இடுகைகள்

மதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நினைவுத்திறனை கூட்ட என்ன செய்யலாம்? பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ

படம்
        memory       பதில் சொல்லுங்க ப்ரோ வின்சென்ட் காபோ விலங்குகளுக்கு மதம் உண்டா ? எந்த நாயும் இறைவனைத் தொழுவதில்லை . பிரார்தனை செய்வதில்லை . அதற்கு பதிலாக அவை மனிதர்களைத் தான் பார்க்கி்ன்றன . அன்பைக் கொடுத்தே அனைத்தையும் பெற்றுக்கொள்கின்றன . இறந்த யானைகளுக்கு யானைகள் மரியாதை செலுத்துவதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் . தங்களுக்கு பிடித்தமாதிரி விஷயங்கள் நடக்கும்போது சிம்பன்சிகள் கூட மகிழ்ச்சி கூத்தாடுவது நடந்திருக்கிறது . ஆனால் அதனை சமயரீதியான சடங்கு என்று கூறமுடியாது . குழுவாக வாழும் அறிவில் சற்று கூடுதல் சமாச்சாரங்கள் கொண்டவை சில குறிப்பிட்ட செயல்களை தொடர்ச்சியாக மரபுரீதியாக செய்கின்றன . நினைவுத்திறனைக் கூட்ட என்ன செய்யலாம் ? வைட்டமின் பி சத்துகளை நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணலாம் . தானியங்கள் , விதைகள் , பீன்ஸ் ஆகிய உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டால் , உங்களுக்கு உள்ள நினைவுத்திறன் சார்ந்த பிரச்னைகளை பாதியாக குறைக்கலாம் . தகவல்களை வாக்கியங்களாக கொண்டு பேசிப்பழகலாம் . கிட்டப்பார்வை , தூரப்பார்வைக்கு என்ன வகை கண்ணாடி என்பதை கிட்ட குழி தோண்டி தூர

இஸ்ரோ சிவனும், மத அடையாளமும் - சந்திப்போமா - கடிதங்கள்

படம்
மத அடையாளங்கள் அவசியமா? அன்புள்ள நண்பர் சபாபதிக்கு , வணக்கம் .   உங்கள் உடல்நலமும் , மனநலமும் சிறந்தோங்க வாழ்த்துக்கிறேன் . நான் தனிப்பட்ட முறையில் இறைநம்பிக்கையோடு இருக்கிறேன் . ஆனால் மக்களின் பிரதிநிதியாக இருந்தால் , அவர்கள் முன் தோன்றும்போது மத அடையாளங்களைத் தவிர்ப்பேன் . மக்கள் நம்மை அணுக நாமே மத அடையாளங்களை சுவராக கட்டக்கூடாது . இது என்னுடைய கருத்து . இஸ்லாமியரோ , கிறிஸ்துவரோ வருகையில் காஞ்சி மகாபெரியவரின் புகைப்படத்துடன் அனைத்து மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒருவர் இருந்தால் அது சங்கடமான சூழலை உருவாக்கும் என்றே நான் நினைக்கிறேன் . குறிப்பிட்ட இன மக்களின் மீதான தாக்குதல் சூழல் நடந்து வரும் நிலையில் இதுபோன்ற அடையாளங்கள் மக்களை இன்னும் தனிமைப்படுத்தும் . அறிவியல் துறையில் இதுபோன்ற விஷயங்கள் புகுந்துவிட்டன . நான் தங்களிடம் போனில் இதுபற்றி பேசினேன் . அது பெரிய விஷயமில்லை என்றீர்கள் . எனக்குப் அப்படிப்படவில்லை . இஸ்ரோ சிவன் மக்கள் வரிப்பணத்தில் ஆராய்ச்சியைச் செய்யும்போது மாதிரிகளை கடவுளின் பாதங்களில் வைத்து சரணடைவது சரியானதல்ல . சேட்டன் பகத்தின் இந்தியா பாச

காந்தி கேட்ட நான்கு கேள்விகள்! - காந்தி 150

படம்
பின்டிரெஸ்ட் காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய அரசு பல்வேறு விழாக்களை கொண்டாட முடிவு செய்துள்ளது. காந்தி, ஏன் பிற தலைவர்களை விட முன்னே நிற்கிறார்? காரணம் தான் வலியுறுத்திய கொள்கைகளை அடையாளமாக்கினார். அவரின் கண்ணாடி , இடுப்பில் உடுத்திய ஒற்றைத்துணி, பாக்கெட் வாட்ச், கைத்தடி என அனைத்துமே எளிய நாடோடி  மனிதருக்கானவை. அவரை சந்திக்கும் எந்த வெளிநாட்டவருமே அவரை நாடோடி பக்கிரியாகவே கருதுவார்கள். ஆனால் அவரின் எழுத்துகள், சிந்தனைகள் வழி அவரை அணுகுபவர்கள் அவர்மீதான நேசத்தில் விழுவார்கள். காரணம், யாரையும் கவர்ந்திழுக்கும் வசீகர எளிமையான எழுத்து அவருடையது. இன்றும் அவரது கொள்கைகளைப் படித்து அதன்பால் ஈர்ப்பு கொண்ட காந்தியர்கள் உண்டு. இவர்கள்தான் இன்று சமூகத்தை இயக்கி வருகிறார்கள். மதம் காந்தி இறுதிவரை இந்து மத சார்பானவராகவே இருந்தார். மத வர்ணங்களை ஆதரித்தார். அதில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது என்றார். மதம் என்பதை மக்களுக்கு வழிகாட்டும் பாதையாக, உண்மையை கண்டறிய உதவும் ஒளியாக அவர் கண்டார். ஆனால் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களை அவலத்திற்குள்ளாக்கும்