இடுகைகள்

சைக்கோ டைரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிணங்களை விதைப்போம்!

படம்
  உடலை மறைக்க சாமர்த்தியம் தேவை கொன்ற உடலை தூக்கிச்சென்று மலைகள் உள்ள இடம், மரங்கள் அடர்ந்த இடம்  என்று போடுவது ஒருவர் தனது அடையாளத்தை எந்தளவு மறைக்கிறார் என்பதைப் பொறுத்ததே ஆகும். பெரும்பாலும் கொலை செய்துவிட்டு உடலை அதே இடத்தில் போட்டுவிட்டு வருவதே எளிதானது. அதை தூக்கிக்கொண்டு அலையும்போது, போக்குவரத்து விதிமீறல்களை செய்து மாட்டிக்கொண்டு சிறைக்கு போன சீரியல் கொலைகாரர்கள் அதிகம். மண்டையிலேயே தாக்கி பெண்ணைத் தூக்கி தொலைதூரம் செல்பவர்கள், வழியில் நல்ல இடமாக பார்த்து வல்லுறவு செய்துவிட்டு கொன்று புதைத்துவிடுவார்கள். இத்தகைய வழக்கை காவல்துறை கையாள்வது கடினம். உடலை துண்டுகளாக்கி வீசுவதையும் இதில் சேர்க்கலாம்.  வாழும் சுற்றுப்புறத்திலேயே புதைப்பது, தூக்கி எறிவது ஆபத்தானது. யாரேனும் ஒருவர் எளிதாக பார்த்துவிட வாய்ப்புள்ளது. கைவிடப்பட்ட வீடு, மறைவாக இருளாக உள்ள பார்க்கிங் பகுதி ஆகியவை இதற்கு உதவலாம். நெடுஞ்சாலையில் உடலை தூக்கி போடுவதற்கு முன்னர் சாலையை கவனிக்கவேண்டும். வாகனங்களில் செல்பவர்கள் கவனித்து விட்டால், சோலி முடிந்துவிடும்.  பிணங்களை விதைப்போம் ஒரே இடத்தில் நிறைய பிணங்கள் கண்டெடுக்கப்பட்

சித்திரவதைகளை படம்பிடித்தால் மகிழ்ச்சி!

படம்
  புகைப்படம் எடுப்பது..... தேவையான நபர்களை பின்தொடர்ந்து கடத்தி கொல்வதில்தான் பெரும்பாலான சீரியல் கொலைகார ர்கள் ஈடுபடுவார்கள். அதனை ஆவணப்படுத்தி பிவிஆர் சினிமாஸில் பின்னாளில் திரையிடலாமே என யோசிக்கும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இருக்காது. பாலியல் ரீதியாக துன்புறுத்தி வல்லுறவு செய்யும் சைக்கோ கொலைகார ர்கள், தங்களது சித்திரவதைகளை ஆவணப்படுத்துவார்கள். புகைப்படம், வீடியோ, ஆடியோ  என பலவாறாக பதிவு செய்து தங்களது செயல்களை தாங்களே பார்த்து சபாஷ்டா மாப்ளே என சொல்லிக்கொள்வார்கள்.  இதில் முக்கியமான பிரச்னை, இப்படி ஆவணப்படுத்தும் பழக்கம் ஆபாசப் படங்களை விரும்புபவர்கள்தான் செய்வார்கள். இவர்களின் பாலியல் வல்லுறவு வன்முறையின் உச்சகட்டமாக இருக்கும். இதனை மட்டும் காவல்துறையினர் கைப்பற்றி விட்டால் போதும். ஆயுள்தண்டனை அல்லது மரணதண்டனை என இரண்டே வாய்ப்புகள்தான்  நீதிபதிக்கு இருக்கும். அவர் பெரும்பாலும் சாகும்வரை சிறை என்பதை தேர்ந்தெடுப்பார்.  இயான் பிராடி, மைரா என்ற இருவருக்கும் ஹிட்லரின் மெயின் கெம்ப் நூல் பிடிக்கும். அதில் வதை முகாம்கள் எழுதப்பட்ட பகுதிதான் அவர்களது விருப்பம். இதனால் ஊக்கம் பெற்றவர்கள்

உடல் உறுப்புகளை சாப்பிடுபவர்களின் மனநிலை!

படம்
  உடல் உறுப்புகளை சாப்பிடலாமா? இரையாக பிடித்தாலுமே அவர்களை மேலும் துன்புறுத்தவேண்டும். கொன்றாலும் பிணத்துடன் உறவு கொண்டாலும் மன திருப்தி ஏற்படாதபோது என்ன செய்வது? இங்குதான் உடல் பாகங்களை வெட்டி சமைத்து சாப்பிடுவது வருகிறது. அப்படி சாப்பிடுவதன் மூலம் இறந்தவர்களோடு சீரியல் கொலைகாரர்கள் தங்களை இணைத்துக்கொள்வதாக காவல்துறை விசாரணையில் கூறியிருக்கிறார்கள். இது எந்தளவு சாத்தியம் என்பதை பற்றி அவர்கள் கவலையே படுவதில்லை. இதெல்லாம் நடப்பது அவர்களுடைய உலகில் என்பதால், பிறரைப் பற்றி மக்கள் கருத்து பற்றியெல்லாம் அணுவளவும் கவலைப்படுவதில்லை.  போஸ் கொடுப்பது முக்கியம்! கொன்றவர்களை குறிப்பிட்ட போஸில் வைத்துவிட்டு செல்வது சிலருடைய பழக்கம். எதற்கு என்று கேட்கிறீர்களா? எல்லாமே அதிகாரத்தை உணர்த்துவதற்காகத்தான். இந்தவகையில் அவர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடிகிறதே? காவல்துறை புகைப்படக்கார ரோடு வந்து கொலை செய்யப்பட்டவர்களை புகைப்படம் எடுப்பார்கள். இதனால் இறந்தவர்களின் உடல் எப்படி கிடந்தது என்பது வரலாற்றில் பதிவாகிறதே? இந்த வாய்ப்பை யாராவது விட்டுக்கொடுப்பார்களா என்ன? பெரும்பாலான கொலைகார ர்களைப் பொறுத்தவரை ஒர

பிணத்துடன் உறவுகொள்வதும், உடலை துண்டாக வெட்டுவதும் எதற்காக?

படம்
பிணத்துடன் உடலுறவு நான் அவளது பிராவையும் பேண்டீசையும் அகற்றி அவளுடன் உறவுகொண்டேன். எனது வாழ்க்கையில் பிணத்துடன் உறவுகொண்ட இந்த நிகழ்ச்சி முக்கியமானது என்று சீரியல் கொலைகாரர் ஹென்றி லூகாஸ் கூறியிருக்கிறார்.  இது ஒருவகையில் உடலை அவமானப்படுத்துவது என தியரியாக சொல்லலாம். இறந்த உடலை உடனே புதைத்து அல்லது எரித்துவிடுவது என்பதே மரபு. அப்படியல்லாமல் அதனை தலையை வெட்டுவது, உடல் உறுப்புகளை வெட்டுவது, நிர்வாணப்படுத்தி கழுகுகளுக்கு இரையாக்குவது என்பது குரூரமான புத்திக்கு உதாரணமாக கூறலாம்.  சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை பிணங்களுடன் உறவு கொள்வது என்பது ஒருவகைப் பிரிவினர் மட்டுமே. இவர்கள் ஒருவரை சித்திரவதை செய்து கொல்வதை உடலுறவுக்கு முன்னர் ஆண், பெண் இருவரும் செய்யும் முன்விளையாட்டாக எடுத்துக்கொள்கின்றனர். மற்றொரு காரணம், இறந்தவர்கள் எதிர்ப்பு காட்ட மாட்டார்கள். எனவே, விரும்பியதை செய்யலாம். இதனால்தான் இறந்து உடல் நாறாதவர்களிடம் சீரியல் கொலைகார ர்கள் உடலுறவு கொள்கிறார்கள். சிலர் செத்து நாறிய உடலை எடுத்து பாதுகாத்து வேண்டியபோது உறவு கொள்வார்கள். எப்படி ப்ரோ சாத்தியம் என கேட்காதீர்கள். கனவை நினைவாக்க

கொலை செய்யும்போது தங்களின் அடையாளங்களை கொலைகாரர்கள் விட்டுசெல்வது உண்மையா?

படம்
        ஒரே மாதிரியான முறையில் கொலை சீரியல் கொலைகாரர்கள், ஒரே மாதிரியான முறையில் கொலைகளை செய்கிறார்கள் என திரைப்படங்கள், வெப் சீரிஸ்களில் காட்டுவார்கள். ஆனால் அது உண்மையல்ல. ஒரே மாதிரியான வேலையை செய்துகொண்டிருந்தால் யாருக்குமே போரடிக்கும்தானே? அது சீரியல் கொலைகாரர்களுக்கும்  பொருந்தும். முதலில் செய்யும் கொலைகளை ஒரு மாதிரி செய்து முடிப்பார்கள். பிறகு, அதனை அடுத்தடுத்த தாக்குதல்களில் நிறைவு செய்வார்கள்.  கொலையை எப்படி எத்தனை ஆயுதங்களை வைத்து செய்வது, சித்திரவதையை எப்படி நீட்டிப்பது என யோசித்து அதனை கற்பனை உதவியுடன் பிரைம் ஃபோகஸ் சிஜி போல மேம்படுத்துவார்கள். பிறகுதான் கொலைக்கான திட்டமிடல் தயாராகும். இப்படி செய்யும்போதுதான் கொலையை அனுபவித்து செய்ய முடியும் என சீரியல் கொலைகாரர்கள் நம்புகிறார்கள்.  இதற்கு உதாரணமாக சீரியல் கொலைகார ர் ஒருவரைப் பார்ப்போம்.  கேரி டெய்லர் என்ற சீரியல் கொலைகாரர், பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பெண்களை மண்டையில் அடித்து மயங்க வைத்து தூக்கிச் சென்று கொல்பவர். இந்த முறை சலித்துப் போக அடுத்து துப்பாக்கியை கையில் எடுத்தார். பெண்களின் அறைப்பக்கம் சென்று படுக்கை அறையை குறிபார்த

செக்ஸ் என்பது இரண்டாம் பட்சம்தான்!

படம்
  செக்ஸ் என்பது இரண்டாம் பட்சம்தான் கொலை செய்யும்போது, ஒருவரைக் கொல்வதே சீரியல் கொலைகார ர்களுக்கு பாலுறவின் உச்ச இன்பத்தை கொடுக்கிறது. அதனை எப்படி சித்திரவதை மூலம் நீட்டிப்பது என்பதை மட்டுமே அவர்கள் யோசிப்பார்கள்.  இப்போது இந்தியாவில் ராஃபியா என்ற முஸ்லீம் பெண்ணை கூட்டு வல்லுறவு செய்து கொன்றிருக்கிறார்கள். கழுத்தை அறுத்து, மார்பகங்களை வெட்டிஎடுத்தது, கழுத்தை அறுத்தது ஆகியவற்றை அவர் குற்றுயிராக இருக்கும்போது செய்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஊழலை வெளியே சொல்லிவிடுவார் என நினைத்து துறைசார்ந்த அதிகாரிகளே இதனை செய்திருக்கிறார்கள்.   இதன்மூலம் அந்த கொலைகார ர்கள் தங்களது அதிகாரத்தை வெளிப்படுத்துகிறார்கள். இதில் மாறுபாடான விஷயம், வல்லுறவு என்பதுதான். பொதுவாக சீரியல் கொலைகார ர்களுக்கு இரையை கொல்வதே முக்கியம். அதில் உடலை வெட்டுவது, கண்களை தோண்டி வெளியே எடுப்பது, பாலுறுப்பில் கண்ணாடி பாட்டில்களை திணிப்பது, அமிலத்தை ஊற்றி முகத்தை சிதைப்பது ஆகியவை நடக்கும். ஆனால் வல்லுறவை பெரும்பாலும் அவர்கள் செய்வதில்லை. விந்தணுக்களை வைத்து குற்றவாளிகளை நெருங்கும் வாய்ப்பு அதிகம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள

கொலை செய்ய சிறந்த ஆயுதம்! - சைக்கோ டைரி

படம்
  ஆயுதம் செய்வோம் சீரியல் கொலைகார ர்களின் டேவிட் பெர்கோவிட்ஸ், ஜான் ஆலன் முகமது, ஜான் லீ மால்வோ ஆகியோர்தான் துப்பாக்கியைப் பயன்படுத்தி இரையை போட்டுத்தள்ளியவர்கள். கத்தி, சுத்தியல், ரம்பம், இறைச்சிவெட்டும் கத்தி என வேறுபட்ட ஆயுதங்களை சீரியல் கொலைகாரர்கள் பயன்படுத்துகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை ஆயுதம் என்பது பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது கிடையாது.  மண்டையிலேயே போட்டு பிடிக்கும் பெண்களை, குழந்தைகளை, ஆன்டிகளை கையில் எடுக்கும் ஆயுதம் பயமுறுத்தவேண்டும். கொடூரமாக சித்திரவதை செய்யவேண்டும். ஆனால் அவர்கள் நெடுநேரம் உயிருடன் இருக்கவேண்டும். இதுதான் பொதுவான சீரியல் கொலைகார ர்களின் மனநிலை. துப்பாக்கியை எடுத்து டுபுக் என சைலன்ஸரை சொருகி போட்டுத்தள்ளினால் அதில் என்ன சுவாரசியம் இருக்கப்போகிறது? எனவே, இரும்பு கம்பி, கண்ணாடி பாட்டில், கத்தி, கபடா என தேடும் சீரியல் கொலைகார ர்கள் துப்பாக்கியை வேறு ஆயுதம் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே எடுப்பார்கள். டேவிட் பெர்கோவிட்ஸ், துப்பாக்கியால் தான் எளிதாக ஒருவரை கொல்ல முடிகிறது என்பதால் அதனைத் தேர்ந்தெடுத்தார்.  ஆண்களைப் பொறுத்தவரை இதில் வேடிக்கை அதிகம் இருக்கவேண

தோல்வியால் நிலைகுலையும் சீரியல் கொலைகாரர்கள்!

படம்
  தோல்வி கொலைகளை தடுக்குமா? சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை படத்தில் வருவது போலவே டன் கணக்கில் ஈகோ கொண்டவர்கள். இதனால் தோல்வி என்று வந்தால் கவலையில் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்துவிடுவார்கள். எப்போதும் செய்யும் விஷயத்தில் தோற்கவே கூடாது என நினைத்து அனைத்து விஷயங்களையும் செய்வார்கள். ஆனால் எப்படி அனைத்தும் வெற்றியடையும்? பெண்கள், பணம், வேலை என அனைத்தும் சுபமாக அவர்களிடம் இருந்தால்தான் விஷயங்களை கொஞ்சமேனும் திட்டமிட்டு செய்வார்கள். இல்லையெனில் எல்லாமே கஷ்டம்தான்.  நான் அவர்களை காயப்படுத்த நினைக்கவில்லை. கொல்லவே நினைத்தேன் என்று சீரியல் கொலைகாரர் டேவிட் பெர்கோவிட்ஸ் சொன்னதை திரும்ப திரும்ப படியுங்கள். அதில் அவரின் தொனி என்னவாக இருக்கிறது? அதேதான். இப்படித்தான் அவர்களின் மனநிலை இருக்கும். பிறரைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பதுதான் இவர்களின் கொலைகளுக்கும், தாக்குதலுக்கும், வல்லுறவுக்கும் பின்னாலுள்ள ஒரே எண்ணம்.  ஒரு கி.மீக்குள் ஒரு கொலை இப்படி வீடு உள்ள இடத்திலிருந்து ஒரு கி.மீ. குள் கொலைகளை செய்வது வசதி. அதிக பேரின் கண்களில் படவேண்டியதில்லை. பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தியே வீடு வந்து

கொலைகளை ரிகர்சல் பார்த்தால்தான் வெற்றி கிடைக்கும்! சைக்கோ டைரி

படம்
  கற்பனையான கொலை சீரியல் கொலைகாரர்கள், தங்களது மனதில் கொலைகளை பற்றிய நிறைய கனவுகளை காண்பார்கள். அவற்றை எப்படி செய்வது என பலமுறை ரிகர்சலும் பார்ப்பார்கள். திடீரென ஒரு பெண்ணை தாக்கவேண்டுமென தோன்றியது. தாக்கினேன் என பிடிபடும்போது காவல்துறையில் லந்து கொடுப்பார்கள்.  எப்படி தாக்குவது, அதற்கு தாக்கப்படுபவரின் எதிர்வினை எப்படியிருக்கும் என அனைத்து விஷயங்களையும் சீரியல் கொலைகாரர்கள் மனதில் செய்துபார்த்து விடுவார்கள். உண்மையில் அந்த சம்பவம் நடக்கும்போது சுகானுபவத்தின் உச்சியில் இருப்பார்கள். இது ஒருவகையில் சுய இன்பம் அனுபவிப்பது போலத்தான்.  குற்றங்களை திட்டமிடுதல் பாலியல்ரீதியான துன்புறுத்தலில் இறங்கும் சீரியல் கொலைகார ர்கள் இதற்கான கத்தி கபடாக்களை கொண்ட பட்டறையை பண்ணைவீடு அல்லது வீட்டில் கீழ்ப்புறத்தில் மனைவி, மக்கள் யாரும் போய்விடாதபடி அமைத்திருப்பார்கள். அங்குதான் கிடைக்கும் பெண்களை கொண்டுபோய் வைத்து சித்திரவதை செய்து வருவார்கள். எவ்வளவுநாள் தாங்குகிறார்களோ அவ்வளவு தூரம் சித்திரவதை நீளும்.  பெரும்பாலும் இதுபோன்ற சித்திரவதைகள் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் போல எளிதாக சலித்துவிடக்கூடியன. இதெல்லாம் அ

பெண்களை தலையில் அடித்து மயங்கச்செய்வதற்கான காரணம்! - சைக்கோ டைரி

படம்
  பின்தொடரும் நிழலாய்.. இப்படி சொல்வது ரெமோ சிவாண்ணா ரசிகர்களுக்கு வேண்டுமானால் ஒத்துவரும். ஆனால் சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு உடல் தன் எல்லையை தாண்டி வதையை அனுபவித்து அலறவேண்டும். பிறரை பின்தொடருகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்., நீங்கள் அவர்களுக்கு கொஞ்சமேனும் மதிப்பு கொடுக்கிறீர்கள் என்பதுதான். சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை இதற்கெல்லாம் நேரத்தை அவர்கள் விரயம் செய்வதில்லை  கிடைத்த வாய்ப்பில் இரையை கடத்திக் கொண்டுபோய் சித்திரவதை செய்து கொல்வதுதான் ஒரே நோக்கம்.  உங்களுக்கு உதவட்டுமா? எப்படி பெண்களை மடக்குவது? அதற்கு இயக்குநர் சேரன் பாத்திரங்கள் போல பத்தி பத்தியாக பேசவேண்டுமா என்ன? சீரியல் கொலைகாரர்களைப் போல ஒன்லைன்தான். உங்கள் பைகளை தூக்கி வரட்டுமா? உங்கள் போனை பயன்படுத்திவிட்டு தரட்டுமா? என்னுடைய போன் தொலைந்துவிட்டது உங்களை கூட்டிக்கொண்டு செல்லட்டுமா? நானும் அந்த வழியாகத்தான் போகிறேன்.  என்னுடைய நாய்குட்டியை பார்க்கிறாயா? இப்படிக் கேட்டுத்தான் பலநாட்கள் பின்தொடர்ந்த இரையை மடக்குகிறார்கள். இதெல்லாம் கொஞ்சம் பழைய ஐடியாக்கள். இப்போது இணையத்தில் டேட்டிங் சைட்டுகள், ப

வேட்டையாடுவது எப்படி? சைக்கோ டைரி

படம்
  இறப்பதே விதி! ஒருவரை ரத்தம் வெள்ளமாக பீய்ச்சியடிக்கும்படி வேட்டையாடிவிட்டு அதனை நியாயப்படுத்த முடியுமா? சீரியல் கொலைகார ர்கள்  அதனை செய்வார்கள். நான் விலைமாதுக்களை கொன்றேன். அவர்கள் தெருக்களில் குப்பைகளாக கிடந்தார்கள். என்னால் முடிந்தளவுக்கு அவர்களை சுத்தப்படுத்தினேன் என்று சீரியல் கொலைகார ர் பீட்டர் சட்கிளிப் கூறினார்.  பெண்களை கடுமையாக வெறுப்பவர்கள் அவர்களை வெளிப்படையாக போலீசாரின் விசாரணையில் தேவடியாக்கள் என்று திட்டுவது உண்மை. இதற்கு மதரீதியான ஒட்டுதல் முக்கியமான காரணமாக இருக்கலாம்.  விலைமாதுக்களை கொல்லும் எண்ணம், அவர்களை எப்படி விதவிதமாக கொன்றார்கள் என்பதைப் பற்றியும் சீரியல் கொலைகாரர்கள் மகிழ்ச்சியே தெரிவித்துள்ளனர்.  சிங்கத்தின் வேட்டை சீரியல் கொலைகார ர்கள் பெரும்பாலும் சுகவாசிகள். அவர்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்கேதான் பெரும்பாலான குற்றத்தை செய்வார்கள். அயனாவரத்தில் உள்ளவர், கே.கே. நகர் சென்று குற்றத்தை செய்துவிட்டு வரமாட்டார். அது அவரின் இயல்பான சூழலை கெடுத்துவிடும். கே.கே. நகரிலுள்ளவர்களும் இவன் நம்ம ஏரியாவைச் சேர்ந்தவன் கிடையாதே என சந்தேகம் வந்துவிடும். மயிலாப்பூரில் 12 எக்ஸ

சீரியல் கொலைகாரர்கள் குழந்தைகளை தேர்ந்தெடுப்பது ஏன்?

படம்
  எப்படி பாதுகாப்பாக இருப்பது? சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை இருட்டான பார்க்கிங், தனியாக நடைப்பயிற்சி செய்பவர்கள் என்று பார்த்துத்தான் பெண்களை தாக்குவார்கள். இதனால் பெரும்பாலான பொது இடங்களில் உடற்பயிற்சிகளை செய்யலாம். முடிந்தவரை தற்காப்பு பயிற்சிகளை கற்றுக்கொள்வதும் நல்லது. முந்தைய கட்டுரையில் சொன்னது போல உடல் வலுவான பெண்களை சீரியல் கொலைகாரர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. காரணம், அவர்களை கையாள்வது கடினம் என்பதுதான்.  ஆண்களை கொல்லுவது எப்போதுமல்ல பெரும்பாலும் ஆண்களை மட்டுமே கொல்லுவது என்பது அனைத்து சீரியல் கொலைகார ர்களின் விஷயத்திலும் நடைபெறுவதில்லை. ஒரினச்சேர்க்கையாளர்கள் இந்த விவகாரத்தில் அதிகம் கொல்லப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் ஒரினச்சேர்க்கையாளர்கென தனி கிளப்புகள் செயல்படுகின்றன. இங்கு செல்லும் ஒருவர் எளிதாக தனக்கு தேவையான இணையை தேர்ந்தெடுக்க முடியும். மத ரீதியான நாடுகளில் தன்பாலின ஈர்ப்பு சட்டப்படி தவறு என்று கூறலாம். ஆனால் வளர்ந்த உலக நாடுகள் இதனை ஏறத்தாழ ஏற்றுக்கொண்டு விட்டனர்.  தன் பாலின ஈர்ப்பாளர்களை எளிதாக அழைத்துச்சென்று அவர்களின் வீட்டிலேயே கொன்று விட்டு சென்ற சீரியல் கொலைகார

கொல்லப்படும் பெண்களுக்கு அழகு முக்கியமா? - சைக்கோ டைரி

படம்
  இனத்தை குறிவைத்து கொலை பொதுவாக சீரியல் கொலைகார ர்களை அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களோ அந்த இனத்தைச் சேர்ந்தவர்களைத்தான் கொலை செய்வார்கள், வல்லுறவு செய்வார்கள் என நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் அது உண்மை இல்லை.  ஒருவர் குறிப்பிட்ட இனக்குழுவினர் வாழும் இடத்தில் வசிக்கிறார் என்பதே இதில் முக்கியமானது. அங்கு அவர் பார்ப்பது, பேசுவது என அனைவருமே குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பெண்களாக இருப்பது தற்செயலானதுதானே? எனவே அவர்களை எளிதாக பின்தொடர்ந்து கொலை செய்ய முடியும்.  மற்றபடி வெள்ளையர்கள் இனவெறியுடன் கருப்பர்களை அல்லது கருப்பர்கள் வெள்ளையர்களை மட்டுமே என்று கொலை செய்வது கிடையாது. இன்று அது பழிக்குப்பழி விளையாட்டாக இருந்தாலும் கூட சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை கொலை என்பதுதான் விஷயமே ஒழிய அவர்களின் சாதி, மதம், இனம், மொழி எல்லாம் அனாவசியமானவை.  தோற்றம் முக்கியம் சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை தன்னை பாடாய்படுத்திய அம்மாவை நேரடியாக பழிவாங்க முடியாது போகும் வாய்ப்புகள் உண்டு. செய்வதற்கும் மனமில்லாத நிலையில் பிற பெண்களின் மீது கோபத்தை காட்டி கொல்லுவார்கள். இதில் தாடை இப்படி, தலைமுடியின் நிறம்,

சீரியல் கொலைகாரர்களுக்கு பிடித்த புத்தகம்!

படம்
  பிடித்த புத்தகம் சீரியல் கொலைகார ர்கள் பொதுவாக தாங்கள் செய்யும் அனைத்து அட்டூழியங்களுக்கும் குரான், பைபிள், இந்து இதிகாசங்கள் என அனைத்தையும் காரணம் காட்டுவார்கள். அதற்காக இவர்கள் மத நூல்களை கரைத்து குடித்தவர்கள் என்று நினைக்கவேண்டாம். நீதிமன்றத்தில் தண்டனை குறைவாக கிடைக்க இப்படி பேசுவார்கள். மதம் சார்ந்த நம்பிக்கை கொண்டவர்களுக்கு இதை எதிர்கொள்வது கடினமாக இருக்கும்.  தான் நினைப்பது சரி, பிறர் செய்வதும், நினைப்பதும் தவறு, உலகமே மோசமாக இருக்கிறது என்பதுதான் சீரியல் கொலைகார ர்கள், வல்லுறவு செய்பவர்களின் நினைப்பு. இந்த வாதத்தை சரிகட்டத்தான் அவர்கள் பைபிள், குரான், இதிகாச புராணங்கள் , பாத்திர ங்களை தேடி நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள்.  தாங்கள் எடுத்துக்காட்டாக கூறும் பல நூல்களை சீரியல் கொலைகாரர்கள் படித்திருக்கவே மாட்டார்கள். கேட்சர் இன் தி ரை என்ற நாவலில் சீரியல் கில்லர் பாத்திரம் ஒன்றை ஜே.டி. சாலிங்கர் உருவாக்கியிருக்கிறார். இப்பாத்திரம், தான் செய்வது சரி, பிறர் செய்வது தவறு என உறுதியாக நம்பி செயல்படும். ஓரளவுக்கு தன்னைத்தானே விரும்பும் சுயநலமான சீரியல் கில்லர் பாத்திரத்திற்கு கால்பீ

சீரியல் கொலைகாரர்களுக்கு காதலிகள் கிடைப்பது எப்படி? சைக்கோ டைரி

படம்
  காதலியும் மனைவியும் சாலைகளில் அல்லது கடைகளில் பார்த்திருப்பீர்கள். பெண் பேரழகியாகவும், ஆண் நடுரோட்டில் உட்கார்ந்து பீடி கானா பாடி பீடி இழுப்பவர் போலவும் இருக்கிறாரே என்று. எப்படி இவர்கள் ஒன்றாக சேர்ந்தார்கள் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். சில கோணல் மனம் கொண்டவர்கள் அதனை கூச்சமே இல்லாமல் கேட்டும் தொலைத்து விடுவார்கள்.  உளவியல் ரீதியாக பெண்கள் தங்களால் தாங்கள் விரும்பிய ஆணை மாற்ற முடியும் என்று நம்புகிறார்கள். இதனால் டேட்டிங்கில் சில அறிகுறிகள் வெளிப்பட்டாலும் கூட அவனை மாற்ற முடியும். அவனுக்கு ஏதோ கஷ்ட காலம் இப்படி நடந்துகொள்கிறான் என நினைத்து வாழ்க்கைத் துணையாகிறார்கள். ஆக, இப்படி பெண்களின் கருணையால்தான் சீரியல் கொலைகாரர்களுக்கு நெடு ஆண்டுகள் தனிமை தொலைந்து இல்லறம் கைகூடுகிறது. ஆனாலும் கூட சீரியல் கொலைகாரர்கள் வீட்டில் வைத்துள்ள மார்பகங்களை வைத்து உருவாக்கி பேப்பர் வெயிட், குளிர்பதனப் பெட்டியில் வைத்துள்ள பெண்களின் வெட்டி பாதங்கள் ஆகியவற்றைப் பார்த்து அதிர்ச்சி அடையாமல் குடும்ப வாழ்க்கையை நடத்த வேண்டும்.  இப்படி வாழும் பெண்களுக்கு தெரியாமல் கொலைகளை, வல்லுறவு செய்கிறவர்களை பற்றி

இறந்தவர்கள் பேச மாட்டார்கள்! சைக்கோ டைரி

படம்
  இறந்தவர்கள் பேச மாட்டார்கள் சீரியல் கொலைகாரர்கள் பொதுவாக வல்லுறவு செய்து இரையை கொன்றுவிடுவதே வழக்கம். வல்லுறவு மட்டும் செய்துவிட்டு விட்டுவிடுவது சாத்தியமாகியிருக்கிறதா என்றால், அதற்கும் வாய்ப்புண்டு. அப்படி செய்திருந்தால் அது கொலைகளை தொடங்கும் முன்னர் செய்யும் ரிகர்சலாக இருக்கும்.  வல்லுறவு செய்வதை விட கொலை செய்வது அதிக இன்பமளிக்கும் செயலாக சீரியல் கொலைகாரர்களுக்கு தோன்றலாம். இப்படி செய்வது சீரியல் கொலைகளுக்கு அச்சாரமாக கூட இருக்கும் வாய்ப்புண்டு. கொலை செய்வது பெரிய விஷயம் கிடையாது. அது வல்லுறவை விட மனதிற்கு மகிழ்ச்சி தரும்படியாக இருந்தாலே போதும். சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை அவர்கள் செய்யும் ஒவ்வொரு கொலையுமே கனவில் ஏற்கனவே இப்படி செய்யவேண்டும் என திட்டமிட்டதுதான்.  உண்மையான பிரச்னை இதற்குப் பிறகுதான் தோன்றுகிறது. கொலை செய்த தடயங்களை மறைக்க வேண்டும். குறிப்பாக உடலை.....இதெல்லாம் கொலை செய்யவேண்டாம் என கொலையாளியை முடிவு செய்ய வைக்கிறது. கொலை என்பதை பொறுத்தவரை தீர்மானித்துவிட்டால் சீரியல் கொலைகார ர்கள் அதற்கான வாய்ப்பைத் தேடி செய்தே தீருவார்கள். இதற்கு காரணம் அவர்களின் மனநிலைதான்

உள்ளாடைகளைத் திருடும் சீரியல் கொலைகாரர்கள்!

படம்
  சைக்கோ டைரி சீரியல் கொலைகாரர்களின் வாழ்க்கை சீரியல் கொலைகார ர்களைப் பற்றி பொதுவாக கூறப்படுவதில் முக்கியானது, அவர்கள் தங்களின் அம்மாவுடன் வாழ்கிறார்கள் என்பது. ஆங்கில திரைப்படங்களில் நார்மன் பேட்ஸ் இதற்கு முக்கியமான உதாரணமாக காட்டப்பட்டது. பிறகு இந்த பாணியை அடுத்து வந்த ஹன்னிபால் லெக்சர் உடைத்தார்.  பெண்கள் எப்படி சீரியல் கொலைகார ர்களை ஆதரிக்கிறார்கள்? அவர்கள் இரக்கப்பட்டு தவறு செய்தவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்குகிறார்கள். இப்படி ஈர இதயம் கொண்டவர்களாக இருப்பதால்தான் சீரியல் கொலைகார ர்களைக் கூட தன்னை அறியாமல் காப்பாற்றுகிறவர்களாக இருக்கிறார்கள். அம்மா என்ற இடத்தில் பையன் தவறு செய்தால் அதை மறைத்து அவனைக் காப்பாற்றுகிறவளாகவே இருக்கிறாள். இது உலகம் முழுக்க மாறாத விஷயம். இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.  இந்த பெண்கள்தான் சீரியல் கொலைகார ர்களுக்கான அலிபியை உருவாக்குகிறார்கள். இவர்க்களின் மதநம்பிக்கை, குற்றவுணர்ச்சியை கொலைகா ர்கள் பயன்படுத்திக்கொண்டு பணம், வாகனம், தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் பெண்களோடு இணைந்து இருப்பதை விரும்பாதபோதும் கிடைக்கின்ற உதவிகளை எங்கே பெறு

சீரியல் கொலைகாரர்கள் ஏழையா, பணக்காரர்களா ? - சைக்கோ டைரி

படம்
  சைக்கோ டைரி ஆபாசப்படங்களும் மனநிலையும் இதற்கு பதில் சொன்னவுடன் நீங்கள் உங்களிடம் உள்ள பிளேபாய் இதழ்களையும், காமசூத்ரா படங்களையும் எரித்துவிடக்கூடாது. சீரியல் கொலைகாரர்கள் தாங்கள் செய்யும் அனைத்து செயல்களையும் எளிதாக அது சரிதான் என்ன தப்பு என்று வாதிடுவார்கள். எனவே இவர்களின் பதில்களை வைத்து நாம் எதையும் முடிவு செய்யமுடியாது.  இளைஞர்கள் வளரும் பருவத்தில் ஆபாச இதழ்களை படுக்கையில் வைத்து படிப்பது இயல்பான ஒன்றுதான். பெரும்பாலான படங்களில் பெண்கள் நிர்வாணமாக இருப்பார்கள். உறுப்புகள் சில இடங்களில் மறைந்தும் மறையாமலும் இருக்கும். இதெல்லாம் இயல்பானதுதான். இணையத்தில் விரல் சொடுக்கும் நேரத்தில் ஒருவருக்கு ஆபாசப்படங்கள் கிடைத்துவிடுகின்றன. அதனை ஒருவர் பார்ப்பது, ரசிப்பது பிரச்னையில்லை. இதில் ஹார்டுகோர், ரேப் என்ற பிரிவுகளை திறந்து பார்த்துக்கொண்டிருந்தால் உடனே எச்சரிக்கையாவது அவசியம். தனக்கு நடக்கும் கொடுமைகளை ஒருவர் ஏற்றுக்கொள்வது போல ஆபாசப் படங்கள் இந்த பிரிவுகளில் இருக்கும். இதனை பார்க்கும் ஒருவருக்கு பெண்கள் இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு சரியானவர்கள், நடத்தை கெட்டவர்களை இப்படித்தான் நடத்தவேண்டும

அம்மா மீதான வெறுப்பு கொலைகளுக்கு முக்கிய காரணமா இல்லையா? - சைக்கோ டைரி

படம்
      சைக்கோ டைரி சீரியல் கொலைகாரர்களை படங்களில் யாரும் உள்ளது உள்ளபடியே காட்டமாட்டார்கள் . அப்படி காட்டினால் தியேட்டரில் , ஓடிடியில் படம் எப்படி ஓடும் . அப்படியானால் எந்த படமும் சீரியல் கொலைகாரர்களை நிஜமாக ரத்தமும் சதையுமாக காட்டவில்லையா என்று கேள்வி எழும் . An eye for an eye என்ற படம் ஓரளவுக்கு சீரியல் கொலைகா ர்களை திரையில் சரியாக காட்டியது என்று கூறலாம் . படத்தை விமர்சகர்களை கழுவி ஊற்றினர் . ஆனாலும் நடித்தவர்கள் தங்கள் பணியை சிறப்பாகவே செய்திருந்தனர் . வேறுபடங்களைக் கூட இந்த வகையில் கூறலாம் . தி பேட் சீட் , சிட்டிஷன் எக்ஸ் , எ ஸ்ட்ரேஞ்சர் அமாங் அஸ் , டு கேட்ச் எ கில்லர் ஆகிய படங்களை எப்படி நிதானமாக பாருங்கள் . ஸ்டான்லி குப்ரிக் தனது மனவோட்டத்தின்படி எடுத்த எ கிளாக்வொர்க் ஆரஞ்ச் என்ற படமும் முக்கியமானது . இப்படியொரு குற்றவாளியை அதுவரை யாரும் யோசித்தே பார்த்ததில்லை என்று கூறலாம் . வில்லன் யார் சீரியல் கொலைகாரர்கள் நூறு சதவீதம் வில்லன்கள் என்று கூறிவிட முடியாது . அவர்களிடம் சில நல்ல அம்சங்கள் இருக்கலாம் . ஆனால் வன்முறையும் , கொலை மீதான ஆர்வமும் பிற விஷயங்களை அமுக்கிவ

சீரியல்கொலைகாரர்கள் புத்திசாலிகளா இல்லையா?

படம்
            சைக்கோ டைரி சீரியல் கொலைகாரர்கள் பிறக்கிறார்களா அல்லது உருவாக்கப்படுகிறார்களா ? இப்படி ஒரு கேள்வியை கேட்டு தொடங்கிய விவாதத்திற்கு இன்றுவரை முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது . இயற்கையா அல்லது வளர்ப்பு முறையா என்று கூட கேள்வியை நாம் அமைத்துக்கொள்ளலாம் . கொடூரமான கொலைகள் வல்லுறவு சித்திரவதை என ஒருவன் செய்யவேண்டுமானால் உறுதியாக அவன் மூளையில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டிருக்கவேண்டும் . அதுவும் அவனது மரபணுரீதியான சிக்கல்தான் இப்படி ஒரு வன்முறையை உருவாக்குகிறது என பேசுகிறார்கள் இதற்கு மறுதரப்பு , அப்படி கூற முடியாது . ஒருவனது பிறப்பிலிருந்து அவன் பார்க்கும் மோசமான விஷயங்கள்தான் அவனை இப்படி தவறான வழிக்கு மடைமாற்றுகிறது . இன்னொரு குழு , மேற்சொன்ன இரண்டின் கலப்புதான் கொலைகார ர்களை உருவாக்குகிறது என நம்புகிறார்கள் . அறிவியல் முறைப்படி யாரும் பிறக்கும்போது தீயசக்தி கொண்டு மரபணுக்களோடு பிறப்பதில்லை . சூழலையும் இதற்கு குறைசொல்லமுடியாது . ஆனால் வன்முறை , வறுமை , சித்திர்வதை நிறைந்த சூழல்கள் ஒருவரை கடுமையாக மனதளவில் பாதிக்கும் என்பது உண்மை . இவை இரண்டின் கலப்புதான் கொலைகாரர்கள்