இடுகைகள்

முத்தாரம் தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பல முக மன்னர்கள்!

படம்
வரலாற்று சுவாரசியங்கள்   பல முக மன்னர்கள் ! ரா . வேங்கடசாமி 1815 ஆம் ஆண்டு பிறந்த ஃபிளின்ட் ஜாக் , இங்கிலாந்தின் யார்க் ‌ ஷையர் வாரிசு . இயற்பெயர் எட்வர்டு சிம்சன் தன் பதினான்கு வயதில் வரலாற்று பேராசிரியர் ஜார்ஜ் யங்கிடம் வேலைக்குச் சேர்ந்த ஜாக் , அவருடன் சேர்ந்து பல்வேறு அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டான் . திடீரென பயணம் சென்று காட்டுக்குள் கூடாரம் போட்டு தேடுதல் வேட்டை நடத்திவிட்டு வருவது ஜார்ஜ் யங்கின் வழக்கம் . டாக்டர் இறந்தபின் அவரின் தொழிலுக்கு வாரிசாக மாறினான் ஜாக் . பல கலைப்பொருட்களை கண்டுபிடித்து வியாபாரம் செய்யத்தொடங்கினார் ஜாக் . அப்போது உடைந்த அம்பு முனையைக் கொண்டுவந்த வியாபாரி ஒருவர் . அதைப்போலவே மற்றொன்று செய்து தரமுடியுமா என்று கேட்டார் . அதை சவாலாக ஏற்ற சிம்சன் செய்த போலி அம்பு கச்சிதமாகவும் ஒரிஜினலைப்போலவும் இருந்தது . பின் பழங்கால மண்ஜாடிகளை போலி செய்யத்தொடங்கினார் ஜாக் . புதிய ஜாடிகளை செதுக்கி மண்ணில் புதைத்து வைத்து அரியது பழையது என வியாபாரம் செய்து வந்தார் ஜ

ஜெகஜ்ஜால கில்லாடி விக்டர்!

படம்
வரலாற்று சுவாரசியங்கள்   ஜெகஜ்ஜால கில்லாடி விக்டர்! ரா . வேங்கடசாமி பொ கீமியா என்பது செகஸ்லோவேகியா நாட்டிலுள்ள மாநிலம் . அதிலுள்ள ஹோஸ்டைன் நகர மேயருக்கு மகனாகப் பிறந்தவர்தான் விக்டர்லஸ்டிக் (1890-1947) என்னும் ஏமாற்றுப் பேர்வழி. ஜெர்மனியிலுள்ள டிரெஸ்டன் நகரிலிருந்த ஒரு சிறந்த பள்ளிக்கு அனுப்பப்பட்டு கற்றுக்கொண்ட பாைஷகள் ஜெர்மன் , ஆங்கிலம் , பிரெஞ்சு இத்தாலியன் போன்றவை. பாரிஸ் சென்ற தன் மகன் பாரிஸில் நன்றாகப் படிக்கிறான் என்று நினைத்துக்கொண்டு இருந்தார். ஆனால் பாரிசில் காஸனோவாக திரிந்த விக்டர் கேளிக்கை நாயகனானார் . பிரிட்ஜ் , போக்கர் , பில்லியார்ட்ஸ் போன்ற விளையாட்டுகளில் கைதேர்ந்தார் . அமெரிக்காவின் புதிய பணக்காரர்கள் , ஐரோப்பாவுக்கு உல்லாசப் பயணம் வருவது அப்போதைய பிரபல நாகரீகமாக இருந்தது. அவர்கள் வரும் சொகுசு கப்பல்களில் , சீட்டு விளையாடும் புலிகள் சிலர் ஊடுருவி இருந்தனர் . இவர்களிடம் சிக்கிய பணக்காரர்களில் ஒருவர் கூட பணத்தை இழக்காமல் வீடு போய் சேர்ந்ததில்லை . பிரபு வம்சம் என்று தற்பெருமை தாளம் வாசித்த விக்டர் , சூதாட்ட கேங்கில் தன்னையும் இணைத்துக்கொண்டார

மாயமான ஹாரியும் எரிக்கப்பட்ட மன்னரும்!

படம்
வரலாற்று சுவாரசியங்கள் மாயமான ஹாரியும் எரிக்கப்பட்ட மன்னரும் ! ரா . வேங்கடசாமி ஹாரி டோமிலா நாஜிக்களால் கொல்லப்பட்டார் என்றும் , தென் அமெரிக்காவிற்கு தப்பி போய்விட்டான் என்றும் வதந்தி பரவியது. வில்ஹெல்மின் தாய் 1950- ஆம் ஆண்டு நடந்த விஷயத்தை சொல்லி 1927- ஆம் ஆண்டு கோடைகாலத்தின்போது ஹாரி தன்னைத் தேடிக்கொண்டு வந்ததாகவும் சொன்னார் . ‘‘ அவனை நான் துரத்தவில்லை . ஏனென்றால் அவனால் பிள்ளைகளுக்கு எவ்வித கெடுதலும் ஏற்படவேயில்லை . அவனுடைய அனுபவங்களைக் கேட்ட நானும் இளவரசனும் வயிறு வலிக்க சிரித்தோம். மாலை தேநீர் சாப்பிட வரச்சொல்லி உபசரித்தோம். தனது உண்மையான தாய் எப்படி இருப்பாள் என்பதைப் பார்க்கவே என்னைத்தேடி அவன் வந்தானாம்! வில்ஹெல்ம் இளவரசனாக ஹாரியை பலரும் நம்பினார்கள் ? என்றுதான் எனக்கு புரியவில்லை ’’ என்று ஆச்சரியப்பட்டார் . கொ டுங்கோல் மன்னனான ஜார் மன்னன் ரஷ்யாவில் சுமார் 50 ஆண்டுகள் ஆட்சி செலுத்தியவர் . தனது மூத்த மகனுடன் நடந்த ஒரு தகராறில் அவனையே கொன்று புதைத்த அசுரன் ஜார் . 1584- ஆம் ஆண்டு ஜார் மன்னன் இறந்தபிறகு அவனது இரண்டாவது மகன் பையோடார் ஜார் மன்னன்