இடுகைகள்

வல்லுறவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருமண வல்லுறவு பற்றி விவாதித்துத்தான் தீர்வு காண முடியும்! - டாக்டர் உபேந்திர பக்ஷி

படம்
நேர்காணல் உபேந்திர பக்ஷி வார்விக் பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் மதுரா வல்லுறவு வழக்கு ஒன்றில் வல்லுறவு தொடர்பான சட்டத்தை உருவாக்க உச்ச நீதிமன்றத்திற்கு  பகிரங்க கடிதம் எழுதியவர்களில் உபேந்திராவும் ஒருவர்.  அண்மையில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் திருமண உறவில் கணவர் வற்புறுத்தி உறவு கொண்டால், அது சட்டத்திற்கு புறம்பானது அல்ல. வல்லுறவு கிடையாது என கூறியுள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன? அந்த நீதிபதி அப்படி கூறியுள்ளதற்கு சட்டம் முக்கியமான காரணம். ஏனென்றால் கணவர் மனைவியை உறவுக்கு கட்டாயப்படுத்தினால் அதனை குற்றமாக பார்க்க சட்டப்பிரிவுகள், ஏன் சட்டமே கிடையாது. அவர் அப்படி கூறியதில் தவறு ஏதும் கிடையாது. இதற்காக காவல்துறை வழக்குப்பதிவு செய்யவேண்டியதில்லை. மக்களின் குடியுரிமை பற்றியது. திருமணமான பிறகு நடக்கும் வன்முறை, வல்லுறவு பற்றி நம்மிடையே சட்டம் இல்லாத து நீதிபதியின்  குற்றம் அல்ல.  நீதிமன்றங்கள் இதில் மாறுபட்ட கருத்துகளை கொண்டுள்ளது ஏன்? உச்சநீதிமன்ற சட்டப்படி பதினெட்டு வயதிற்கு கீழுள்ள பெண்களோடு உறவு கொள்வது, வல்லுறவு என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. வழக்குரைஞர் செய்ய முடியாததை நீதிமன

திரைப்படங்களும் நூல்களும் குற்றவாளிகளை ஊக்குவிக்கிறதா?

படம்
                கொடூரமான கற்பனைகள் ! 1970 இல் கில்லர் பிக்ஷன் என்ற பெயரில் வினோதமான கதைகள் வெளியாயின . இதனை ஹாரி க்ரூஸ் என்பவர் எழுதி வெளியிட்டார் . இவர் புளோரிடாவில் துணை ஷெரீப்பாக இருந்த ஜெரார்டு ஜே ஸ்காஃபெர் என்பவரின் சித்திரவதை முறைகளை ஆராய்ந்து கதைகளாக எழுதினார் . இவை அனைத்துமே படிக்க பெரும் மனதைரியம் வேண்டும் . இளகிய மனம் படைத்தவர்கள் படித்தால் வா்ந்தியே எடுத்துவிடுவார்கள் . அந்தளவு சித்திரவதை செய்யும் முறைகள் பொய்யா , நிஜமா , இப்படியெல்லாம் நடக்குமா என்று பயப்படும் அளவுக்கு கதைகள் எழுதப்பட்டிருந்தன . இவற்றைத் தொகுத்து எழுத எழுத்தாளருக்கு சோண்ட்ரா லண்டன் என்ற ஷெரீபின் முன்னாள் காதலி உதவினார் . மோசமான புத்தகங்கள் , படங்கள் , வீடியோக்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் அனைத்து மக்களுக்கும் வாங்கும் விலையில் ஓவியங்கள் , படங்கள் அச்சிடப்பட்டு கிடைத்தன . அச்சு ஊடகங்களின் வளர்ச்சி என்று கூட இதனை கூறலாம் . ஆனால் விமர்சகர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர் . அவர்கள் , இப்படி படங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைப்பது அவர்களின் ரசனையைக் கெடுக்கும் . தவறான குற்றங்களை

குழந்தைகளின் உளவியலை சிதைக்கும் பாலியல் சீண்டல், வல்லுறவு!

படம்
                பாலியல் சீண்டல் இதில் வயது வந்தோர்களை உள்ளடக்கவில்லை . முழுக்க குழந்தைகளை எப்படி வயது வந்தோர் பயன்படுத்தி காம வெறியை , ஆசையை தீர்த்துக்கொள்கிறார்கள் . அதனால் அவர்களின் பின்னாளைய வாழ்க்கை உளவி்யல் குறைபாடுகளோடும் தீர்க்க முடியாத சிக்கல்களோடும் அமைவதை பார்க்கலாம் . குழந்தை ஆரோக்கியமாக வளர நல்ல உணவு மட்டும் அளித்தால் போதாது . குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும் . பெற்றோர்களுக்கு நல்ல மனநிலை வாய்த்திருப்பதோடு பக்கத்தில் இருக்கும் ஆட்களும் ஒழுங்கானவர்களாக அமையவேண்டும் . அப்படி சரியான விஷயங்களை அமையவில்லை . நல்லதும் அல்லதும் பெற்றோர்களால் சொல்லித் தரப்படவில்லை என்றால் குழந்தை வளர்ந்தபிறகு உலகை விரோதமாகவே பார்க்கும் . நட்பை , உறவை அனைத்தையுமே சந்தேகமாக பார்க்கும் . அனைத்து உறவுகளுமே அன்பினால் , மரியாதையால் , நட்பால் உருவாக்கப்படுவதில்லை . சில உறவுகள் அதிகாரத்தால் , வலியால் , அவமானப்படுத்துதல்களாலும் உருவாகும் . வலியை மகிழ்ச்சியாக ஒருவர் உணரத் தொடங்கும்போதுதான் அவருக்குள் உளவியல் குறைபாடுகள் மெல்ல முளைவிடத் தொடங்குகிறது . சிறுவயதில் பெற்றோர

சீரியல் கொலைகாரர்களின் பல்வேறு கொலைசெய்யும் முறைகள், பாணிகள்!

படம்
          வெர்ஸெனி இத்தாலியைச் சேர்ந்தவரான வெர்ஸெனி 1849இல் பிறந்தவர். சிறுவயது முதலே கோழிகளை கழுத்தை நெரித்து கொல்வதில் சந்தோஷம் கொண்டார். அது அப்படியே தொடர ஏராளமான கோழிகளை அடித்து கொன்று மகிழ்ந்தார். இதனை இவர்தான் செய்தார் என்பது யாருக்கும் தெரியாது. பின்னர், சிறுவனாக இருக்கும்போது இவரது கவனம் இளம்பெண்கள் மீது திரும்பியது. தனக்கு தெரிந்த பெண்களை எல்லாம் தாக்கத் தொடங்கினார். அப்போது செய்தது கொலை முயற்சிதான் என்றாலும் அது நிறைவேறவில்லை. பிறகு, பதினேழு வயது பெண் ஜோகன்னா என்ற பெண்ணை காலையில் பின்தொடர்ந்து சென்று தாக்கினார். கழுத்தை நெரித்து கொன்றவர், வயிற்றிலுள்ள குடல்களை உருவினார். உடலை முழு நிர்வாணப்படுத்தியவர், காலிலுள்ள தசைகளை கடித்து ரத்தத்தை உறிஞ்சிக் குடித்தார். அதில் ஒரு பகுதியை சமைக்க எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். இப்படியே இன்னொரு பெண்ணையும் கொன்றார். அடுத்து சொந்தக்கார பெண்ணை கொல்லும் முயற்சியில் அவள் கெஞ்சியதால் உயிரோடு விட்டார். அதனால் காவல்துறை வெர்ஸெனியை கைது செய்தது. குற்றங்களை செய்தாயா என்றதும் ஆமாம் என ஒப்புக்கொண்டார். குடல், த்தசைகளை எதற்கு எடுத்து சொன்றா்ய் என்று நீத