இடுகைகள்

நேர்காணல்: உலர்ந்த ஆப்பிள்: சிதெராவிற்கு பயணம் -

படம்
உலர்ந்த ஆப்பிள்: சிதெராவிற்கு பயணம் மிட்செல் குரோடன்ட் / 1985 தமிழில்    லாய்ட்டர் லூன் நன்றி கூறத் தொடங்கும் காட்சியில் தொடங்குவோம். இது ஒரு புராணம் போலான மாயை கோணம் என்று கூறலாமா? அக்காட்சி என்னைப் பொறுத்தவரையில் இசையோடு சேர்த்து கனவுலகிற்கு அழைத்துச் சென்று வெளிப்புறமாக அதனைக் காணச்செய்வது போலத்தான். கனவுபோல் விரியும் காட்சியின் காரணம் அது தன்னுள் முக்கியமான கருவைக் கொண்டுள்ளது என்று கூறலாம். பின் தொடரும் காட்சி சிறுவன் வேறொரு கிரகத்தில் இறங்குவது போல அமைந்திருக்கும். உண்மையைக் கூறவேண்டுமெனில் உங்களுக்கு இக்காட்சி பற்றிய சரியான காரணத்தை தூண்டுதலை என்னால் விளக்கி கூறமுடியவில்லை. அம்முறையில் செய்ததன் காரணம் அது எனக்கு பிடித்திருந்தது. அதற்கான தீர்க்கமான தர்க்கரீதியான காரணங்கள் எதையும் என்னால் இதற்காக கூறமுடியவில்லை. சிறுவனும் ஜெர்மன் படைவீரரும் வரும் பகுதி என்பது சிறுவயது நினைவுகளா? ஆமாம், இது மிகத்தெளிவாக நினைவுகள் என்று குறிப்பிடும்படி எடுக்கப்பட்டு இயக்குநரின் குரல் ஒலிக்கும். அந்தக்காட்சியின் இறுதியில் சிறுவனுக்கு விதிகள் கூ

தியோ ஏஞ்சலோ பைலோஸ் நேர்காணல் அத்தியாயத்தின் இறுதிப்பகுதி

படம்
ஏன் அவனை நீங்கள் தனிமைப்படுத்தி விரிவாக்குகிறீர்கள்? இன்னொருவரின் ஆதரவை அவருக்கு ஏன் தரவில்லை?        காரணம் என்னவென்றால் அவன் தன்னுடைய பிரச்சினைகளுக்கான தீர்வை அவனே கண்டறியவேண்டும் என்பதுதான். அதுதான் அவனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. யாரும், எதுவும் இதில் அவனுக்கு உதவ முடியாது. வெளியிலிருந்து எதுவும் காதல் உட்பட அவனுக்கு உதவ முடியாது. இது அவனுக்கான ஒரு தனித்துவ உயிர்வாழ்வதற்கான துண்டித்துக்கொண்டு தப்பிக்கும் முயற்சி எனலாம். ஆனால் நீங்கள் தொடர்பிற்கான நம்பிக்கையற்ற அழுகை என்பதைப் பற்றி கூறினீர்கள். நான் இந்த தத்துவத்தை ஒருவர் எதுவும் இல்லாது இருந்தால், அல்லது அவரில்லாத போது யாரும தராமல் இருப்பது என்பது என்று நிகழ்வுகளைப் புரிந்துகொள்கிறேன். என் உள்ளுணர்வு ஒருவருக்கானது என்பதினை இன்னொருவரோடு தொடர்பு கொண்டு இருக்கிறார் என்று கருதுகிறேன். அல்லது ஒருவரினும் அதிகமாக ஒருவர் நிச்சயம் அதனைச் செய்யக்கூடும். சரியான ஒரு மனிதர் இருந்தால் கூட கடவுள் உலகினை அழிக்கமாட்டார். எனவே தனிமை என்பது கிடையவே கிடையாது. எப்படி அவர்கள் தொடர்பு கொண்டு உணர்வார்கள்? மேலும் நாம் பழங்க

இயக்குநர் ஏஞ்சலோ பைலோஸ் நேர்காணல்

படம்
  இயக்குநர் ஏஞ்சலோ பைலோஸ் நேர்காணல்                                          தமிழில்: லாய்ட்டர் லூன்                                தக்காளிகளை வளர்ப்பது                        ஜிடியன் பாச்மன் – 1984 தங்களுடைய வேலையில் நேர்த்தியான வடிவமைப்புக்கும் அதன் உள்ளடக்கத்திற்குமான முரண்பாடுகள், போராட்டங்கள் சில சமயங்களில் எதிர்கொண்டிருக்கிறீர்களா? இது குறித்து நீங்கள் கூற விரும்புவது என்ன? அவை பற்றி நான் சிந்தித்ததே இல்லை. பித்து பிடித்தது போல்  நேர்த்தி தேவை என்று விரும்பும் ஒருவர் அதனைச்செய்ய கடும் முயற்சியையும், உழைப்பையும் அதை ஈடுசெய்ய கொடுக்கவேண்டும். நான் இவை தேவைப்படும் இடங்களாக, படப்பிடிப்பிற்கான இடங்கள், அரங்குகள், படப்பிடிப்பு நேரங்கள் போன்றவற்றைக் கூறுவேன். ஒளிப்பதிவாளர் இதிலுள்ள சிக்கல்களை குறைத்துவிடுகிறார் என்பதால் பிரச்சனையில்லை. இறுதியில் அவை மிக எளிதாக மூச்சினை உள்ளிழுப்பது போலாகிவிடும். நீங்கள் கூறுவது போலான தருணங்கள் மிகவும் அரிதானதே. ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். சிதெராவிற்கு பயணம் படத்தில் மூன்று தொடர்ந்த காட்சிகள் முதியவர் நடனமாடுவதைக் காட்டு

எடுப்போம் ஒரு கிலோ பிரியாணி!

படம்
                                              எடுப்போம் ஒரு கிலோ பிரியாணி!                      திருவல்லிக்கேணியைப் பொறுத்தவரையில் 24ஏ அல்லது 24சி என இரண்டு பேருந்துகள்தான் நான் பயணிக்கும் வழித்தடங்களைக் கொண்டுள்ளது. வேறங்கும் இல்லாத போக்குவரத்து நெரிசலை திருவல்லிக்கேணி செல்லும் வழியில் சந்திக்கும் தருணங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இதற்கான தொடக்க அறிகுறிகள் நேபாள் தேசத்தினர் போல இருக்கும் நடத்துநர் கை போடேம்மா, பஸ்சு திரும்ப வேண்டாமா? போடு கையப்போடுங்கப்பா என்பார். பேருந்து திரும்பும் ஆயிரம் விளக்கு மசூதி நிறுத்தம் அருகில் ஆசிப் பிரியாணிக் கடையெல்லாம் தாண்டி. இங்கு போக்குவரத்து மிகுவதற்கான காரணம் நிறைய இருக்கின்றன. முக்கியமான ஒன்று ரிவல்யூசன் செல்வி ஆதிக்கம் செலுத்தும் தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில் உள்ளது. அதனால் தீர்ப்பு எழுதப்படுவதும் வாய்தா வாங்கப்படும் போதெல்லாம் போக்குவரத்தினை நிறுத்தி விடுவதுதான் தொண்டர்களின் பெரும் கவனக்குவிப்பு ஆக்ரோஷ ஆர்ப்பரிப்பாக இருக்கும்.        செல்வி கோவாண்டி நீதிபதியால் விடுதலை செய்யப்பட்ட அன்று போக்குவரத்தில் பேருந்து ஐஸ்ஹவுஸ் க

நம் புத்தியை என்ன செய்வது?

படம்
                                                     நம் புத்தியை என்ன செய்வது? உத்தரப்பிரதேசம் ஷாஜகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜாகேந்திர சிங். அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா குறித்து அதாவது சட்டவிரோத சுரங்கம்,  நிலம் அபகரிப்பு ஆகியவற்றில் அவருக்கு தொடர்பு இருப்பதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். இதன் பின்னர் எப்போதும் போல காவல்துறையை ஏவிவிட்டு அந்த பத்திரிகையாளரின் வீட்டில் சோதனை என்னும் முறையில் பயமுறுத்தல் தொடங்கியிருக்கிறது. அதிலும அவர் மசியாமல் இருக்க, அவரை உயிருடன் கொளுத்தவும் முயன்றிருக்கிறார்கள் அமைச்சரின் ரத்தத்தின் ரத்தங்கள். கடுமையாக தாக்குதலுக்குள்ளான ஜாகேந்திர சிங் கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து தொடரப்பட்ட வழக்கையும் அமைச்சரின் ஆட்கள் திரும்பப் பெறுமாறு  பத்திரிகையாளரின் மகனை மிரட்டியிருக்கின்றனர். இது குறித்து தோட்டக்கலை அமைச்சர் பரஸ்நாத் யாதவ் ' விதியை யாரால் தடுக்க முடியும்?'' என்று எப்போதும் போல தன் அதிகார ஆணவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  இதுபோல மதச்சார்பற்ற மனிதர்களாக தங்களை வெளிப்படுத்தி சுதந்தி

ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்:நூல்வெளி2-ப்ராட்லி ஜேம்ஸ்

படம்
                                                        நூல்வெளி2                                             ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்                                                 கலைவாணன் இ.எம்.எஸ்                                                  கீற்று வெளியீட்டகம் இந்த கவிதைத்தொகுப்பின் கவிதைகள் என்பவை அழகு குறித்தவையல்ல. முடிதிருத்தம் செய்யும் ஒருவனது வாழ்வு, சமூகம் சார்ந்து எப்படி பார்க்கப்படுகிறது என்பதையும் அதனால் அவனது மனம் படும் பாட்டையும் வலியையும், வேதனையையும் பொளேரென அறைந்து சொல்கிறது ஒவ்வொரு கவிதைகளும்.           முதலில் இவற்றைப் படிக்கும் யாரும் இதை கவிதை என்றே கூறமுடியாது. ஒவ்வொரு கவிதையும் ஒரு சிறுகதை போல வாழ்வை ஒரு நிகழ்வை நம் முன் வைத்து நம் கவனத்தைக் கோருகிறது. நாம்தான் கையறு நிலையில் அதனை பார்க்காது திரும்பி நிற்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு வலிகள் இக்கவிதைகளில் காணமுடிகிறது.  ஒன்பதாம் பக்கத்தில் குறிப்போடு துவங்குகிற இந்த கவிதைப்புத்தகம் முகத்தின் மீசை திருத்தும் கவனத்தோடுதான் படிக்கவேண்டியிருக்கிறது என்பது உண்மைதான்.            

கண்டேன் நினதருள்

படம்
                                                         கண்டேன் நினதருள்     பலரும் இன்று இந்து மதத்திலிருந்து வேறு மதம் மாறுவது குறித்து சட்டச்சிக்கல்கள் உள்ளிட்ட பலவற்றையும் ஆராய்ந்து வருகிறார்கள். ஒரு மதத்திலிருந்து  இன்னொரு மதத்திற்கு மாறுவது என்பது அவரவர் விருப்பம். சுதந்திரம் என்று கூட கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் உங்களது விருப்பம் என்பது என்றுமே நமது விருப்பமாக, தேர்வாக இருந்ததில்லை. வலுக்கட்டாயமாக ஒன்றை நம்மீது திணிப்பார்கள். அதை நாம் விரும்பி ஏற்றுக்கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவேண்டும். தலித்தாக இருக்கும் ஒருவர் கிறிஸ்தவ, அல்லது இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறும் போது அவரின் மீது இருந்த ஒடுக்குமுறைகள் கைவிடப்படுகின்றன. மரியாதையாக நடத்தப்படுகிறார் எனும்போது அப்படி மதம் மாறுவதில் என்ன பிரச்சனை இருக்க முடியும்? திருநெல்வேலி அருகிலுள்ள மீனாட்சிபுரத்தில் அப்படி தலித்துகள் பலரும் ஏறத்தாழ 200 பேர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறினார்கள். அது ஒரு மனிதனை மனிதன் மதிக்கவேண்டும் என்கிற தன்மையில்தான் அணுகவேண்டும். அங்கு மரியாதை மனிதர்களுக்கு குறைவுபட்டது. அதனால் அவர்கள் அதை

இயந்திர இட்லியும், க்ரீஸ் சட்னியும்

படம்
                                               இயந்திர இட்லியும், க்ரீஸ் சட்னியும்         நான் ஐஸ்ஹவுஸில் இரு கடைகளில் முதலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். சுவைநயா மெஸ் என்பதில் முதலில் இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் அங்கும் ஒரு வாரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சிறிது நாட்களிலேயே இட்லியை வாங்கிச் சாப்பிட முயன்றால் வாயில் உமிழ்நீர் கூட சுரப்பதில்லை. அதற்கு காரணம் இட்லி, சட்னி இவையெல்லாம் ஒரு வாரத்திற்குள் ஒரு உறைவு நிலை போலாகி தெலுங்கு படங்களின் என்.ஆர். ஐ கதாநாயகன் போல கடுப்படிக்கிறது. அதுவும் சில நாட்களிலேயே எனது மூக்கு இட்லியிலிருந்து வரும் இயந்திர வாசனையை கண்டறிந்தது. உணவுக்கு வாசனை எவ்வளவு முக்கியம். அந்த வாசனைதான் பெரும்பாலும் அந்த உணவை சாப்பிடுவதற்கான நம்பிக்கையையும் ஆர்வத்தையும் தருகிறது. ஆனால் மெஸ், ஹோட்டல்களில் சாப்பிடும் உணவு வகைகள் மிகக்குறுகிய காலத்திலேயே அவற்றில் கலக்கப்படும் ஈஸ்ட், மற்றும் சில சோடா உப்பு போன்றவற்றினால் வயிற்றில் அழற்சியை ஏற்படுத்துகிறதே தவிர பசியைப் போக்குவதில்லை.             சுவைநயா மெஸ்ஸில் நின்று கொண்டே கொதிக

சாவுக்கே சவால்:நூல்வெளி2(ப்ராட்லி ஜேம்ஸ்)

                                                        நூல்வெளி2                                             சாவுக்கே சவால்                                                                                       விளாதிஸ் லாவ் தித்தோவ்                                                                              தமிழில்: பூ. சோம சுந்தரம்                தலைப்பைப் பார்த்ததும் லயன் காமிக்ஸ் கௌபாய்களின் மிரட்டல் கதைகளைப் போல் என்று நினைத்துவிட வேண்டாம். தலைப்புதான் அப்படி வைத்துவிட்டார்கள்.  கதை உயிரோட்டமானதுதான். ரஷ்யாவின் கதைகளைப் பொறுத்தவரை போர் அவர்களது வாழ்க்கையில் முக்கியமான பகுதியாக இருந்திருக்கிறது. பல கோடி மக்களின் வாழ்வைக்கூட மாற்றியிருக்கிறது. அது அவர்களது இலக்கியத்தில் இடம்பெறக் காரணம் அந்தளவு ஆழமான வடுவாகி இருக்கிறது அந்நிகழ்வுகள் என்று கூறலாம்.   இக்கதையில்  ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தான்யா, ஸெர்கேய் பெத்ரோவ் என இருவரும் தங்களின் பெற்றோர் ஒருவரையோருவர் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். விடுமுறை கிடைத்தால் எங்கேனும் சுற்றிப்பார்க்க ப