இடுகைகள்

புற்றுநோய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2020ஆம் ஆண்டின் முக்கியமான அறிவியல் செய்திகள் ஐந்து!

படம்
                          முக்கியமான அறிவியல் செய்திகள் 2020 விண்ணில் பெண் ! ஆர்டெமிஸ் விண்வெளித் திட்டத்தில் பெண்களும் பங்கேற்பார்கள் என நாசா நிறுவனம் செப்டம்பரில் அறிவித்தது பலரையும் கவர்ந்தது . எஸ்எல்எஸ் எனும் லாஞ்ச் சிஸ்டத்தை தயாரித்து வருகிறது . ஓரியன் விண்கலத்தை இதற்கு பயன்படுத்தவிருக்கிறது . இந்த திட்டம் நவம்பர் 2021 இல் திட்டமிடப்பட்டுள்ளது . மொத்த நாட்கள் விண்வெளியில் இருப்பது என 26 நாட்கள் திட்டமிட்டுள்ளனர் . இதில் ஆறு நாட்கள் நிலவைச்சுற்றி வரும் திட்டம் உண்டு . ஆர்டெமிஸ் 2 திட்டம் 2023 இல் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் . இந்த திட்டம் வெற்றிபெற்றால் அப்போலாவுக்கு பிறகு 1972 க்குப் பிறகு வெற்றிகரமாக மனிதர்களோடு நிலவுக்குசெல்லும் திட்டம் இதுவாகவே இருக்கும் . ஆர்டெமிஸ் 3 என்பது மனிதர்கள் நிலவுக்கு செல்லும் திட்டத்தைக் கொண்டது . இது வெற்றியடைந்தால் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்கள் செல்வது சாத்தியமானது என்று வரலாற்றில் பதிவாகலாம் . புற்றுநோயை குணமாக்க முடியும் நடப்பு ஆண்டில் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புற்றுநோய் செல்களை செயலிழக்க

புத்தகம் புதுசு! புற்றுநோய் பற்றி முழுமையான அறிவதற்கான நூல்

படம்
              புத்தகம் புதுசு எல்ஜி இன் தி ஈஸ்ட் ! திருபாஜ்ஜியோடி போரா நியோஜி புக்ஸ் ப . 380 ரூ . 595 அசாமில் நடக்கும் பல்வேறு படுகொலைகள் , தீவிரவாதம் பற்றி ஆழமாக பேசுகிறது . ஹவ் ஐ லேர்ன்டு டு அண்டர்ஸ்டாண்ட் தி வேர்ல்டு ஹான்ஸ் ரோஸ்லிங் ஹாசெட் ப . 256 ரூ .599 ரோஸ்லிங் அவருடைய வாழ்க்கை பற்றி எழுதியுள்ள நூல் இது . ஒருவகையில் நினைவுச்சித்திரம் எனலாம் . கடினமான இந்த காலகட்டத்தில் இந்த நூலை வாசிப்பது உங்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கலாம் . தி கேன்சர் கோட் ஜேசன் ஃபங் ஹார்ப்பர் கோலின்ஸ் ப . 400 ரூ .499 புற்றுநோய் எப்படிப்பட்டது , அதனை ஏன் குணப்படுத்த முடியவில்லை , அதன் பாதிப்புகள் என்ன என்பது பற்றிய ஏராளமான தகவல்களை நூல் சொல்லுகிறது . ஆசிரியர் டாக்டர் என்பதால் நூல் நம்பிக்கைக்குரியதாக மாறுகிறது .

வலியை உணரமுடியாத மரபணு கொண்ட மருத்துவர் பிறரின் வலியை தீர்க்க நினைக்கிறார், சாதிக்க முடிந்ததா? - டாக்டர் ஜான் - கொரிய டிவி தொடர்

படம்
         டாக்டர் ஜான் கொரிய டிவி தொடர் 16 அத்தியாயங்கள்  it is based on the Japanese novel On Hand of God by Yo Kusakabe and aired on SBS from July 19 to September 7, 2019. Genre: Medical drama Written by: Kim Ji-woon Directed by: 64px     வலியை உணர முடியாத மருத்துவர், பெரிய மருத்துவமனையில் வலிநிவாரண மையத்தின் இன்சார்ஜாக இருக்க முடியுமா? என்பதுதான் டாக்டர் ஜான் தொடரின் மையக்கதை கதை, சிறைச்சாலையில் தொடங்குகிறது. கைதி ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு பிரச்னையை சரி செய்ய போலீஸ் கேட்க, மருத்துவர் என்ன செய்வது என்று தெரியாமல் பதறி ஓடுகிறார். அப்போது அங்கு அறையை சுத்தம் செய்ய வரும் 6328 என்ற கைதி, அந்த நோயாளிக்கு முதலுதவி செய்து பிழைக்க வைக்கிறார். அவசர கால உதவி என்றால் உதவி செய்யும் அந்த் கைதி தான் யார் என்பதை அங்குள்ள யாருக்கும் கூறுவதில்லை. அங்கு பயிற்சி மருத்து prison scene வராக வரும் காங் ஷிக்கும் அந்த கைதி ஒருவரைக் காப்பாற்ற உதவுகிறார். நோய்க்கு எப்படி சிகிச்சை செய்யவேண்டுமென கூறுகிறார். குணப்படுத்தமுடியாத பேப்ரி நோய் என்ற அரிய நோய் பற்றி கூற, இதன் காரணமாக காங் ஷி என்ற அந்த பெண்ணுக்கு அந்

இரண்டு செய்திகள்! - மலமள்ளும் அவலம் - புற்றுநோயில் மூன்றாவது இடம்!

படம்
giphy மலமள்ளும் அவலத்தை ஒழிக்க முயற்சி அண்மையில் மத்திய அரசு மலமள்ளும் தொழிலை ஒழிப்பதற்காக 1.25 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி மூலம்  கழிவுகளை அகற்றுவதற்கான கருவிகளையும், சாதனங்களையும் வாங்க உள்ளது. கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 500 நகரங்களுக்கு இந்த கருவிகள் பயன்படவிருக்கின்றன. மலமள்ளும் மற்றும் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் மரணங்கள் பற்றி உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை மத்திய அரசுக்கு தெரிவித்தது. இதன் விளைவாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசிய செயல்திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தை வீட்டுவசதித்துறை, நகரமயமாக்கல் துறை, குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று அமைச்சகம் ஆகியோரின் உதவியுடன்தான் சாத்தியப்படுத்த முடியும். அம்ருத் என்ற திட்டத்தின் இதனை இணைத்து செயல்படுத்தவிருக்கின்றனர். பாதுகாப்பான கருவிகளை அணிந்துகொண்டு மலக்குழிக்குள் இறங்குவது , பாதாளச்சாக்கடைக்குள் இறங்குவது தவறான வழிகாட்டுதல் ஆகும். அவற்றை மனிதர்கள் இன்றி இயந்திரங்களே செய்வது நல்லது. அந்த இடத்திற்கு அரசியல்வாதிகளும், கொள்கை வகுப்பவர்களும் வருவது சிறப்பான ஒன்று. நன்றி - எகனாமிக் டைம்ஸ் - நிதி

தடைசெய்யப்பட்ட மருந்து வகைகள்! - என்னென்ன?

படம்
giphy.com முதலில் நாம் பயன்படுத்த வேண்டாம் அரசு கூறிய தடுத்த மருந்துகள் இன்று எளிதாக சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.  எம்டிஎம்ஏ இந்த மருந்து ரத்தப்போக்கை நிறுத்துவதற்காக பயன்படுகிறது. இதனை ஜெர்மனி நிறுவனமான மேர்க் கண்டுபிடித்தது. இப்போது பெரும்பாலும் மருந்தாக அல்லது பார்ட்டிக்கான போதை வஸ்துவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1913 ஆம் ஆண்டு காப்புரிமை பெற்ற இம்மருந்து, உண்மையாக ஆராய்ச்சி செய்யப்பட்டது 1927ஆம் ஆண்டுதான். இதனை ஆராய்ந்த மேக்ஸ் ஓபர்லின், கடும் நச்சுத்தன்மை கொண்ட பொருள் இது என்று கூறினார். உளவியல் ரீதியான சிகிச்சைக்கு இம்மருந்து பயன்படும் எனவே பயன்படுத்த அனுமதியுங்கள் என மருத்துவர்கள் அரசிடம் கோரினர். 1985 வரை அரசு இதனைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. 2017ஆம் ஆண்டு எஃப்டிஏ இதனை மருத்துவர்கள் பயன்படுத்த அனுமதித்துள்ளது.  ஹெராயின்  மார்பினுக்கு மாற்றாக அதிலிருந்து மக்களை வெளியே கொண்டு வரும் என ஹெராயினை நம்பினர். இதை உங்களால் நம்ப முடிகிறதா? 1874இல் சார்லஸ் ரோம்லி ரைட் என்ற வேதியியலாளர் ஹெராயினை முதன்முதலில் கண்டுபிடித

இ சிகரெட்டை கண்டு அரசுகள் பயப்படுவது இதனால்தான்!

படம்
giphy.com புகை நமக்கு பகை! இ சிகரெட்டுகளைத் தடுத்து புகையிலைக்கு ஆதரவாக இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் உலகளவில் இ சிகரெட்டுகள புகழ்பெற்று வருகின்றன. இதுவரை அமெரிக்காவில் 26 பேர் இதற்கு பலியாகி உள்ளனர். 1200க்கும் மேற்பட்ட ஆரோக்கியம் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இளைஞர்கள் நேரடியாக இ சிகரெட்டை இப்போது புகைக்கத் தொடங்கியுள்ளதுதான் பிரச்னைக்கு காரணம். புகையிலை கம்பெனிகள் இ சிகரெட்டை தடை செய்யக்காரணம், மரபான சிகரெட்டுகள் பீடிகளுக்கான லாபம் பறிபோகிறதே என்றுதான். பன்னாட்டு நிறுவனங்கள் என்றைக்கு மக்களின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தி இருக்கின்றன. உண்மையில் இ சிகரெட்டுகளால் சிகரெட் சந்தை பேரழிவில் இருக்கிறதா என்று பார்த்தால் அப்படியெல்லாம் கிடையாது என்று பதில் கிடைக்கிறது. தெரிஞ்சுக்கோ... உலகிலுள்ள நிகோட்டின் சந்தை மதிப்பு 785 பில்லியன் டாலர்கள். ஏறத்தாழ 89 சதவீத சந்தையில் சிகரெட்தான் ராஜா. 2013-2018 காலகட்டத்தில் சிகரெட்டுகளின் வளர்ச்சி 8 சதவீதம் என வளர்ந்துள்ளது. இதே காலத்தில் இ சிகரெட்டுகளின் வளர்ச்சி இருபது மடங்கு அதிகரித்துள்ளது. எங்கே என்கிறீர்க

5ஜிக்கும் புற்றுநோய்க்கும் எந்த தொடர்புமில்லை!

படம்
மினி பேட்டி! டாக்டர்  ராபர்ட் டேவிட் கிரைமெஸ், இயற்பியலாளர் 5 ஜி பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்கிறார்களே? ஐ.நாவின் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு கூறிய தகவல்களை வைத்து இக்கேள்வியைக் கேட்கிறீர்கள். ஆனால் அது 2பி எனும் குறிப்பிட்ட ரேடியோ அலை சார்ந்தது. இந்த அலை புற்றுநோயை உண்டாகும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடையாது. ஸ்மார்ட் போன்கள் புற்றுநோய்கட்டிகளை மூளையில் உண்டாக்கும் என்பது உண்மையா? உலக நாடுகளில் பயன்படுத்தும் அனைத்து போன்களும் குறிப்பிட்ட அலைவரிசை கொண்ட கதிர்வீச்சை வெளியிடுகின்றன. இந்த போன்களில்தான் நாம் நெடுநேரம் நண்பர்களிடம் உறவுகளிடம் பேசி வருகிறோம். மேலும் இதில் பயன்படும் ரேடியோ அலைகள் உங்களை பாதிக்கும் அளவு அயனிகள் கொண்டவை அல்ல. 5ஜி அலைவரிசையில் டிரான்ஸ்மிட்டர்கள் அதிகம் பயன்படுகின்றன. இது ஆபத்தில்லையா? ட்ரான்ஸ்மிட்டர்களைப் பயன்படுத்துவதால் கதிர்வீச்சு அதிகம் என்று கூற முடியாது. தகவல்களை வேகமாக பரிமாறிக்கொள்ளவே இதனைப் பயன்படுத்துகின்றனர். 5 ஜி பற்றி மட்டும் ஏன் இத்தனை வதந்திகள் பரவுகின்றன? பிற தொழில்நுட்ப வசதிகள் போன்றதல்ல 5ஜி. உலகில் பல்வ

மனிதர்களை சோதிப்பதில் ஏன் தடைகள்?

படம்
மேரிலாண்டில் ஆராய்ச்சியாளர் சோதிக்கிறார் அறிவியல் சோதனைகளின் எதிர்காலம்? புற்றுநோய்க்கு எதிராக நடைபெற்ற ஐந்து சோதனைகள் தோல்வியைத் தழுவியுள்ளன. இதன் பொருள், ஆராய்ச்சியாளர்கள் தம் ஆய்வில் விரக்தி அடைந்துவிட்டார்கள் என்பதல்ல. மருந்துகளைச் சோதித்துப் பார்க்க நோயாளிகள் முன்வரவில்லை. 1975 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்கள் பிழைக்க வாய்ப்பு குறைவு. இன்று அதன் சதவீதம் 36 மாக உயர்ந்துள்ளது. ஆனால் புதிய மருந்துகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் தடுமாறி வருகிறார்கள். காரணம், மனிதர்களின் உடல்களில் சோதிக்க சரியான ஏற்பாடுகளை இதுவரையிலும் செய்யவில்லை. இதனால் ஆராய்ச்சிகளை தொடங்கி முன்னேறினாலும் அதில் நிர்ணயித்த இலக்கை எட்ட முடிவதில்லை. காரணம், விலங்குகளைச் சோதித்து மனிதர்களை சோதிக்கும் நிலையில் நோயாளிகள் ஆய்வுகளுக்குக் கிடைக்கவில்லை. பின் எப்படி மருந்துகள் சந்தையில் கிடைக்கும்? அரசின் விதிமுறைகளும் கடுமையாக உள்ளன. எனவே லெவைன் புற்றுநோய் கழகம், புற்றுநோய் ஆராய்ச்சி நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகள் அமெரிக்காவின் ஃஎப்டிஏவை அணுகி, விதிகளை தளர்த்த கோரியுள்ளன. இந்த ஆண்டு பைடன்

புற்றுநோய் தடுப்பதில் இந்தியாவின் இடம் என்ன?

படம்
கொல்லும் புற்றுநோய்! 2018 ஆம் ஆண்டு மட்டும் உலகெங்கும் 9.6 மில்லியன் பேர் புற்றுநோயால் மரணித்துள்ளனர். உலகில் இரண்டாவது பெரிய நோயாக மாறியுள்ளது. இதனால் பொருளாதாரத்தில் ஏற்படும் இழப்பு 1 ட்ரில்லியன் டாலர்கள். 2019 ஆம் ஆண்டு 280 நாடுகள் இதனைத் தடுப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன. புற்றுநோய் ஏற்படும் நாடுகளில் டாப் 5 ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து. குறைவாக புற்றுநோய் பாதிப்பு கொண்ட நாடுகள் எகிப்து, ரோமானியா, சவுதி அரேபியா, இந்தோனேஷியா, கென்யா இந்தியாவின் இடம் 19. புற்றுநோயைத் தடுப்பதில் 64 சதவீத மதிப்பெண்ணை பெற்றுள்ளது. இதில் 45 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள நாடுகள் கொள்கை, செயல்பாடு ஆகியவற்றில் மேம்பாடு தேவை என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு மோசமானதாக இருந்தாலும் புற்றுநோயைத் தடுப்பதில் 81.3 சதவீத புள்ளிகளைப் பெற்றுள்ளது. புற்றுநோய் ஆராய்ச்சி, புகையிலையைத் தடுக்கும் கொள்கை ஆகியவற்றில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதன்விளைவாக புகையிலைத் தடுப்பில் மொத்தமுள்ள 28 நாடுகளில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. ஆனால் ப

புற்றுநோயை ஏற்படுத்துகிறதா பாரபீன்?

படம்
Livescience புற்றுநோயை ஏற்படுத்துகிறதா பாரபீன்? இன்று ஆர்கானிக் ட்ரெண்டிங்தானே மேட்டர். பலரும் சோப்பில், ஷாம்பூவிலுள்ள பாரபீன் என்ற பெயரைப் பார்த்து டரியலாகி ஆர்கானிக் சோப்பு கிடையாது என பதறி ஓடி கிரிஸ்டல் சோப்புகளாகப் பார்த்து அதிக காசு செலவு செய்து ஆரோக்கியம் காத்து வருகிறார்கள். உண்மையில் பாரபீனில் என்ன பிரச்னை. “பாரபீன்கள் பாரா ஹைட்ராக்ஸிபென்சோயிக்(PHBA)  என்ற வேதிப்பொருளிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இயற்கையாகவே கேரட் மற்றும் ப்ளூபெர்ரிகளில் உள்ள வேதிப்பொருள் இது.” என்றார் அமெரிக்கன் வேதிப்பொருள் கௌன்சில் இயக்குநரான கேத்ரின். பழங்களிலுள்ள இந்த பாரபீன் எதற்கு உதவுகிறது? நம் உடலிலுள்ள அமினோ அமிலங்களை உடைப்பதற்குத்தான். பாரபீனில் மெத்தில் பாரபீன், எத்தில் பாரபீன், புரொபைல் பாரபீன், புட்டிபாரபீன், ஐசோபாரபீன், ஐசோபுட்டி பாரபீன் ஆகிய வகைகள் உண்டு. அழகுசாதனப்பொருட்களில் பாரபீன் எதற்குப் பயன்படுகிறது? அதனை பதப்படுத்தும் பயன்பாட்டிற்காகத்தான்.  நாம் சாப்பிடும், பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் 90 சதவீதம் பாரபீன் உண்டு. அமெரிக்காவின் எஃப்டிஏ சட்டப்படி லேபிளில

புற்றுநோய் ஆராய்ச்சியின் உண்மை என்ன தெரியுமா?

படம்
மீடியம்.காம் புற்றுநோய்க்கு தீர்வு கிடையாதா? அடிக்கடி அறிவியல் தளங்களில் நாம் பார்க்கும் செய்திதான். புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு: இஸ்ரேலிய மருத்துவர்கள் சாதனை. சிகிச்சை வந்துவிட்டது அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பெருமிதம் என்பதெல்லாம் படித்து சலித்திருப்பீர்கள். முடியாது என்பது கிடையாது. ஆனால் முயற்சிகள் போதாது. நியூயார்க் போஸ்ட் முதல் ஃப்யூச்சரிசம் வரை புற்றுநோய்க்கு மருந்து என்றாலும் இது சாதாரணமாக முடியாது. உலகில் ஐந்தில் இரண்டுபேரும், நூறில் 40 சதவீதம் பேரும் புற்றுநோய் அபாயத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். தற்போது இஸ்ரேலைச் சேர்ந்த கம்பெனியான AEBi புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுவும் விளம்பரத்திற்காக உண்மையில் ஏதேனும் சிகிச்சையில் மாற்றம் உள்ளதா? மூத்திரச்சந்தில் விரைவீக்கம், விந்து முந்துதல்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள் போல புற்றுநோய் மருத்துவர்கள் மாறி வருகின்றனர். என்ன மஞ்சள் நோட்டீஸ் கிடையாது. முழுப்பக்க டைம்ஸ் விளம்பரம் கொடுக்கிறார்கள். பின்னே அந்தஸ்து முக்கியம் அல்லவா? இஸ்ரேல் கம்பெனியும்