இடுகைகள்

தடுப்பூசியால் ஏற்படும் ரத்த உறைவுக்கு அறிவியல் ஆதாரம் உள்ளதா?

படம்
            தடுப்பூசியால் ரத்தம் கட்டினால் என்ன அறிகுறிகள் ஏற்படும் ? 1. கடுமையான தலைவலி ஏற்படும் . இதற்கு நீங்கள் வலிநிவாரணி பயன்படுத்தினால் கூட கட்டுப்படுத்த முடியாது . 2. தூங்கும்போதும் , உட்கார்ந்திருக்கும் தலைவலியின் கடுமையை பொறுத்துக்கொள்வது கடுமையாக இருக்கும் . 3. இதுமட்டுமல்ல . தலை கிறுகிறுப்பு , குமட்டல் , பேசுவதில் தடுமாற்றம் , பார்வை மங்கலாவது ஆகியவை உபரி விளைவாக ஏற்படும் . 4. நெஞ்சு வலி , மூச்சு விடுவது குறைவாகும் . அடிவயிற்றில் வலி தோன்றும் , கால்கள் நடக்கமுடியாமல் தடுமாறும் . இப்போது என்ன செய்வது ? கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு பக்க விளைவுகள் மேற்சொன்னது போல தோன்றினால் சொன்ன நேரத்தில் அடுத்த தடுப்பூசியையும் போடவேண்டும் . நான்கு நாட்கள் முதல் நான்கு வாரம் அதாவது ஒருமாதம் வரை அறிகுறிகள் நீடித்தால் உடனே மருத்துவரை சென்று பார்க்கவேண்டும் . பெண்களுக்கு ரத்தம் கட்டுதல் பிரச்னை ஏற்படுவது உண்மைதான் . ்ஆஸ்ட்ராஸென்கா வகை ஊசியைப் போட்ட ஏராளமான பெண்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படவில்லை . இங்கிலாந்தில் ஐம்பது வயதிற்குட்பட்ட பெண்களில் 41 சதவீதம் பேர் மு

இந்தியா தனது நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலைகளை உணரவேண்டும்! - வெரோனிகா ஸ்காட்

படம்
            வெரோனிகா ஸ்காட் ஸ்விஸ் ரே குழுமம் ஸ்விஸ் ரே குழுமம் , உலக நாடுகளில் காப்பீடு சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது . இந்தியா பல்வேறு பேரிடர்களை இப்போது சந்தித்து வருகிறது . எப்படி காப்பீட்டுத்துறை இதற்கு உதவி செய்யும் ? நடக்கும் பேரிடர்களில் இந்தியா மட்டும் பாதிக்கப்படவில்லை . உலகம் முழுக்கவே இதன் பாதிப்புகள் உள்ளன . பல நாடுகள் இதனை எதிர்பார்க்கவில்லை என்பது உண்மைதான் . முதலில் நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை நாம் உணரவேண்டும் . பாதிப்பை பல்வேறு கலாசாரங்களும் ஏற்றுக்கொள்வது கடினமாகவே இருக்கும் . கிடைக்கும் செய்தியும் கூட நேர்மறையாக இருக்காது . எனவே அதனைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப அரசும் தனியாரும் இயங்குவதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும் . தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு , நாடு முழுக்க பேரிடர் பணிகளை செய்கிறது . இதில் மாநில , மாவட்ட , உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முக்கியமான பங்கு உள்ளது . நிதி அமைச்சகம் , உள்ளூர் அளவில் நிதியை வழங்கவேண்டும் என்று கூறியது முக்கியமானது . உலகில் அமெரிக்கா , கனடா ஆகிய நாடுகளிலும் கூட இதேபோன்ற அமைப்புமுறைகள்தான் செயல்பாட்டில்

சாதனை படைத்த பெண்கள்! -நான்சி பெலோசி, ஜோய் வாட், ஷெமாரா விக்ரம நாயகே, ஆஸ்லெம் துரெசி

படம்
              சாதனை படைத்த பெண்கள் 2021! மனிதநேய இயக்குநர் ! ஜோய் வாட் யும் சீனா , இயக்குநர் ( மார்ச் 2018 முதல் ) பார்ச்சூன் 500 பட்டியலில் இடம்பெற்ற நிறுவனத்தின் இயக்குநர் வாட் . இத்தனைக்கு்ம் ஆரம்பம் சீனாவிலுள்ள கிராமத்தில் உள்ளது . அங்குள்ள பூக்களின் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த சிறுமிதான் பின்னாளில் உலகம் முழுக்க இயங்கும் 10 ஆயிரம் தொழிற்சாலைகளை இயக்கினார் . இன்று இவரின் கட்டுப்பாட்டில் பீட்ஷா ஹட் , கேஎப்சி ஆகிய உணவகங்களும் உள்ளன . 2007 இல் சாவர்ஸ் எனும் சலூன் நிறுவனத்தில் சேர்ந்த பணியாற்றினார் . நிறுவனத்தின் இயக்குநராக ஒருவர் எடுக்கும் முடி்வு அங்கு வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பாதிக்கும் என்பதை அறிந்திருந்தார் . யும் சீனா நிறுவனத்தில் வேலை செய்த 4 லட்சம் பேர் கொரோனா காலத்தில் 1450 மருத்துவமனைகளுக்கு உணவுகளை வழங்கினார் . கடந்த ஆண்டில் யும் சீனா நிறுவனம் உணவகத் சேவையில் 97 மில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது . முக்கியமான சாதனை வாட் , முதலில் யும் சீனா நிறுவனத்திற்கு வருவதற்கு முன்னர் நிறுவனம் நஷ்டத்தில் இருந்தது . இவர் நிறுவனத்தின

பகைவனுக்கும் அருளும் இதயநோய் மருத்துவனின் ரத்தசரித்திரம்! - டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் - இறுதிப்பகுதி

படம்
        பகைவனுக்கும் அருளும் நெஞ்சமுடைய மருத்துவனின் ரத்தசரித்திரம் ! டாக்டர் ஸ்ட்ரேஞ்சர் இறுதிப்பகுதி கொரிய தொடர் எம்எக்ஸ் பிளேயர் முன்னமே கூறியது போல வெறும் காதல் கதை என்பதாக எடுக்காமல் , வடகொரியா , தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான வெறுப்பு , அரசியல் சதிகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கொரிய தொடர் . துருக்கி தொடர்கள் போல வளவளவென நீளாமல் இருபது எபிசோடுகளில் கதையை நிறைவு செய்திருப்பதற்கு தொடரின் இயக்குநருக்கு நன்றி சொல்லவேண்டும் . பார்க் குவான் இதயநோய் மருத்துவர் . அவரின் அப்பா புகழ்பெற்ற இதயநோய் மருத்துவர் . அவரின் நண்பர் சோய் செய்த அறுவை சிகிச்சை தோற்றுப்போக , மனசாட்சிப்படி அது மருத்துவமனையின் , மருத்துவரின் தவறு என்று சாட்சி சொல்ல தயாராகிறார் . ஆனால் மருத்துவமனை சேர்மன் மருத்துவமனையைக் காப்பாற்ற , ஊழல் பிரதமரின் செல்வாக்கைப் பெற்று பார்க் குவானின் அப்பாவை வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கிறார் . உதவி என்று அனுப்பி வைக்கப்பட்டாலும் அவர் திரும்பி வரக்கூடாது என்பதுதான் தென்கொரியா , வடகொரியா அரசியல்வாதிகளுக்குள் ப

மம்தாவை எங்கள் கட்சியினர் கொச்சைபடுத்தி பேசவில்லை! மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

படம்
          அமித்ஷா உள்துறை அமைச்சர் விவசாயிகள் போராட்டத்தில் பாஜகவின் அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது . பஞ்சாப்பில் உள்ள சீக்கியர்களை மத்திய அரசு சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறதே ? சீக்கியர்களுக்கு என்று தனிச்சட்டம் கிடையாது . நாடு முழுக்க உள்ள விவசாயிகளுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாதா என்ன ? அவர்கள் வெவ்வேறு பெயர்களில் போராட்டங்களை நடத்தட்டும் . உண்மை என்னவென்றால் , நாட்டின் சட்டம் இப்படித்தான் உள்ளது . இது அந்த மாநிலத்தில் கட்சியை பாதிக்காதா ? அங்கு கட்சிக்கு சில சவால்கள் உள்ளன என்பது உண்மைதான் . அதை சரி செய்ய நாங்கள் உழைத்து வருகிறோம் . விவசாய சட்டங்கள் மக்களுக்கு உதவக்கூடியவை என்று கூறுவதற்கு முயன்று வருகிறோம் .. விரைவில் மக்களே அதனை உணர்ந்துகொள்வார்கள் . விவசாயிகளுக்கு ஆதரவாக ஷிரோன்மணி அகாலிதளம் உங்கள் கூட்டணியை விட்டு பிரிந்துபோய்விட்டது . அவர்களுடன் பேசினீர்களா ? நாங்கள் அக்கட்சி தலைவர் பர்காஷ் சிங் பாதலுடன் பேசினோம் . ஆனாலும் அவர் கூட்டணியை விட்டு விலகிவிட்டார் . என்ன செய்வது ? நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் பேச

முதலில் வாங்கிய காரை என்னால் மறக்கவே முடியாது! - அனு மாலிக், இசையமைப்பாளர்

படம்
              இசையமைப்பாளர் அனுமாலிக் இந்துஸ்தான் டைம்ஸ் தினேஷ் ரஹேஜா இருபத்திரெண்டு வயதில் உங்கள் தொழில் எப்படி இருந்தது ? டீனேஜ் வயது அல்லவா ? எனது முதல் பாடலை அன்றைய சூப்பர்ஸ்டார் ஆஷா போன்ஸ்லேவுடன் தொ்டங்கினேன் . ஹண்டர்வாலி 77 என்ற படத்தை நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மோகன் சோடி தொடங்கினார் . அதற்கு இசையமைக்க எனது தந்தை சர்தார் அலி ஒப்பந்தமானார் . அப்போது ஏதோ ஒரு பாடலை நான் ஹம்மிங் செய்துகொண்டிருக்க இயக்குநர் உடனே என்னைப் பிடித்து பாடல் ஒன்றைப் பாட வைத்துவிட்டார் . அப்போது நான் வாய்ப்புக்காக பல்வேறு ஸ்டூடியோக்களுக்கு அலைந்து கொண்டிருந்தேன் . காற்றில் காதல் இருப்பதாக தெரிகிறதே ? நான் எனது மனைவி அஞ்சுவை அவளுடைய இருபத்தியொரு வயதில் திருமணம் செய்துகொண்டேன் . அப்போது எனக்கு வயது இருபத்திரெண்டு . மிதிபாய் கல்லூரியில் நாங்கள் படித்தபோது காதல் மலர்ந்து உறவு உருவானது . முதல் பாடலை எப்போது எழுதினீர்கள் ? நான் அஞ்சுவை காதலித்துக்கொண்டிருந்தேன் . அவளை பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தேன் . அவள் திடீரென என்னைப் பற்றி கல்லூரி முதல்வரிடம் புகார் கொடு