இடுகைகள்

சிலருக்கு மட்டும் உடம்பில் புசுபுசு முடி ஏன்?

படம்
sf ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி சிலருக்கு மட்டும் உடம்பில் புசுபுசு முடி வளருவது ஏன்? நடிகர் கவுண்டமணியின் உடலைப் பார்த்து கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உடலின் முடிவளர்ச்சிக்கு பல்வேறு ஹார்மோன்கள் காரணமாக உள்ளன. நம் முன்னோர்களை நினைவுப்படுத்திக்கொண்டால் முடிவளர்ச்சிக்கான காரணத்தை கண்டுபிடித்துவிடுவீர்கள். அதேசமயம் காகசியன் மக்களுக்கும், ஜப்பான் மக்களுக்கும் உடலில் ஒரே அளவு டெஸ்டோஸ்ட்ரோன் சுரந்தாலும் இருவரின் உடலில் வளரும் ரோம வளர்ச்சி அளவு பெருமளவு மாறுபடுகிறது.  இதற்கு என்ன காரணம் என வருங்கால ஆராய்ச்சிகள்தான் சொல்ல வேண்டும்.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

தியானம் செய்யும்போது உடலுக்குள் என்ன நடக்கிறது?

படம்
sf ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி தியானம் செய்யும்போது உடலுக்கு என்னாகிறது? கண்களை மூடினால் எனக்கு தூக்கம் வந்துவிடும். அதனால், நான் தியானம் செய்வதில்லை. உண்மையிலேயே ஆழ்ந்து தியானம் செய்யும்போது மூளையில் பல்வேறு மாறுதல் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  மூளையிலுள்ள உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான அமிக்டலா(amygdala), மெல்ல ஓய்வு பெறுவது தியானம் செய்யும்போதுதான். இதனால்தான் தியானம் செய்தபின் புத்துணர்ச்சியாக உணர்கிறீர்கள்.  உடலில் காயம்பட்டிருந்தால் அல்லது திருப்பால் பூசியும் தீராத எரிச்சல்கள் மெல்ல ஓய்கின்றன. அதாவது, பாதிப்பு குறைவதோடு அவை குணமாகும் வாய்ப்பும் உருவாகிறது.  பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்தால் கூட பச்சைப் பிள்ளையாய் சிரிக்கும் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைவதும் தியானத்தில்தான். இதனால் இதயம் நல்லெண்ணெய் பயன்படுத்தாமலேயே இதயம் ரிலாக்ஸ் ஆகிறது.  சிகரெட் பிடிக்கும் பழக்கம் குறையவும், முதுகுவலி தீரவும் வாய்ப்புள்ளது. அதற்காக தியானம் என்பதை சர்வரோக நிவாரணியாக நினைக்காதீர்கள். மனதிற்கு நிம்மதி தருவது. இதன் பின்னர் விஷயங்

3டி மாஸ்கில் தவறு கிடையாது

படம்
The Japan Times 3டி மாஸ்க் தவறு கிடையாது. ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் 3டி மாஸ்க்கை பெருமையுடன் காட்டுகிறார் ஒசாமு கிட்டகாவா. உலகின் முதல் 3டி மாஸக்கை ஒசாமுவின் ரியல் எஃப் நிறுவனம் தயாரித்துள்ளது. சிலர் நினைக்கலாம். இந்த மாஸ்க்கை வைத்து ஃபோர்ஜரி செய்வதற்கு வாய்ப்பிருக்கிறதே? ஆனால் ஒசாமு மருத்துவத்துறை, ரோபோட்டிக்ஸ் சார்ந்த முயற்சிகளுக்கு பயன்படுத்தவே முதலிடம் என்ற உறுதியாக பேசுகிறார் ஒசாமு. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி 3டி முகங்களை உருவாக்கியுள்ளார். எனக்கு மனிதர்களை காப்பி செய்து உருவாக்குவது முதலிலேயே பிடிக்கும். அதற்குத்தான் 2டி புகைப்படங்களை பிளாஸ்டர் மூலம் 3டி யாக்க முயற்சித்து வந்தேன் என்கிறார். சவுதி அரேபியாவைச் சேர்ந்த அரசு குடும்பத்தினர் இந்த டெக்னாலஜி மீது ஆர்வம் காட்டியது உலகமெங்கும் இந்த 3டி முகமூடிகளை பிரபலப்படுத்தியது. விளம்பரத்திற்காக ஜப்பான் நடிகர்களின் முகமூடிகளை விளம்பரத்தியது ரியல் எஃப் , பின்னர் வியாபாரம் பிச்சுக்கொள்ள தனித்துவமான முகங்களை உருவாக்கி வருகிறது. உங்களுடைய போர்ரைட் படங்களைக் கொடுங்கள். அச்சு அசலாக உங்கள்

கண்டுபிடிப்பாளர் விருது பெற்ற இந்தியப்பெண்

படம்
செய்தி: இந்தியாவைச் சேர்ந்த சூழல் உயிரியலாளரான டாக்டர் கிரித்தி காரந்த், இந்த ஆண்டிற்கான  பெண் கண்டுபிடிப்பாளர் விருதுக்கு(Women of Discovery) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விங்க்ஸ் வேர்ல்ட் க்வெஸ்ட்(WINGS WorldQuest ) என்ற நிறுவனம் வழங்கும் பெண் கண்டுபிடிப்பாளர் விருதுக்குத் தேர்வாகியுள்ள இரண்டாவது இந்தியப்பெண் டாக்டர் கிரித்தி காரந்த். வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் பெண் கண்டுபிடிப்பாளர் விருது டாக்டர் கிரித்திக்கு வழங்கப்படவிருக்கிறது. களப்பணியில் சாதனை கர்நாடகத்தின் மங்களூருவில் பிறந்த கிரித்தி கார்ந்த் வைல்டுசேவ்(Wildseve) என்ற தன்னார்வ நிறுவனத்தைத் தொடங்கி சூழலியல் ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறார். வன மக்களுக்கு மறுகுடியமர்வை உறுதிப்படுத்திய சாதனைக்குத்தான் விருது வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் பத்ரா வனப்பகுதியிலுள்ள 12 ஆயிரம் குடும்பங்களுக்கான மறுகுடியமர்த்தல் பணிகளையும், அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தரும் பணிகளை  அர்ப்பணிப்பாக செய்து சாதித்திருக்கிறார் கிரித்தி காரந்த். ”வைல்டுசேவ் திட்டத்தைத் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பே வனப்பாத

கிட்னி நோயாளிகளுக்கு இலவச பயணம்

படம்
Telangana Today கிட்னி நோயாளிகளுக்கு இலவச பேருந்து வசதி தெலங்கானா அரசின் வசதி இது. ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு  அரசு பேருந்துகளில் இலவச பயணத்தை சந்திரசேகர ராவ் ஏற்பாடு செய்துள்ளார். கிட்னி நோய்க்கான பரிசோதனைக்கு மருத்துவமனைகள் செல்லும் நோயாளிகள், இனி சுருக்குப்பையை, வாலட்டை திறக்க வேண்டியதில்லை. இதற்காக அரசு 12.22 கோடி ரூபாயை செலவழிக்கவிருக்கிறது. ஏற்கனவே இவரின் ரைத்து பந்து திட்டத்தை மத்திய அரசு காப்பியடித்து இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான திட்டமாக்கியது. இனி புதிய திட்டத்தையும் காப்பியடிக்க வாய்ப்புள்ளது. மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான்.

போலி சாராயத்தில் பறிபோகும் உயிர்கள்!

படம்
TOI விதவைகள் கிராமம் உ.பியிலுள்ள புசைனா கிராமத்தில் விதவைகள் அதிகரித்துள்ளனர். என்ன காரணம்?  மது. இங்குள்ளு 300 குடும்பங்களில் 150 குடும்பங்களில் ஆண்கள் பலியாவது, மதுவினால்தான்.  கடந்த 65 ஆண்டுகளில் ஒரு குடும்பத்தில் குறைந்தது 5 ஆண் உறுப்பினர்கள் உயிரிழப்பது இங்கு சாதாரணமாகியுள்ளது. போலி சாராயத்தை அருந்தியே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. பத்து ரூபாய் பவுச்களில் இந்த போலி சாராயம் கிடைப்பது மரணங்களை பரவலாக்கியுள்ளது. உ.பி மற்றும் உத்தர்காண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் பொதுவான மரணங்களுக்கு காரணம், போலி சாராயம்தான். புசைனா கிராம மக்களின் எண்ணிக்கை  4 ஆயிரத்து எட்டு. ஆண்களை இழந்து வறுமையில் வாடும் பெண்களால் இன்னும் கள்ளத்தனமாக பலரின் வாழ்வை அழிக்கும் போலி சாராயத்தை ஒழிக்க முடியவில்லை. பலரும் போலிச்சாராயத்தைப் பற்றி பேச மறுக்கிறார்கள். காரணம் தெரிந்ததுதான். சாராய மாஃபியாக்களின் அச்சுறுத்தல் வாழ்வுக்கே உலை வைத்துவிடுமே? இங்குள்ள நெக்ஸி தேவி தன் கணவரை மட்டுமல்ல நான்கு பிள்ளைகளையும் போலி சாராயத்துக்கு பலி கொடுத்துள்ளார். சுனிலா தேவிக்கு இளம் வயதில் நான்கு பெண்கள் உண்டு. இவரது

பாகிஸ்தான் செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது

படம்
scroll.in புல்வாமாவில் 43 இந்திய ராணுவ வீரர்கள் தற்கொலைத் தாக்குதலில் பலியாகியுள்ளனர். இதற்கு நாடெங்கும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி முன்னாள் வீரர் லியோடெனன்ட் ஜெனரல் டிஎஎஸ் ஹூடா கூறுகிறார். ஐஎஸ் தீவிரவாதக்குழு காஷ்மீரில் வளர்ந்து வருகிறதா? நான் அப்படி யோசிக்கவில்லை. அவர்களிடம் அவ்வளவு வலுவான கட்டமைப்பு கிடையாது. தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது, லஷ்கர் இ தாலிபா, ஹிஸ்புல் முஜாகிதின் ஆகிய அமைப்புகளே காரணம். ஐஎஸ் அல்லது அல் கொய்தா தீவிரவாத அமைப்புகள் இத்தாக்குதலில் இருக்கும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. கடந்த ஆண்டு காஷ்மீரில் வளர்ந்து வரும் பிரச்னைகளைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அதனைக் கொஞ்சம் விளக்குங்களேன். நீங்கள் இன்னும் காஷ்மீர் பிரச்னையில் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத இயக்கங்களில் இளைஞர்கள் சேரும் அளவு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டுமல்ல, கடந்த ஆண்டும் அதிகளவிலான பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதை இந்தியா இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில

பிப்ரவரி மாத நூல்கள் அறிமுகம் 2019

படம்
புத்தகங்களை வாசிப்போம் Twenty Yawns   By Jane Smiley and Lauren Castillo லூசி இரவில் தூக்கம் கலைந்து எழுந்தாள். எப்படி அவள் தூங்கப்போகிறாள்? என்பதை புலிட்சர் பரிசு வாங்கிய ஜேன் ஸ்மைலி உங்களுக்கு சுவாரசியமாக எழுதிக்காட்ட, அதற்கு பக்கத்துணையாக படம் வரைவது ஓவியர் லாரன் காஸ்டில்லோ.  Archer   By Jacky Gray இயற்கையான வீரம் நெஞ்சில் நிறைந்த ஆர்ச்சருக்கு சவால்கள் நிறைய காத்திருந்தன. உண்மையில் அவன் எதிர்கொள்ள வேண்டியது என்ன? உண்மையான போர் எது? எதிரி யார் என்பதை வேடிக்கையான கதையில் ட்விஸ்டுகளோடு சொல்லி உள்ளனர்.  The Power of People Skills   By Trevor Throness குழுவாக உழைப்பவர்களை எப்படி மேலாண்மை செய்வது, மன அழுத்தமின்றி நேர்மையாக பணியாற்றி வெல்வது எப்படி என வெற்றிக்கதைகளை எப்போதும் போல உதாரணம் காட்டி எழுதியுள்ள நூல் இது.  A Grave Misunderstanding   By Len Boswell அவல நகைச்சுவைக் கதை. கொலை ஒன்று நடக்கிறது. அதைக் கண்டுபிடிக்க வருகிறார் சைமன். குற்றவாளி என சந்தேகப்படும் கூட்டத்திலிருந்து நிஜ குற்றவாளியை அடையாளம் கண்டாரா? கொலை நடந்தது எப்படி? ஏன் என்பதைச் சொல்லும் கதை இது.  Last Ho

ஹென்டாய்தான் டாப்! எப்படி சாத்தியம்?

படம்
2018 ஆம் ஆண்டு இணையத்தில் ஹென்டாய் செக்ஸ் படங்களை மக்கள் அதிகம் தேடியுள்ளது பார்ன்ஹப் வலைத்தளத்தின் செய்தி வழியாக தெரிய வந்துள்ளது. அனிமேஷன் கதாபாத்திரங்களால் பாலுணர்வுக்கு ஆட்படுவதை சூப்பர் நேச்சுரல் ஸ்டிமுலஸ் என்று குறிப்பிடுகின்றனர். அமெரிக்கா, கனடாவில் பாலியல் படங்கள் அதிகமாக எடுக்கப்படுவதோடு அதனை அதிகமாக பார்ப்பதும் அவர்கள்தான். ட்ரம்ப் மீது புகார்களை சொன்ன ஸ்டோர்மி டேனியல்ஸ் என பாலியல் வீடியோ சூப்பர்ஸ்டாரை அதிகம் நெட்டில் தேடி ஆனந்தம் கொண்டிருக்கின்றனர் இணையவாசிகள். ஹென்டாய் என்று இன்று டைப் செய்து தேடினாலும் இதற்கு முன்பே சுங்கா என்ற செக்ஸ் ஓவியங்கள் ஜப்பானில் வெகு பிரபலம். இதில் முழுக்க அஜந்தாவிலுள்ள பாலுறவு இன்ப வடிவங்கள் மரங்களில் செதுக்கப்பட்டு இருக்கும். இது மிகவும் அரிதானவையே. விக்கியில் தேடினால் https://en.wikipedia.org/wiki/Shunga கிடைக்கும் தகவல்கள் வியப்பூட்டுகின்றன. இன்று ஹென்டாய் வடிவ பெண்களில் ஆண்கள் மையம் கொண்டிருக்கின்றனர். இதற்கு என்ன காரணம்? ஆண்களின் ஆர்வம் பெண்கள் குறித்து மாறுவது என கொள்ளலாமா? இன்று மட்டுமல்ல முன்பிருந்தே ஆண்கள், பெண்கள்

மரம் நேராக வளருவது எப்படி?

படம்
மரம் எப்படி சரிவிலும் கூட நேராக வளருகிறது? அதற்கு காரணம் பூமியின் ஈர்ப்பு விசையை அறிந்து அதனை மேல்நோக்கி வளர்க்க வைக்கும் ஸ்டேட்டோலித்ஸ் எனும் நுட்பம். இது தாவரம் ஒளிச்சேர்க்கைக்கு ஏற்றபடி வளருவதற்கான உந்துதலை அளிக்கிறது. இதற்கேற்ப மரம் அல்லது செடி வளருகிறது. இதனால்தான் சரிவில் வளரும் மரம் கூட கிடைமட்டமாக நீண்டு வளரும் விநோதம் நடைபெறுகிறது.

வயதாவதை எப்படி தடுக்கலாம்?

படம்
pexels.com வயதாவதை மற்றவர்கள் விரும்புகிறார்கள், விரும்பவில்லை. ஆனால் நீங்கள் விரும்புகிறீர்களா? நிச்சயம் விரும்ப மாட்டீர்கள். அதற்குத்தான் வயதாவதை தடுக்கும் க்ரீம்கள், மருந்துகள் தொடர்ச்சியாக லேபில் ஆராய்ச்சியில் உள்ளன. . இதனால் என்ன விளைவு கிடைக்கும்? வயதான செல்கள் சுரக்கும் அமிலங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சி இது என தகவல் சொல்கிறார் நிகோலஸ் மியூசி. இவர் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.  இந்த ஐடியா மூலம் வயதான செல்களை நீக்கி, வயதாகும்போது வரும் நோய்களையும் தடுக்க முடியும் என புதுமையான கருத்துக்களைப் பேசுகிறார் இவர். இது முதல்கட்ட சோதனை ஆகும். கடந்த ஜனவரியில் மியூசி மற்றும் அவரது குழுவினர் பதினான்கு நோயாளிகளை வைத்து புதிய மருந்தைச் சோதித்துள்ளனர். சோதித்தவர்கள் பலரும் நுரையீரல் தொடர்பான நோய்களைக் கொண்டவர்கள்.  சோதனையில் நோயாளிகளின் உடல்நலம் மேம்பட்டிருப்பது பின்னர் தெரிய வந்துள்ளது. எங்களது சோதனையில் வயதாவதால் ஏற்படும் ஐபிஎஃப் போன்ற நோய்களைக்கூட தடுக்க முடிந்தது ஆச்சரியம் அளிக்கிறது. நோய்க்கு வாய்ப்புத்தரும் முதிர்ந்த செல்களை எங்க