இடுகைகள்

இந்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யாரும் ரீடேக்கை தேவையின்றி எடுக்க மாட்டார்கள்! - சஞ்சய் மிஸ்ரா, இந்தி நடிகர்

படம்
                  சஞ்சய் மிஸ்ரா இந்தி நடிகர்   இந்நாட்களில் உங்களை இயக்குவது எது ? நான் இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன் . முதலில் ரோகித் ஷெட்டியின் சர்க்கஸ் படத்தில் நடிக்கிறேன் . இரண்டாவது , சினிமாவில் சிறந்த திறமையுள்ளவர்களுடன் பணியாற்றுவது . அந்த வகையில் நான் சந்தோஷ் சிவனுடன் பணியாற்றுகிறேன் . அவரிடம் உதவியாளராக வேலை செய்யவேண்டும் என்பது எனது ஆசை . அவர் இயக்கும் படத்தில் நான் நடிக்கவுள்ளேன் . அடுத்து பச்சன் பாண்டே படத்தில் நடிக்கவுள்ளேன் . இப்போதைக்கு நான் கவனத்தில் கொண்டுள்ளது இவைதான் . அடுத்து மார்ச்சுக்குப் பிறகுதான் பார்க்கவேண்டும் . நீங்கள் சாணக்யா படத்தில் 25 டேக்குகளை எடுத்தீர்கள் என்று ஒருமுறை கூறினீர்கள் . அது ஏன் ? இல்லை . உங்களுக்கு நீங்கள் நடிக்கும் ஷாட் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம் . அதனால்தான் அந்தளவு எண்ணிக்கை தேவைப்படுகிறது . இப்போது நடிக்கும் சர்க்க்ஸ் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் . அதில் ஒரு காட்சிக்கு 19 டேக்குகள் எடுத்தேன் . ரோகித்திற்கும் எனக்கும் அதில் ஏதோ தவறு தென்பட்டது . நாங்கள் அதை வேடிக்கையாகவே எடுத்துக்கொண

நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களை நடிப்பில் பிரதிபலிக்கிறேன்! - ரிச்சா சதா

படம்
        ரிச்சா சதா தனது அரசியல் நிலைப்பாடுகளை கூட வெளிப்படையாக கூறும் தைரியம் பெற்ற இந்தி நடிகை . நாடகங்கள் , சினிமா , ஓடிடி தளம் என இயங்கி வருகிறார் . மேடம் சீஃப் மினிஸ்டர் படம் வெளியாகியுள்ளது . இதுபோன்ற படத்தின் கதாபாத்திரங்கள் உங்களை புரட்சிகரமான நடிகராக காட்டுகிறதேழ மாசான் படத்திலும் , கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர் , பக்ரி ஆகிய படங்களிலும் நான் நடித்த கதாபாத்திரங்கள் இப்படித்தான் அமைந்திருக்கின்றன . நான் நடிக்கும் பாத்திரங்கள் என்னோடு உரையாடும்படி பார்த்துக்கொள்கிறேன் . இந்த படத்தில் நடித்துள்ள தாரா என்ற பாத்திரமும் அப்படித்தான் . முதல்வராவது இவளின் ஆசை .    இவர் எந்த அரசியல்வாதியை மையமாக கொண்டுள்ளவர் என்று கூட சர்ச்சை எழுகிறதே ? நிஜ சம்பவங்களை நினைவுபடுத்தும் காட்சிகள் படத்தில் நுணுக்கமாக இருக்கும் . இயக்குநர் எட்டு ஆண் , பெண் அரசியல்வாதிகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு படத்தை உருவாக்கியுள்ளார் . நான் மக்கள் ஒருவரின் பாத்திரத்தை இன்னொருவருடன் ஒப்பிட்டு புரிந்துகொள்வதை ஏற்கிறேன் . ஆனால் இக்கதாபாத்திரம் குறிப்பிட்ட ஒருவரை நோக்கியது அல்ல . சமூ

சினிமா, வெப் சீரிஸ் எதில் நடித்தாலும் தரமான கதைகளைப் பார்த்து நடிக்க வேண்டும்! - சயீப் அலிகான், இந்தி நடிகர்

படம்
    சயீப் அலிகான் அமேசானில் தாண்டவ் வெப் சீரிஸ் செய்கிறீர்கள். அரசியலை மையமாக வைத்த வெப்சீரிசில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள். அதிலுள்ள அரசியல்தான் நான் அதனை ஏற்க காரணம். அரசியலை நாம் பேசுகிறோம். அதன் ஒரு பகுதியாக இருக்கிறோம். நமது வாழ்வாகவும் அதுவேதான் இருக்கிறது. வணிகமுறையில் தாண்டவ் வெப்சீரிசில் நாங்கள் அரசியலைப் பேசியுள்ளோம். இதில் சில நாடகத்தனங்கள் இருந்தாலும் நிஜமான மனிதர்கள் இந்தளவு செய்வார்களா என்று தெரியவில்லை. வெப்சீரிஸ், சினிமா என இரண்டிலும் நடிக்கும் மிகச்சில                     நடிகர்களில் நீங்களும் ஒருவர். நான் சேக்ரட் கேம்ஸ் வெப் படத்தில் நடிக்கும்போது எனக்கு தெரிந்த தயாரிப்பாளர் எனது வாழ்க்கை இணையத்தொடர்களோடு முடிந்துவிடும் என்று கருத்து சொன்னார். சின்ன ஐடியாவை வைத்து சிறப்பாக பல்வேறு தொடர்களை படங்களை இணையத்தில் எடுக்கிறார்கள். நீங்கள் அதன் தரத்தை கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும் அவ்வளவுதான். முக்கியமான இயக்குநர்களே இணையத்தில் ஏராளமான படங்களை எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு என்னென்ன நூல்களை படித்தீர்கள்? நான் நிறையப்படித்தேன். சார்லஸ் டிக்கன்ஸின் சிறுகதை

2020 இல் கற்றுக்கொண்டதை இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்த வேண்டும்! ஆலியா பட், இந்தி நடிகை

படம்
                ஆலியாபட் இந்தி நடிகை 2020 ஆம் ஆண்டில் நிறைய சவால்களை சந்தித்துள்ளோம் . இக்காலகட்டத்தை எப்படி சமாளித்தீர்கள் ? நான் பெருந்தொற்று காலத்தை எழுதுவதில் செலவிட்டேன் . இது மனிதர்களுக்கும் பூமிக்கும் கூட எளிதான கால கட்டம் அல்ல என்பது உண்மை . இந்த ஆண்டில் கற்ற விஷயங்களை அடுத்த ஆண்டில் பயன்படுத்தி பார்க்கவேண்டும் என்பதே எனது ஆசை . 2021 இல் நீங்கள் நடித்த பிரம்மாஸ்திரா , கங்குபாய் கதியாவடி என்ற இரு முக்கியமான படங்கள் வெளிவரவிருக்கின்றன . ஆர்ஆர்ஆர் என்ற படம் 2022 இல் வெளியாகவிருக்கிறது . பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? நான் படத்தை தேர்நெதடுப்பது கதை மற்றும் எனது கேரக்டர் சார்ந்து மட்டும்தான் . இவற்றோடு இயக்குநரின் படங்கள் பேசும்படியாக இருந்தால் படம் பெரிதாக தோன்றும் . படங்கள் என்பது முழுக்க இயக்குநரின் தோளில்தான் உள்ளது . அவர் எப்படி கதையை சொல்லவேண்டும் என நினைக்கிறாரோ அதைப்பொறுத்து படம் பெரியதாகவே பட்ஜெட்டிலோ அமையும் . ஆடைகளுக்கான பிராண்டு எப்படி உருவாக்கவேண்டும் என்று தோன்றியது ? நாம் பயன்படுத்த

பகடை காய்களாக உருளும் மனிதர்களின் வாழ்க்கை! - லூடோ - அனுராக் பாசு

படம்
                லூடோ இயக்கம் , கதை , திரைக்கதை ஒளிப்பதிவு , தயாரிப்பு அனுராக் பாசு இப்படி ஒருவரே அனைத்தும் செய்வதால் படம் நன்றாக இருக்குமோ என பலரும் நினைப்பார்கள் . ஆனால் படம் நன்றாகவே எடுக்கப்பட்டிருக்கிறது . நான்கு கதைகள் . நான்கு ஜோடிகள் . அவர்களின் வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளான நூல்கண்டு போல குறுக்கும் நெடுக்குமாக செல்கிறது . இதனால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்கள்தான் கதை . அனைவரின் வாழ்க்கையிலும் வரும் முக்கியமான கதாபாத்திரம் சட்டு ( பங்கஜ் திரிபாதி ). வைரத்தை வைத்துள்ள பில்டர் பிந்தரை போட்டுத்தள்ளிவிட்டு ஓ பேட்டாஜி பாடலைக் கேட்டுக்கொண்டே தன்னுடைய ஏரியாவுக்கு வருகிறார் . இவர்தான் கதையின் மையப்புள்ளி . இவரிடம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வேலைபார்த்து காதல் செய்துகொண்டு ஒழுங்காக திருந்தி வாழ நினைத்தவன் பிட்டு . சட்டுவின் வலது கரமாக விளங்கியவன் . அவனை போலீசில் பணம் கொடுத்து ஆறு ஆண்டுகள் உள்ளே தள்ளுகிறான் . இதனால் பிட்டுவின் காதல் வாழ்க்கை நாசமாகிறது . மனைவி தாலியை சிறைக்கு வந்து கழற்றி எறிந்துவிட்டு செல்கிறாள் . அவர்களது குழந்தைக்கு அவனை யார் என

ஆன்லைனில் உள்ள நடிப்பு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றேன்! - இந்தி திரைப்பட நடிகர் ராஜ்குமார் ராவ்

படம்
          ராஜ்குமார் ராவ்       சிறு நகரத்தை பையனாகவே நான் பத்துக்கு ஆறு படங்களில் நடித்து பெண்களை காதலித்தாலும் அவை கதை அடிப்படையில் வேறுபட்டவை . இந்தியாவில் இதுபோல ஏராளமான கதைகள் உண்டு . பெருநகரம் , கிராமம் , சிறுநகரம் என எங்கு கதைகள் நடந்தாலும் எனது பாத்திரம் சுவாரசியமாக இருக்கிறதா என்பதையே நான் பார்க்கிறேன் . உங்கள் நடிப்பை செட்டில் மேம்படுத்துவீர்களா ? நிச்சயமாக . நான் நடிக்கும் இயக்குநர்களும் அதற்கான இடத்தைக் கொடுக்கிறார்கள் . நடிக்கும்போது வேறு சில விஷயங்களை சேர்க்கவேண்டும் என்று தோன்றினால் நான் இயக்குநரிடம் சொல்லி அதனை சேர்த்துக்கொள்வேன் . இதுபோன்ற ஐடியாக்கள் தீப்பொறி போல தோன்றும் . பொதுமுடக்க காலத்தில் என்ன செய்தீர்கள் ? நான் நிறைய நூல்களைப் படித்தேன் . ஓடிடி தொடர்களைப் பார்த்தேன் . திரைப்படங்களை பார்த்தேன் . அதுபோலவே நடிப்பு பயிற்சிக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றேன் . நான் தொலைக்காட்சி , சினிமா இன்ஸ்டிடியூட்டில் படித்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன . எனவே என்னை நானே மேம்படுத்திக்கொள்ளவேண்டிய தேவை இருந்தது . படங்களை நடிப்பதற்கான திட்

இந்தியாவின் கலாசார பன்மைத்துவத்தை புரிந்துகொள்ள எனக்கு 50 ஆண்டுகள் தேவை! - வால்டர் ஜோ லிண்ட்னர், ஜெர்மன் தூதர்

படம்
                வால்டர் ஜோகன்னஸ்  லிண்ட்னர் போனிடெய்ல் குடுமி வைத்துள்ள ஜெர்மன் நாட்டு தூதர் வால்டர். இவர் தூதரக பணிகளைத் தாண்டி இசைத்திறமைக்காகவும் மெச்சப்படுகிறார். ஹிப்பி இசைக்கலைஞராக இருந்து தூதராக மாறிய வால்டர், பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியாவுடன் கிடார் வாசித்த அனுபவம் கொண்டவர். நீங்கள் அண்மையில் உருவாக்கிய விண்ட் ஆப் சேஞ்ச் பாடலை இந்திய முறையில் உருவாக்கி இருந்தீர்கள். அதில் என்ன சவால்களை சந்தித்தீர்கள்? அசல் பாடலின் கவர் வெர்ஷனை உருவாக்குவது இப்போதைய டிரெண்டாகி வருகிறது. விண்ட் ஆப் சேஞ்ச் பாடல், சுதந்திரம், தாராள உலகை வலியுறுத்துகிற ஒன்று. பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு பிறகு அந்த பாடல் உருவாக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு நாடுகளுக்கு இடையிலான பாலங்களை அப்பாடல் குறிக்கிறது. இந்த பாடல் வீடியோவை உலக மக்கள் பலரும் பார்த்திருப்பார்கள்.  கோவிட் -19 சமயம் இதனை பலரும் பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கும். பெர்லின் சுவர் போலவே நாமும் இந்த பெருந்தொற்று பிரச்னையை நாம் தாண்டி வரமுடியும். நிறைய மனிதர்கள் ஒரு விஷயத்தில் கவனம் கொள்வதே கடினம். நீங்கள் எப்படி அதிகாரி, இசைக்கலைஞ

இரண்டு முறை யோசித்துதான் கருத்தை சொல்லவேண்டியிருக்கிறது! - கொங்கனாசென் சர்மா

படம்
      கொங்கனாசென் சர்மா     கொங்கனாசென் சர்மா உங்களுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளதாக ட்விட்டரில் எழுதியிருந்தீர்கள். அது உண்மைதானா? நீங்களே சொல்லுங்கள். நான் நிறைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? டாலி என்ற பாத்திரம் எனக்கு அந்த குறையைப் போக்கிவிட்டது. டாலி கிட்டி அர்  வோ சமக்தே என்ற படத்தின் பாத்திரம் அது. ஆலங்கிரிதா ஶ்ரீவஸ்தவா, ஏக்தா கபூர் ஆகியோருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் நடப்பிலுள்ள சினிமாவைப் பின்பற்றவில்லையென்றால் உங்களுக்கு சரியான சம்பளம் கிடைக்காது. நீங்கள் உங்களை ட்விட் செய்வதில் பாராட்டிக்கொள்கிறீர்கள். உங்கள் பதிவுகளில் அரசியல் சார்பு மற்றும் எதைப்பற்றியும் பயப்படாத தன்மை தெரிகிறது? நான் இன்று ஒரு கருத்தைச் சொல்லும்போது இரண்டு முறை யோசித்துதான் சொல்கிறேன். நாட்டில் இன்று அந்தளவு சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. ஒருவரின் கருத்தை பலர் ஏற்றுக்கொள்வது குறைந்துவிட்டது. பலரும் தங்கள் கருத்தை வெளியே சொல்லுவதற்கு பெரிதும் தயங்குகிறார்கள். எனவே எனக்கு பல்வேறு கருத்துகளை சொல்வதற்கு பதற்றமாக இருக்கிறது. ஆனால் சில கருத்துகளை உண்மையில்