இடுகைகள்

சிகிச்சை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கற்றல் குறைபாட்டில் தவிக்கும் குழந்தைகள்!

படம்
எஸ்எல்டி எனும் கற்றல் குறைபாட்டில் பத்தில் ஏழு குழந்தைகள் தவிப்பதாக கேர் இன்ஸ்டிடியூட் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. ஒப்பீட்டுரீதியில் ஐந்தில் ஒருவருக்கு இந்த குறைபாடு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிதம்பரம் மற்றும் ஓசூரிலுள்ள மூன்று பள்ளிகளில் 1000 மாணவர்களிடம் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு கற்றலில் குறைபாடு உள்ளது. ஆசிரியர் கற்றுத்தருவதை மெதுவாக புரிந்துகொள்வதோடு அவற்றை எழுதும்போது பி என்பதை டி என்று புரிந்துகொண்டு எழுதிவிடுகிறார்கள் என்கிறார் கேர் இன்ஸ்டிடியூட் நிறுவன இயக்குநர் பிஎஸ் விருதாகிரிநாதன். இம்முறையில் 25 சதவீத மாணவர்கள் உள்ளனர். இவர்கள் எந்த குறைபாடும் இல்லை என்று கூறப்பட்ட பிரிவில் வருகின்றனர். 40 சதவீத மாணவர்கள் கற்றல் குறைபாடு கொண்டவர்களாக உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்காதபோது இவர்கள் பள்ளிக்குச் செல்வதை விரைவில் கைவிடும் ஆபத்து உள்ளது. இக்கற்றல் குறைபாட்டைக் கண்டறிய நிம்ஹான்ஸ் எனும் கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர். கேர் இன்ஸ்டிடியூட் ஹெல்ப் சைல்டு எனும் கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர். கற்றல் குறைபாட்டிற்

க்ரௌடு பண்டிங் அவசியமா - அத்துமீறலா?

படம்
நோயாளிகளைக் காப்பாற்றும் மக்கள் பங்களிப்பு! நோயாளிகளைக் காப்பாற்றுங்கள் என பல்வேறு செய்தித்தளங்கள், நாளிதழ்களில் விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். நீங்களும் கூட உண்மையை உறுதி செய்து சிலருக்கு பணம் அனுப்பி வைத்திருப்பீர்கள். தற்போது இப்படி பணமற்ற நோயாளிகளுக்கு சிகிச்சைகளுக்கான பணம் திரட்டும் வலைத்தளங்கள் தோன்றியுள்ளன. இம்பேக்ட் குரு, கீட்டோ, மிலாப் ஆகிய வலைத்தளங்கள் இம்முறையில் செயல்படுகின்றன. இதில் எப்படி பணத்தைப் பெறுவது? உங்கள் உறவினருக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்த விபரம்,சிகிச்சை செலவு ஆகியவற்றை சுருக்கமாக எழுதவேண்டும். நிதி உதவி தேவை என கோர வேண்டும். அவ்வளவேதான். அவசர உதவி என்றால் அதனையும் குறிப்பிட்டால் நல்லது. இதில் மேற்சொன்ன வலைத்தளங்கள் ஏன் ஈடுபடுகின்றன. திரட்டப்படும் நிதியில் அவர்களுக்கு பங்கு 5- 10 சதவீதம். இதில் அரசு நேரடியாக தலையிடுவதில்லை என்பதால் கமிஷன் தொகைகளுக்கா க போலியாக ஒரு செய்தி உருவாக்கப்பட்டாலும் யாரும் அதனை கேள்வி கேட்க முடியாது. நோயாளியின் நோய் விவரங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் இதில் வெளிப்படைத்தன்மை குறைவு. வர்

பயத்தை கடப்பது எப்படி?

படம்
பயத்தை எப்படிக் கடப்பது? தொகுப்பு: லோக்கல் ப்ரூஸ்லீ புரிந்துகொள்ளுங்கள் முதலில் பயம் என்பதை எதுகுறித்து என தெளிவுக்கு வருவது அவசியம். அவசரப்படாதீர்கள். இதனை உளவியல் மருத்துவர் சோதனைகள் மூலம் உறுதி செய்து பீஸ் வாங்குவார். அவர் வேலையை நாம் கெடுக்க முடியாது.  Cognitive Behavioural Therapy (CBT)   என்பதுதான் அவர் உங்களுக்கு அளிக்கும் சிகிச்சை.  பயம், உங்களது கருத்து, ஆளுமை பயம் தொடர்பாக ஏற்படும் உடல் மொழி, அசைவுகள் ஆகியவற்றை மருத்துவர்கள் நோட்பேடில் குறித்து வைத்து அதற்கேற்ப சிகிச்சை வழங்குவார்கள்.  நீங்களே உங்களது பயம் குறித்து உங்களுடன் உரையாடலாம். அல்லது அது குறித்து நண்பர்களிடம் பகிரலாம். இதன் மூலம் பயம் குறித்த பாதிப்பிலிருந்து வெளியே கொண்டு வர உங்களது ஆத்ம நண்பர்களே உதவுவார்கள். நச்சு தாங்க முடியல என்றுதான்.  மீள்வதற்கான பயிற்சி சிலந்தி அல்லது கூட்டமாக உள்ள இடம் உங்களுக்கு பிரச்னை என்றால் சிலந்தியை கையில் ஓடவிட்டு ரசிக்கும் உத்தம வில்லன்கள் உங்கள் செட்டிலேயே இருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து அதனைப் பார்த்து பயத்திலிருந்து வெளியே வாருங்கள். கூட்டம் பயமென்ற