இடுகைகள்

முத்தாரம் கதம்பம் - விக்டர் காமெஸி

நிறங்களின் வரலாறு ! நெதர்லாந்து இந்நாட்டின் கொடி அங்கீகரிக்கப்பட்டது 1937 ஆம் ஆண்டு பிப் .19. இக்கொடியில் ஆரஞ்சு , வெள்ளை , ப்ளூ இருந்தது . ஆரஞ்சு மன்னர் வில்லியமுக்காக . ஆனால் வெயில் பட்டால் ஆரஞ்சு சிவப்பானதால் , கொடியிலிருந்த ஆரஞ்சு , சிவப்பு நிறமாக மாற்றப்பட்டது . பெல்ஜியம் 1831 ஜன .23 அன்று ஏற்கப்பட்ட இந்நாட்டின் கொடியிலுள்ள மஞ்சள் சிங்கத்தையும் , சிவப்பு சிங்கத்தின் நகம் , நாக்கையும் கருப்பு கவசத்தையும் குறிக்கிறது . மேலிருந்து கீழான டிசைன் ப்ரெஞ்ச் கொடியிலிருந்து ரீமேக்கானது . அயர்லாந்து கொடியிலுள்ளவை அனைத்தும் மதங்கள்தான் . பச்சை கத்தோலிக்கையும் , ஆரஞ்சு புரோடெஸ்டன்டையும் குறிக்கிறது . வெள்ளை இவ்விரு மதங்களும் ஒற்றுமையாக இருப்பதை சொல்கிறது . இத்தாலி 1919 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட இக்கொடியின் டிசைனர் மன்னர் நெப்போலியன் . நிறங்களுக்கு என்ன அர்த்தம் என்று ம்ஹூம் மூச் .. பச்சை நெப்போலியனுக்கு பிடித்த நிறம் எனவே கிடைத்தது கொடியில் இடம் .   இந்தியாவை மாற்றிய மந்திரச்சொல் ! Hum do Hamare do 1950 ஆம் ஆண்டு குடும்ப கட்டுப்பாட்டை இந்தியா

குற்ற கிராமத்தை திருத்திய வினோபா பாவே ஆசிரம தம்பதி! -ச.அன்பரசு

படம்
குற்ற கிராமத்தை திருத்திய வினோபா பாவே ஆசிரம தம்பதி ! - ச . அன்பரசு உத்தரப்பிரதேசத்தின் பன்காதாரா கிராமம் . வினோபாவே ஆஸ்ரமத்தின் வளாகத்தில் அமைந்துள்ள பள்ளியில் கற்கும் 1400 மாணவர்கள் கோரஸாக வாசிக்கும் ஒலி மனதை மயக்குகிறது . கிராமத்திலுள்ள பெண்களும் சும்மாயில்லை , வீடுகளில் துணிகளை டெட்லைன் குறித்து வைத்து பரபரவென தைத்துக்கொண்டிருக்கிறார்கள் . இந்த மாற்றங்கள் சாத்தியமானதற்கு ஒரே காரணம் , 1980 ஆம் ஆண்டு இக்கிராமத்தில் வினோபாவே ஆசிரமத்தை தொடங்கிய ரமேஷ் , விம்லா தம்பதியினர்தான் . காந்தியை முன்னோடியாக கொண்டு சர்வோதயா , பூதான திட்டங்களை நாடு முழுக்க பரப்பிய வினோபாபாவேயின் சமூக சீர்திருத்த கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தார் சாஜஹன்பூரைச்சேர்ந்த இளைஞரான ரமேஷ் . பாதயாத்திரை நிகழ்ச்சி ஒன்றில் ஆச்சார்ய வினோபாவைச் சந்தித்ததுதான் ரமேஷின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை . " நான் மக்களின் யதார்த்த வாழ்வில் பங்கேற்று அவர்களின் பிரச்னைகளை தீர்க்க விரும்பினேன் . அப்போதுதான் சாராயம் காய்ச்சுவது தொடர்பான க்ரைம் ரெகார்டுகளில் எப்போதும் இடம்பெற்று வந்த பன்காதாரா

பெய்ன்கில்லர் அடிக்‌ஷன் - கிளம்பும் புதிய ஆபத்து! -ச.அன்பரசு

படம்
பெய்ன்கில்லர் அடிக் ‌ ஷன் - கிளம்பும் புதிய ஆபத்து ! - ச . அன்பரசு கிரிக்கெட் , ஃபுட்பால் , டென்னிஸ் என எந்தவொரு விளையாட்டிலும் வீரர்களுக்கு திடீரென அடிபட்டுவிட்டால் உடனே இன்ஸ்டன்டாக பிசியோதெரபி சிகிச்சை செய்வதை பார்த்திருப்பீர்கள் . தசைகிழிவு , எலும்பு முறிவு ஆபரேஷன் செய்யும்வரை அவர்கள் வாழ்வதே பெய்ன்கில்லர் மருந்துகளில்தான் என்பதை அறிவீர்களா ? இன்று புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கும் வலியைக் குறைக்க பாலியேட்டிவ் கேர் எனும் வலி நிவாரணி சிகிச்சையே இன்றைய மெடிக்கல் மார்க்கெட்டில் செம ஹாட் . ஆனால் உங்கள் உடல் , வலிநிவாரணிகளுக்கு அடிமையாகிவிட்டால் என்னாகும் என்பது உங்களுக்கு மட்டுமல்ல உலகையே உலுக்கிவரும் பிரச்னையும் கூட . வேதனையிலும் கொட்டும் காசு ! வலிநிவாரணிகளாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆக்ஸிகான்டின் அல்லது ஹைட்ரோகோடோன் ஆகியவை முதலில் வலியைப் போக்குவதாக இருந்தாலும் , பின்னாளில் ஏற்படும் பக்கவிளைவுகள் வார்னிங் அலாரம் அடிக்கின்றன . டெஸ்டோஸ்ட்ரோன் ஹார்மோன் , குமட்டல் , மலச்சிக்கல் வரை பிரச்னைகள