிடம் சேர்ந்துவிட்டேன். இன்றைய இளைஞர்கள் சினிமா தொடர்பாக கற்றுக்கொண்டு வருகிறார்கள். ஆனால் சினிமா தொடர்பான பின்னணி இல்லை என்றாலும் கவலைப்பட அவசியமில்லை. சினிமா பற்றி ஆர்வம் இருந்தால் போதும். ஏதேனும் ஒரு இயக்குநருடன் பணியாற்றியிருந்தால் போதும். நான் இந்த தகுதியையே முக்கியமாக கருதுகிறேன். இன்று தொழில்நுட்பம் மூலம் எளிதாக படப்பிடிப்பை செய்துவிட முடிகிறது. சினிமா செட்டில் என்ன அனுபவங்களை பெறமுடியும் என்று நினைக்கிறீர்கள். சினிமா செட்டில்தான் நீங்கள் உங்களால் என்ன விஷயங்களைச் செய்யமுடியும். மக்களை தொடர்புகொண்டு வேலை செய்யமுடியுமா என்பதைக் கற்றுக்கொள்ள முடியும். செட்டைப் பொறுத்தவரை நீங்கள் என்னதான் திட்டமிட்டு விஷயங்களைச் செய்தாலும் நிறைய விஷயங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் போகும். எடிட்டிங்கின் போது இசை, படத்தொகுப்பு நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியும். ஓடிட

வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான சூழ்நிலையை இப்போதுதான் உருவாக்கி வருகிறோம்!

படம்
ஜிபி அஸ்வின் யார்டி கேப்ஜெமி னி இயக்குநர் கேப்ஜெமினி 125000 ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனம். அதன் இயக்குநர் அஸ்வின் யார்டியிடம் பேசினோம். நீங்கள் பதவியேற்று பதினெட்டு மாதங்கள் ஆகிறது. இப்போதைய நெருக்கடியான சூழலை எப்படி சமாளிக்கிறீர்கள்? நாங்கள் இந்தியாவைப் பொறுத்தவரை இங்கு நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயன்று வருகிறோம். இதற்கென தனி அதிகாரியை நியமித்து செயல்பட்டு வருகிறோம். எங்களது சேவை சிறந்த முறையில் இருக்க பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்களோடு இணைந்து பணிபுரிந்து வருகிறோம். உங்கள் நிறுவனத்தில் 96 சதவீத ஊழியர்கள் வீட்டில் பணிபுரியும் அமைப்பில் உள்ளனர். இதைப்பற்றி கூறுங்கள். திறனை மையப்படுத்தி இந்த கேள்வியை நீங்கள் கேட்டால் இப்போது அதனைப் பற்றி ஏதும் கூறமுடியாது. முன்னர் எங்கள் நிறுவனத்தில் 20 சதவீதம்பேர் வீட்டிலேயே பணிபுரிந்து வந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை 90 சதவீதமாக கூடியிருக்கிறது. முன்னர் வீட்டில் பணிபுரிந்தவர்களுக்கு அடிப்படையான கட்டமைப்பு, விதிகள் என்று ஒன்று கிடையாது. இன்றையை கொரோனா காலத்தில் நாம் அதனை உருவாக்கவேண்டியிருக்கிறது. பகுதிநே

சீர்திருத்தங்கள் மூலம் மின்வாரியங்களின் நஷ்டத்தை குறைக்க முயல்கிறோம்! - ஆர்.கே.சிங், மின்துறை அமைச்சர்

படம்
இந்துதமிழ் ஆர்.கே.சிங், மத்திய மின்சாரத்துறை அமைச்சர் மின்சாரத்துறை மீண்டும் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு உள்ளாகும் சூழ்நிலையில் உள்ளது? என்ன காரணம்? இப்போதுள்ள மின்சாரத்துறையை சூழலுக்கு ஏற்றபடி மாற்ற பல்வேறு சீர்திருத்தங்களை செய்யவேண்டிய தேவை உள்ளது. 2003ஆம் ஆண்டு மின்துறை சட்டம் உருவானது. ஆனால் இந்த சட்டத்தை பல்வேறு மாநிலங்கள் அமல்படுத்தவில்லை. சில மாநிலங்கள் மின்சாரத்தை மக்களுக்கு இலவசமாகவும் வழங்கிவந்தன. அப்படி வழங்கினாலும் மத்திய அரசுக்கு, வழங்கும் மின்சாரத்தைப் பொறுத்து தொகையை வழங்கவேண்டும். சீர்திருத்தங்கள் அமலானால் மக்கள் அவர்களின் பயன்பாட்டுக்கு ஏற்றபடி பணம் செலுத்துவார்கள். மின்சார வாரியமும் நஷ்டத்தில் இயங்கும் அவசியம் இருக்காது. மாநிலங்களில் செயல்படும் வாரியங்களில் மின்சாரம் எப்படி செலவழிக்கப்படுகிறது என்பதற்கான முறையான ஆவணங்கள் இல்லை . எப்படி மின்சார வாரியங்கள் இழப்பில் உள்ளன என்று கூறுகிறீர்கள்? மோசமான நிறுவனத்திற்கு முதலீடாக பணத்தை வழங்குவது சரியாக இருக்காது. இனிமேல் மின்சார வாரியங்கள் தங்களின் நிலைமை சீராக்கிக்கொண்டு சீர்திருத்தங்கள் மூலம் 12 சதவீத நஷ்டத்தையேனும்

மருந்தை இந்தியர்கள் அனைவரும் பயன்படுத்த மூன்று ஆண்டுகள் தேவை! - ஆதார் பூனம்வாலா

படம்
ht ஆதார் பூனம்வாலா, சீரம் இன்ஸ்டிடியூட் கோவிட் -19 நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான மருந்தை உலக நாடுகளே தேடி ஓடிக்கொண்டிருக்கின்றன. நீங்கள் இதற்கான பணியை முன்னமே தொடங்கிவிட்டீர்களா? மூன்றாவது கட்ட சோதனை ஆகஸ்ட் முதல்வாரத்தில் தொடங்கும். உலக நாடுகளுக்கு வழங்குவது கடினமான பணி. பல லட்சம் பாட்டில் மருந்துகளை தயாரித்து வழங்குவது மிகவும் கடினமாகவே இருக்கும். நாங்கள் மருந்து சோதனையில் மூன்றாவது நிலையில் உள்ளோம். இதற்கான அனுமதி கிடைத்தால்தான் நாங்கள் அதனை சந்தைப்படுத்த முடியும். இச்சோதனை சரியாக வேலை செய்யாவிட்டால், மீண்டும் வேறுவழியில் சோதனைகளை செய்யவேண்டும். இதில் செய்யப்பட்டு முதலீடு அதிகம். மருந்தை அனைவரும் பயன்படுத்துவதற்கான காலவரம்பு உண்டா? அனேகமாக இந்தியாவில் அடுத்தாண்டு டிசம்பர் மாதத்தில் மருந்தை சந்தைக்கு கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக மருந்தை சோதிக்க இரண்டு ஆண்டுகளேனும் தேவை. இப்போது இருக்கும் நிலையில் அரை ஆண்டேனும் அவசியம். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 30 சதவீத மக்களுக்கு மருந்து கிடைக்க வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் இந்த வாய்ப்பு 1 சதவீதமாக உள்ளது. நாம் பத்து லட்

இனவெறி காரணமாக வெளிநாட்டு செஃப்கள் எனது காபி குவளையில் எச்சிலைத் துப்பினர்! - விகாஸ் கண்ணா, பிரபல செஃப்

படம்
விகாஸ் கண்ணா சமையற்கலைஞர் அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் வசிக்கும் விகாஸ், பசியில் வாடும் மக்களுக்கு ஃபுட்டிரைவ் இந்தியா என்ற திட்டத்தின் அடிப்படையில் உணவுகளை வழங்கி உதவி வருகிறார். பெருந்தொற்று பாதிப்பு பெரும்பாலும் தனிநபர்களை கடினமாக பாதித்துள்ளது. இந்த நிலையில் மற்றவர்களுக்கு பசிக்கு உதவும் எண்ணம் எப்படி தோன்றியது? என்னுடை அம்மாதான் இந்த திட்டத்திற்கு காரணம். இந்த நேரத்தில் பசியில் இருக்கும் மக்களுக்கு நீ உதவ வேண்டும் என்று அவர் கோரினார். நான் நியூயார்க்கில் இருக்கிறேன். எப்படி உதவுவது என்று கேட்டேன். உணவு சம்பந்தமாக படித்துக்கூட மற்றவர்களுக்கு உன்னால் உதவ முடியாதா? செல்ஃபி எடுத்து பதிவிட்டால் போதுமா? என்று கேட்டார். அவரின் கேள்வி என்னை கடுமையாக பாதித்தது. இந்தியாவில் உள்ள 125 நகரங்களில் நாங்கள் இப்போது உணவு வழங்கி வருகிறோம். உங்கள் செயல்பாடுகள் போதுமானதாக தோன்றுகிறதா? நிச்சயம் இல்லை. நாங்கள் தினசரி செயல்பாடுகளில் மக்களுக்கு உதவி செய்வதில் தோற்றுத்தான் போகிறோம். நான் திரும்ப எங்களை மேம்பாடு செய்துகொண்டே உழைத்து வருகிறோம். உணவகங்களும் தொழிற்சாலைகளும் ஒன்றுபோன்றவை அல்ல. அ

தொழில்திட்டங்களை தாமதிக்க கூடாது! - சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர்

படம்
பிரகாஷ் ஜாவேத்கர் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பொதுமுடக்க காலத்தில் சுற்றுச்சூழல் துறை நிறைய திட்டங்களுக்கு எதற்கு அனுமதி கொடுக்கிறது. இந்த காலகட்டத்தில் அதிகாரிகள் கூட அந்த இடங்களை பார்வையிட முடியாதே? பாதிப்பு பற்றி மக்கள் ஆதாரங்களை கூட திரட்டி அனுப்ப முடியாது என்பதை நீங்கள் யோசிக்கவில்லையா? நாங்கள் இதுதொடர்பான வல்லுநர் கமிட்டி அடிப்படையில்தான் செயல்பட்டு வருகிறோம். இத்திட்டங்களுக்கான அனுமதி, மக்களின் கருத்துகளுக்குப் பிறகே வழங்கப்படுகிறது. இதற்காக 60 நாட்கள் காலம் அளிக்கப்பட்டது. நாங்கள் மாநில அரசின் வனத்துறை அனுமதி பெற்றுதான் செயல்படுகிறோம். மேலும் அனைத்து இடங்களுக்கும் தேவையின்றி அதிகாரிகள் சென்று பார்வையிடுவது தேவையில்லை. மக்கள் திட்டங்கள் பற்றி கருத்துகளை தெரிவிக்க பொதுமுடக்கம் தடையாக உள்ளது என்பது தவறான கருத்து. 2020 சுற்றுச்சூழல் விதிகள் மாசுபாடு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுபற்றிய மக்கள் கருத்தைக் கேட்கும் காலகட்டத்தையும் கூட நீங்கள் குறைத்துள்ளதாக கூறப்படுகிறதே? இந்த சட்ட வரைவு இன்னும் சட்டமாகவில்லை. நாங்கள் இன்னும்

சீனாவுக்கு இந்தியா புதிய முறையில் அழுத்தங்களை கொடுத்து வருகிறது! - ராம் மாதவ், பாஜக பொது செயலாளர்

படம்
ராம் மாதவ் பாஜக பொது செயலாளர் கோவிட் -19 பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தியா எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? இந்தியா பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளில் இந்தியா சக்திவாய்ந்த நாடாக உள்ளது. முக்கியமான நாடாக உருவாகி வளர வாய்ப்புள்ளது. இக்காலத்தில் ஐ.நா அமைப்பு உருவாகி 75 ஆண்டுகள் ஆகியுள்ளது. கோவிட் -19 பிறகு இத்தகைய அமைப்புகளின் செயல்பாடுகளும் மாறுதலுக்க்கு உள்ளாகும் என்பதில் மாற்றமில்லை. இந்தியா – சீனா எல்லையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா? 2017 டோக்லாம் முதல் இன்று கால்வான் பள்ளத்தாக்கு வரையில் இந்தியா தனது செயல்பாட்டில் மாற்றங்களைச் செய்து வந்துள்ளது. சீனா, எல்லையில் தாக்குதல் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. முன்பிருந்தே அந்நாடு எல்லையில் இந்தியாவை தாக்கி வந்துள்ளது. இந்தியா, சீனாவோடு நடத்திய பேச்சுவார்த்தையின் தோல்வி என்று இதனை கூறலாமா? இந்தியா சீனாவோடு கடந்த காலகட்டங்களி எல்லைப் பிரச்னைகள் ஏற்பட்டபோது கூட நல்லுறவையே பேணி வந்திருக்கிறது. குறிப்பாக 1986 ஆண்டுகளுக்குப் பிறகு. அப்போது பிரதமர் ராஜீவ்காந்தி, சீனாவுக்கு சென்று அன்றைய சீன அதிபரான டெங் ஜியாபிங்கை சந்தித்து பேச

வறுமையைத்தீர்த்து, பொருளாதார வளர்ச்சி ஓங்க அரசு திட்டங்கள் தீட்டவில்லை!

படம்
மொழிபெயர்ப்பு நேர்காணல் சந்தோஷ் மெஹ்ரோத்ரா எழுத்தாளர் . வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதற்கு என்ன காரணம்? பெருந்தொற்றுக்கு முன்பிருந்த காரணங்கள், இப்போது தீவிரமாகியுள்ளன. 2004-14 ஆம் ஆண்டுவரை பொருளாதார வளர்ச்சி வேகமாக இருந்தது. எட்டு சதவீதம் வரையில் வேகமான வளர்ச்சியால், விவசாயத்துறை சாராத வேலைவாய்ப்புகள்(7.5மில்லியன்) அதிகரித்தன. ஆனால் 2014க்குப் பிறகு இச்சூழ்நிலை மாறியது. 2014க்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி 7.5 என குறைந்தது, இப்போது, 4.3 சதவீதமாக உள்ளது. எனவே, வேலையின்மை சூழல் ஏற்பட்டுள்ளது. முக்கிய காரணம், தொழிலாளர்கள் ஆண்டுக்கு இருபது லட்சம் என்ற எண்ணிக்கையில் தொழில்துறையில் நுழைந்து வருகின்றனர். இன்றுவரையில் 50 லட்சம் பேர் இத்துறையில் 2014ஆம் ஆண்டு தொடங்கி நுழைந்துள்ளனர். இவர்களுக்கான வேலைவாய்ப்பு தொழில்துறை உருவாக்க முடியாத தோல்விதான் பிரச்னைக்கு காரணம். இதற்கு தீர்வாக உங்கள் நூலில் கூறியுள்ள தீர்வுகள் என்ன?   அரசு, கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகிய விஷயங்களில் தீவிரமான கவனம் செலுத்தி முதலீடுகளை பெறவேண்டும். அப்போதுதான் அத்துறைகள் வளர்ச்சி பெறும். வேலைவாய்ப்புகள் அத

பீகாரில் பல்லாண்டுகளாக எந்த மாற்றமும் நிகழவே இல்லை! - யஷ்வந்த் சின்கா

படம்
மொழிபெயர்ப்பு நேர்காணல் யஷ்வந்த் சின்கா பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் – பாஜகவிற்கு மாற்றாக மூன்றாவது கட்சியை உருவாக்கியுள்ளார். விரைவில் அங்கு தேர்தல் நடைபெறவிருக்கிற சூழலில் அவரிடம் பேசினோம். மூன்றாவது கட்சி உருவாக்கும் எண்ணம் எப்படி உங்களுக்கு வந்தது? இந்தியா சுதந்திரமடைந்து 43 ஆண்டுகள் ஆகின்றது. ஆனாலும் பீகாரில் நிலைமை மாறவில்லை. அங்கிருந்து 43 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்காக பிற மாநிலங்களுக்குச் செல்கிறார்கள். நான் பீகாரைச் சேர்ந்தவன். பாட்னாவில்தான் படித்தேன். குடிமைப்பணித் தேர்வு எழுதி வென்றவன். பீகாரில் மாற்றங்கள் ஏற்படுவதற்காகவே நான் கட்சி தொடங்கியுள்ளேன். எனது குடும்பம், நண்பர்களின் விருப்பமும் அதுவாகவே இருந்தது பீகாரில் என்ன பிரச்னை உள்ளது? நிதிஷ்குமார், இங்கு பதினைந்து ஆண்டுகளாக முதல் அமைச்சராக உள்ளார். ஆனால் அனைத்து மாநிலங்களின் முன்னேற்றப்பட்டியலில் பீகார் பின்தங்கியே உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக பீகாரிலுள்ள கல்வி, சுகாதாரம், வேளாண்மை என எந்த முன்னேற்றமுமே இல்லையே? தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கப் போகிறீர்களா? உங்களின் ஆதரவாளர்கள் யார்? ஆம். பீகாரில் மாற்றத்தை விரும

சினிமாவின் கவர்ச்சியைத் தாண்டி நிஜ உலகைக் காண்பது கடினம்! - நடிகர் ஆயுஷ்மான் குரானா

படம்
ஆயுஷ்மான் குரானா இந்தி திரைப்பட நடிகர் நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நான் நேர்த்தியானவன் இல்லை. நிறைய விஷயங்களுக்கு மக்களை சார்ந்து உள்ளேன். ஆண்டுக்கு மூன்று படங்கள் செய்து வருகிறேன். ஆனால் நான் சோம்பேறியாக உள்ளேன். அதனை மாற்றிக்கொள்ள நினைக்கிறேன். நட்சத்திர நடிகர் என்றால் உங்களுக்கு பிடித்தது என்ன? பிடிக்காதது என்ன? அனைத்து விஷயங்களையும் உங்களைச் சார்ந்தவர்கள் செய்து உங்களை பராமரிப்பார்கள். உங்களைச் சுற்றி பத்து பேர் இருப்பார்கள். உங்களுக்குள் எந்த பயணத்திலும் உடன் இருப்பது வெறுமைதான். வெளிநாட்டு பயணத்தில் உங்களை அறிந்தவர்கள் அங்கு குறைவாக இருப்பார்கள் என்பதால் அந்த நிலையை எதிர்கொள்ள கடினமாக இருக்கும். கவர்ச்சி நிறைந்த இந்த உலகம் யதார்த்த உலகத்திலிருந்து மாறுபட்டது. பயணம் உங்களை நீங்களே புரிந்துகொள்ள உதவுகிறதா? ஆம். அப்படித்தான் நினைக்கிறேன். புத்தாண்டிற்கு பஹாமஸ் சென்றிருந்தேன். அங்கு ஏழு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தேன். சாதாரண மனிதராக அங்கு வரிசையில் நின்று நமக்கு என்ன தேவையோ பெற்றது நன்றாக இருந்தது. உங்களுக்கென உருவாக்கி வைத்திர

இயற்கையை தேவைக்கு அதிகமாக பயன்படுத்திவிட்டோம்! - நடிகர் சத்ருகன் சின்கா

படம்
மொழிபெயர்ப்பு நேர்காணல் சத்ருகன் சின்கா, இந்தி திரைப்பட நடிகர் கோவிட்-19 மூலம் என்னவிதமான தாக்கம் ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறீர்கள்? இந்த பெருந்தொற்று தன்னளவில் அனைவரையும் பேச வைத்துள்ளதுதான். உலகமே அதைச்சுற்றித்தானே செயல்படுகிறது. நோய் பற்றிய எதிர்மறை செய்திகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இயற்கையை ஏமாற்ற முடியாது என்பதை கோவிட்-19 பெருந்தொற்று நிரூபித்துள்ளது. பூமிக்கு நாம் இழைத்துள்ள பாதிப்பை பற்றி யோசிக்க இதுதான் சரியான நேரம். இந்தியாவில் மக்கள் வரிசையில் நிற்கவே சோம்பல் படுவார்கள். இந்த நிலையில் சமூக இடைவெளியை எப்படி கடைபிடிப்பது? நாம் இந்த விவகாரத்தில் ஜப்பான் நாட்டை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் மாசுபாடு காரணமாக இந்த வைரஸ் தொற்றுக்கு முன்பாகவே முக கவசங்களை அணியத் தொடங்கிவிட்டனர். இதுபோன்ற முன்னெச்சரிக்கைகளுக்கு நாம் பழகுவது முக்கியம். பெருந்தொற்று விவகாரம், பல்வேறு நாடுகளையும் சுகாதாரம் சார்ந்த கொள்கைகளை மாற்றிக்கொள்ள தூண்டியுள்ளதாக நினைக்கிறீர்களா? இதில் இந்தியாவின் நிலை என்ன?. இந்தியாவில் சுகாதாரத்திற்கென தொலைநோக்கான திட்டங்கள் கிடையாது.

இஸ்லாமியர்களையும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களையும் மோசமாகவே போலீசார் நடத்துகிறார்கள்! - விபுல் முத்கல்

படம்
மொழிபெயர்ப்பு நேர்காணல் டாக்டர் விபுல் முத்கல் காமன் காஸ் அமைப்பின் இயக்குநர். அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரோ அமெரிக்கரின் இறப்பு, காவல்துறையின் கொடூரங்களை வெளிக்கொண் டுவந்துள்ளது என்று கூறலாமா? அமெரிக்காவில் நடந்த அந்த அநீதியான நிகழ்ச்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள்  ஒற்றுமையாக நடக்கின்றன. போராட்டத்தில் வெள்ளையர், ஆப்ரோ அமெரிக்கர், வயதானவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என பங்குபெறுகிறார்கள். இந்தியாவில் அப்படி போராட்டம் நடைபெறவில்லை. இதில் மத்தியதர நடுத்தர வர்க்கம் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இங்குள்ள காவல்துறையினர் பாகுபாடு கொண்டவர்கள் என்பதோடு ஏழைமக்களுக்கும் எதிரானவர்கள். இங்குள்ள மக்களுக்கு ஏழைகள், குடிசைவாசிகள் லாக்கப்பில் இறந்தால் கண்டுகொள்ள மாட்டார்கள். இன்று ஸ்மார்ட்போன்கள் பெருகியுள்ளதால், காவல்துறையினர் செய்யும் அநீதிகளை எளிதாக அறிய முடிகிறது என்று கூறமுடியுமா? அமெரிக்காவில் நடந்த அநீதியை மாணவி ஒருவர் எடுத்த வீடியோதான் வெளியே கொண்டு வந்தது. ஆனால் இந்தியாவில் போலீசாரின் அடக்குமுறை, அநீதிகளை மக்கள் மௌனமாக ஏற்றுக்கொள்கின்றனர். புகார்கள் கிள