இடுகைகள்

#ஏன்?எதற்கு?எப்படி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கற்பனையால்தான் மனிதகுலம் வளர்ச்சி பெற்றதா?

படம்
மிஸ்டர் ரோனி  நீரின் கொதிநிலை மாறுமா? நீரின் கொதிநிலை என்பது அங்குள்ள அழுத்தத்தைப் பொறுத்தது. கடல்மட்டத்தில் நீங்கள் இருந்தால் அங்கு அழுத்தம் தோராயமாக 1013 ஹெக்டாபாஸ்கலாக இருக்கும். நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ். அதுவே நீங்கள் இமயமலையில் உட்கார்ந்து இருந்தால் அங்கு நீரின் கொதிநிலை 71 டிகிரி செல்சியஸாக இருக்கும். வேகமாக நீரைக் கொதிக்க வைத்துவிடலாம்.  நீரை கொதிக்கவைக்கும்போது, நீர் மூலக்கூறுகள் அலைவுற்று நீராவியாகின்றன. அந்த நீராவி மூலக்கூறுகளின் அழுத்தம், அச்சூழலின் அழுத்தத்திற்கு  சமமாகுவதே நீரின் கொதிநிலை எனலாம். வெயிலில் காய வைக்கப்படும் துணி வெளுத்துப்போவது ஏன்? ஒரு பொருளின் துணியிலுள்ள நிறத்தை தேக்கி வைக்கும் மூலக்கூறு அமைப்புக்கு குரோமோபோர் என்று பெயர். இதன்மீது ஒளியிலிருந்து வரும் போட்டான்கள் பட்டு உட்கவரப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கையைப் பொறுத்தே ஒரு பொருளின் வண்ணம் தீர்மானிக்கப்படுகிறது. சிவப்பு வண்ண உடைகளை வேகமாக வெளுத்துப்போகின்றன. காரணம், அவை அதிகளவு ஒளியிலுள்ள போட்டான்களை ஈர்க்கின்றன. இதனால் அதன் குரோமோபோர் அமைப்பு சிதைகிறது. இதனால் அதன் நிறம் மங்குகிறத

தூங்காமல் இருந்தால் இறப்பு நேருமா? - மிஸ்டர் ரோனி

படம்
விமானங்களில் உள்ள இறக்கைகள் ஏன் பறவைகளை போல இயக்கப்படுவதில்லை? பறவைகள் தம் திசையை தீர்மானித்துக்கொண்டு பறக்கவும், முன்னோக்கி வேகமாக செல்லவும் இறக்கைகளை பயன்படுத்துகின்றன. ஆனால் விமானங்களுக்கு அத்தகையை தேவைகள் கிடையாது. காற்றை ஏதுவாக பயன்படுத்தவே அதன் இறக்கைகள் பயன்படுகின்றன. மேலும் விமான இறக்கைகளில் இயந்திர மோட்டார்கள் உண்டு. புதிதாக தயாரிக்கப்படும் விமான வகைகளில் நீங்கள் கூறுவது போன்ற சோதனை முயற்சிகள் செய்யப்படுகின்றன. இவற்றை ரிமோட் மூலம் கூட இயக்கலாம். இவற்றை ஆர்னிதாப்டர் என்கிறார்கள். லிப்ட்கள் எப்போது உருவாக்கப்பட்டன? 1852 ஆம் ஆண்டு எல்விஸ் ஓடிஸ் என்பவரால், லிப்ட் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பே ரோமில் பிளாட்பாரங்களை ஏற்றி இறக்கும் தொழில்நுட்பங்களை கண்டுபிடித்துவிட்டனர். தூங்காமல் இருந்தால் இறப்பு நேருமா? தூக்கம் குறைந்தால் மனச்சோர்வு, உடல்சோர்வு என அனைத்தும் நேரும். கற்பனைக்காட்சிகள் கண்களில் தோன்றும். இப்படி தூக்க குறைவு நேர்ந்தவர்கள் மேற்சொன்ன அறிகுறிகளை ஆய்வாளர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். மெல்ல இவை உடலில் ரத்த அழுத்தம், நீரிழிவை ஏற்படுத்தும். இவை ஒருவரி

மனிதர்கள் உருவாக்கிய வலிமையான அமிலம்! - மிஸ்டர் ரோனி

படம்
மிஸ்டர் ரோனி பேக் டூ பேக் பதில்கள் டால்பின் கடலுக்கு அடியில் எப்படி தூங்க முடியும். அது அடிக்கடி சுவாசிக்க கடலின் மேற்பரப்பிற்கு வரவேண்டியிருக்குமே? லாஜிக் கேட்கிறீர்கள். விஷயம் என்னவென்றால், அவை தூங்கும்போது இயல்பாக இருக்கும்போது சுவாசிப்பதைவிட 75 சதவீதம் குறைவாகவே சுவாசிக்கும். இதனால் தூங்கும் போது பாதித்தூக்கத்தில் அவை கடலின் மேற்பரப்புக்கு வரவேண்டிய அவசியமில்லை. அப்படி வந்தாலும் தன் எதிரிகளை கவனித்துக்கொண்டேதான் சுதாரிப்பாக மூச்சு வாங்கும். ஹீலியம் பலூன்கள் எவ்வளவு உயரத்திற்கு பறக்கும்? 2005 ஆம் ஆண்டு மும்பையில் ஹீலியம் பலூனில் ஒருவர் 21,027 மீட்டர் உயரத்தில் பறந்து சாதனை செய்தார். அவர் பெயர். விஜய்பட் சிங்கானியா. பூஞ்சை என்பது என்ன விதமான தாவரவகை? பூஞ்சை என்பது தாவர வகையில் சேராது. அவை காளான்களில் ஒட்டுண்ணியாக படர்ந்து வளர்கின்றன. காளான்களுக்கு இயல்பில் ஒளிச்சேர்க்கை செய்யும் திறன் கிடையாது. அதனை பூஞ்சைகள் நிறைவு செய்து அதனை வளரச்செய்கின்றன. 1969ஆம் ஆண்டு இவை வகைப்படுத்தப்பட்டன. ஈக்கள் எப்படி சுவர்களில் கிரிப்பாக ஏறுகின்றன? ஸ்பைடர் மேன் படத்தில் சில

விண்வெளி பைலட்டாக விருப்பமா?

மிஸ்டர் ரோனி விண்வெளி பைலட்டாக என்ன தகுதிகள் தேவை? கல்யாணப் பத்திரிக்கையில் போடும்படி ஒரு டிகிரி என படிக்க கூடாது. முடிந்தவரை பொறியியல் சார்ந்து படிக்கலாம். கணினி அறிவியல் கூட படித்து வைக்கலாம். புரோகிராம் செய்ய முடியாவிட்டாலும் உதவும். பயிற்சி ஜெட் விமானத்தில் ஆயிரம் மணி நேரங்களை பயிற்சி எடுக்க செலவழித்திருக்க வேண்டும். பார்வை கண்பார்வை கோழி மீது உட்கார்ந்திருக்கும் ஈயைப் பார்க்கும் அளவு தெளிவாக இருக்கவேண்டும். கண்ணாடி அணிபவர்களுக்கான சோதனை உண்டு. அதில்  தேறினால்தான் விண்வெளி வண்டியை ஓட்ட முடியும். தலைவனாகவும், குழுவில் ஒருவனாகவும் தலைப்பில் சொன்னது போல பல்வேறு திறன்களை நீங்கள் நிரூபிக்கவேண்டு. குறிப்பாக குழுவில் இருக்கும் உளறுவாயன்களையும், சைக்கோ சீனியர்களையும் நீங்கள் ஒருங்கிணைத்துத்தான் ஆக வேண்டும். இதில் தேறாவிட்டாலும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.

மருத்துவத்திற்கு பயன்படும் நைட்ரோகிளிசரின்!

படம்
மிஸ்டர் ரோனி நைட்ரோ கிளிசரின் ஆபத்தான பொருளா? நைட்ரோகிளிசரின் பெரும்பாலும் வெடிகுண்டுகள் தயாரிப்பில் பயன்படுகிறது. பெரும்பாலும் டிஎன்டி டிரைநைட்ரோடிலுன் எனும் வெடிபொருளைப் போலவே ஆபத்தானது. ஆனால் இதன் பாதிப்பு என்பது இதில் சேரும் பகுதிப்பொருட்களால் உருவாகிறது. இதயநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியைக் குறைக்க நைட்ரோகிளிசரினை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நைட்ரஜன் அணுக்கள் நேரடியாக ஆக்சிஜன் அணுக்களை சந்தித்து வினைபுரியும்போது அங்கே புழுதி மட்டும்தான் மிச்சமிருக்கும். அத்தனையும் தரைமட்டாகிவிடும் அளவு அத்தனை பொருட்களையும் தகர்த்துவிடும் சக்தி கொண்ட பொருள் இது. இன்று நோபல் பரிசுக்காக நினைவுகூரப்படும் ஆல்பிரட் நோபல் நைட்ரோகிளிசரினைக் கண்டுபிடித்து பெரும் பணம் ஈட்டினார். 2 அரிய விஷத்தால் கொல்லப்பட்ட நிகழ்ச்சி ஏதேனும் கூறுங்கள். 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் முன்னாள் ரஷ்ய உளவாளி அலெக்ஸாண்டர் லிட்னென்கோ மீது விஷத்தாக்குதல் நடத்தப்பட்டது. அவரை ஆராய்ந்த மருத்துவர்கள் அவர் மீது பொலோனியம் என்ற விஷத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். அதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? இது

ஆபத்து நிறைந்த ஹைட்ரஜன்!

படம்
bevnet மிஸ்டர் ரோனி சோடியம், குளோரின் என்ன வேறுபாடு? சோடியத்தை அரிதாகவே நீங்கள் பார்த்திருப்பீர்கள். வெள்ளை நிறத்தில் எளிதாக கத்தியால் வெட்டமுடியும் தன்மையில் இருக்கும். மென்மையாக இருக்கிறதே என இதை நீரில் போட்டால் உடனே வெடிக்கும். வாயுவாக இருக்கும்போது பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனை அதிகளவில் சுவாசிக்கும்போது ஒருவருக்கு மரணம் ஏற்படும்.இதனை பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுத்துகிறார்கள். சோடிய உலோகத்திலிருந்து குளோரின் அணுக்களைப் பெற்று சமையல் உப்பு உருவாகிறது. இவற்றை கிரிஸ்டல் வடிவில் அல்லது இதனை தூளாக்கி சாப்பிடும்போது நம் உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. ஆபத்தான வேதிப்பொருட்களில் ஹைட்ரஜன் உண்டா? நாம் சுவாசிக்கும் ஐந்தில் ஒரு பங்கு காற்றில் ஹைட்ரஜன் உண்டு. இதில் இயங்கும் வாகனங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. தனியாக உள்ள ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தலாம். ஆனால் கவனமாக பயன்படுத்தாவிட்டால பெரும் விபத்து சம்பவிக்கும். அணுகுண்டுக்கு நிகராக ஹைட்ரஜன் குண்டுகளையும் நாடுகள் இன்று பாதுகாப்புக்குப் பயன்படுத்த தொடங்கியுள்ளதே ஹைட்ரஜனின் ப

எவ்வளவு வேகமாக நகர்கிறோம்? - மிஸ்டர் ரோனி பதில்

படம்
pixabay மிஸ்டர் ரோனி எவ்வளவு வேகமாக நாம் நகர்கிறோம்? பஸ், கார், பைக் என நகர்ந்து செல்வது வேறு. ஆனால் பூமி தன்னைத்தானே சுற்றியபடி நகர்கிறது. அப்படியே நகர்ந்து சூரியனை சுற்றி வருகிறது. பூமி மட்டுமல்ல அனைத்து கோள்களும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. பஸ்சில் அறுபது கி.மீ வேகத்தில் செல்லும்போது நாம் நகர்கிறோமா இல்லையா? நிச்சயமாக நகர்கிறோம். நகரும் வேகத்தை மட்டும் பார்ப்போம். பூமியின் வட்டப்பாதை பூமி தன்னைத்தானே சுற்றி வருவதால் நாம் நகருவது தெரியவில்லை. ஒரு நொடிக்கு 30 கி.மீ வேகத்தில் பூமி சுற்றி வருவதால், அதிலுள்ள நாமும் அதே வேகத்தில் சென்று கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் இந்த வேகம் நின்று போனால், என்னாகும்? நாம் தூக்கி எறியப்படும். சூரிய மண்டலத்தின் வட்டப்பாதை ஒரு நொடிக்கு 230 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த வேகத்தில் நமது சூரியமண்டலம் சுற்றி வருகிறது. பால்வெளியின் வேகம் ஒரு நொடிக்கு  ஆயிரம் கி.மீ. வேகத்தில் நகர்கிறது. நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ்

வைரஸ்கள் ஏற்படுத்தும் பாதிப்பு!

படம்
giphy மிஸ்டர் ரோனி வைரஸ்கள் நம்மை எப்படி பாதிக்கின்றன? வைரஸ்கள் என்பதை புரதத்தை தம்முள் கொண்டவை. இவை வாழும் செல்களில் உள்ளே புகுந்து தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன. இவை முதலில் உள்ளே புகுந்தவுடன் நோய் எதிர்ப்பு சக்தியுடன் மோதுகின்றன. அவை பலவீனமாக இருந்தால் நமக்கு நோய் ஏற்பட்டுவிடும். உயிருள்ள செல்களில் உள்ளே புகும் வைரஸ், ஸ்டார் ஜெராக்ஸ் போல ஏராளமான காப்பிகளை தன்னைப்போலவே எடுத்து முஸ்லீம்கள் போல குடும்பத்தைப் பெருக்குகின்றன. அந்த செல்களுக்கும் வேலை என சில விஷயங்கள் உண்டு. அவை இயங்காமல் போகும்போது உடலில் பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது, அந்த இடத்தில் வலி, காய்ச்சல், எரிச்சல், சொல்ல முடியாத உணர்வு ஆகியவை ஏற்படும். சார்ஸ், கொரோனா ஆகிய வைரஸ் பாதிப்புகளில் சுவாசப்பாதை பாதிக்கப்படும். கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நிம்மோனியா ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கனவில் சைகைமொழி !

படம்
giphy மிஸ்டர் ரோனி காது கேட்கும் திறனில்லாதவர்களின் கனவில் சைகைமொழி வருமா? இதற்கு உறுதியான பதிலைக் கூற முடியாது. காரணம் இதுபற்றி ஆராய்ச்சிகள் மிக குறைவு. 2017ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, 71 வயது முதியவர் தூங்கும்போது இதுபோன்ற சைகைமொழியை உணர்ந்துகொள்ள முயற்சி செய்தது தெரிய வந்தது. காரணம்  அவருக்கு காது கேளாமை பிரச்னை இருந்தது. 2 ஸ்மார்ட் போனை அடிக்கடி செக் செய்து கொண்டே இருக்கிறேன். சாப்பிடும்போதும் படுக்கையறையிலும் கூட இப்பழக்கம் இருக்கிறது என்ன செய்வது? உங்களுக்கு நீங்களே எல்லை வகுத்துக்கொள்வது நல்லது. சாப்பிடும்போது, படுக்கை அறையில் நான் ஸ்மார்ட் போனை பயன்படுத்த மாட்டேன் என உறுதி மொழி எடுங்கள். அதையும் போனைத் திறந்து நோட்ஸில் எழுதி வைக்காதீர்கள். இந்த நேரங்களில் போனை ஆஃப் செய்து வையுங்கள். பதற்றமான நேரங்களில் நகம் கடிப்பது போல போனைப் பார்த்து செக் செய்து கொண்டிருந்தால் அதற்கு நீங்கள் கவுன்சிலிங் செல்ல லாம். அதெல்லாம் வேண்டாங்க என்றால், தன்னார்வலர்களாக மனிதர்களை சந்தியுங்கள். பேசுங்கள். புத்துணர்ச்சியாக இருக்கும். உங்களின் போனை நீங்கள் மறந்துபோவீர்கள். நன்றி - பி

ஸ்நாப்சாட் படங்கள் முழுவதாக அழிவதில்லையா? மிஸ்டர் ரோனி பதில்கள்

படம்
மிஸ்டர் ரோனி தகவல்களை வயர்களின்றி பகிரும் தொழில்நுட்பத்திற்கு ப்ளூடூம் என்று பெயர் வந்தது எப்படி? டென்மார்க் மன்னர் ஹெரால்டு பிலாடண்ட், முன்னர் டென்மார்க்கையும் நார்வேயையும் வன்முறையின்றி இணைத்தார். இதன் காரணமாக இதனைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் அவரின் பெயரைக் குறிப்பிடும் விதமாக ப்ளூடூத் என்று பெயரிட்டனர். நோர்ஸ் எழுத்துவடிவில் பிலாடண்ட் என்பதை சுருக்கி பி என எழுதியிருப்பார்கள். ஸ்நாப்சாட் புகைப்படங்களை நீங்கள் பார்த்தபிறகு என்னாகிறது தெரியுமா? ஸ்நாப்சாட் நிறுவனம் அவற்றை அழித்து விடுவதாக கூறுகிறது. அதன் சர்வர்களிலிருந்து நீக்கிவிடுவதாக கூறியிருந்தது. ஆனால் அது சாத்தியமில்லை. உங்கள் போனில் அழிக்கப்பட்ட புகைப்படங்களை திரும்ப மீட்க முடியும். மின் கோப்புகளை அழிக்கும்போது அவை அழிந்துபோனது போல தோன்றினாலும், அவற்றை திரும்ப பெறமுடியும். அதாவது அவை நம் பார்வைக்குத் தெரியாது. திரும்ப அவற்றை பயன்படுத்தும் வரை போனிலுள்ள நினைவகத்தில் இருக்கும். ரீசார்ஜபிள் பேட்டரி எப்படி வேலை செய்கிறது? அனைத்து பேட்டரிகளுக்கும் அடிப்படை மூன்றுதான். அனோடு, கேத்தோடு, அமிலம். இவற்றுக்கு இட

2050இல் நடைபெறும் டெக் மாற்றங்கள் தெரிஞ்சுக்கோங்க.

படம்
pixabay மிஸ்டர் ரோனி 1. பட்டாம்பூச்சிகளை தொட்டால் அதன் இறகுகளில் பவுடர் போல ஒட்டுகிறதே....அது என்ன? அதுதான் அதன் உடலிலுள்ள முடி போன்ற பொருள். அது அதன் உடல் வெப்பநிலையை குறிப்பிட்ட நிலையில் வைத்திருக்க உதவுகிறது. ஒரேயொரு பயன்பாட்டுக்காக எந்த பொருளும் பயன்பட முடியாது அல்லவா? இந்த இறக்கையிலுள்ள இப்பொருள் எதிரிகளைக் குழப்பவும், பறக்கும்போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப பறக்கவும் உதவுகிறது. இவை சிதைந்து போனால் பட்டாம்பூச்சி பறக்கமுடியாது. எனவே விளையாட்டு என்று பூச்சிகளைப் பிடித்து கொன்று விடாதீர்கள். 2. 2050இல் சூழலுக்கு இசைவாக என்ன மாற்றங்கள் நடக்கும்? டேட்டாவை அடுக்குகிறோம். படித்து மகிழுங்கள். 139 நாடுகள் சூழலுக்கு இசைவாக கரிம பொருட்களை கைவிட்டுவிடும் வாய்ப்பு உள்ளது. 2.4 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும். 2040ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு பெட்ரோல், டீசல் எரிபொருட்களில்  இயங்கும் வாகனங்களை தடை செய்ய உள்ளது. 42.5 சதவீதம் அளவுக்கு மின்சாரத் தேவை குறையும். எப்படி ப்ரோ என்று கேட்காதீர்கள். அப்படித்தான். நிலவிலுள்ள ஹீலியத்தின் அளவு 1.1 மில்லியன் டன்கள். இதை எதுக்கு இப

குழந்தைகளுக்கு சரி, தவறு தெரியுமா? - மிஸ்டர் ரோனி பதில்

படம்
மிஸ்டர் ரோனி டிம்மர் ஸ்விட்சுகள் மின்சாரத்தை அதிகம் சேமிக்கின்றனவா?  திருகும் இந்த வகை ஸ்விட்சுகள் எளிதாக இயக்க முடிவது இதன் சிறப்பம்சம். ஆனால் இதனால், மின்சாரம் சேமிக்கப்படுகிறது என்று கூறமுடியாது. இதனை அணை நீரை சேமித்திருப்பது போல புரிந்துகொள்ளலாம். இதனால் மின்சாரம் சேமிப்பது போல தோன்றலாம். ஆனால் பிற ஸ்விட்சுகளைப் போலவே இதுவும் செயல்படுகிறது. 2 குழந்தைகள் பிறக்கும்போதே சரி, தவறு என்பதைப் புரிந்துகொண்டு பிறக்கிறார்களா? உளவியலாளர்கள் குழந்தைகள் வளர வளர வெளிப்புறச்சூழலைப் பெற்று அறிவை வளர்த்துக்கொண்டு சரி தவறுகளைப் புரிந்துகொள்கின்றனர் என்று முடிவுக்கு வந்தனர். ஆனால் உண்மையில் குழந்தைகள் பிறக்கும்போதே சரி, தவறு என்ற விஷயங்களை புரிந்துகொள்கிறார்கள் என்று தற்போது சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 2010ஆம் ஆண்டு அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றிய ஆராய்ச்சி ஒன்றை செய்தனர். இதில் பிறந்து மூன்று மாதங்களான குழந்தைகள் மலைத்தொடர் வடிவிலான உருவத்தை உருவாக்குகின்றனர் என்று தெரியவந்துள்ளது. சில எழுத்துகளையும் அடையாளம் கண்டுபிடிக்க முய

மிஸ்டர் ரோனி - நான்கு கேள்விகள் - அதிரடி பதில்கள்!

படம்
pixabay மிஸ்டர் ரோனி - பேக் டூ பேக் கேள்விகள் -பதில்கள் புதிய உயிரினங்களை எப்படி வகைப்படுத்துகிறார்கள்? வகைப்படுத்துவது என்பது மிகப்பெரிய நீண்ட பணி. முதலில் ஆராய்ச்சியாளர்கள் தாம் கண்டறியும் உயிரினத்தின் மரபணுவையும், அதன் பரிணாம வளர்ச்சி பற்றியும் ஆராய வேண்டும். இதுபற்றிய செய்திகளை நன்றாக படித்துவிட்டு மரபணு ரீதியாகவும், பிற உயிரினங்களுடன் உள்ள தொடர்பையும் அறிந்துகொண்டு அப்போதும் அது புது உயிரி என்றால் அறிவியல் இதழ்களுக்கு அறிக்கையாக எழுதி அனுப்பலாம். அப்போதும் அது புதிய உயிரினம் என்பதற்கு உறுதி கிடையாது. பத்திரிகையில் வெளியான பிறகுதான் அதைப்பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலரும் விவாதிப்பார்கள். பின்னர், அதற்கான ஆதாரங்களோடு நாம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தால் அந்த உயிரினம் புதிது என கருதப்பட, நிரூபிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த உயிரினத்திற்கும் நாம் தனுஸ்ரீ என பெயர் வைத்துவிட முடியாது. அதற்கும் உலக ஜூவாலஜிகல் நோமன்கிலேச்சர் என்ற அமைப்பின் அனுமதியும் ஒப்புதலும் தேவை. அப்போது பெயர் சூட்டி ஏ2பி லட்டை பரிமாறி சந்தோஷப்பட முடியும். உலகிலுள்ள ஆக்சிஜன் தீர்ந்துவிட்டால் என்னாகும் ப்ரோ?

நிலங்களில் சுரங்கம் அமைக்க முடியுமா?

படம்
மிஸ்டர் ரோனி பிபிசி  பூமியில் பல்வேறு கனிமங்களை சுரங்கம் அமைத்து தோண்டி விட்டோம். இனி மாசுபாடுகளின் பிரச்னைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் தெருக்களில் நடந்து வருகின்றன. இதனால் வேறு கோளைத் தேடிச்சென்று சுரங்கம் அமைத்து கனிமங்களை பெற ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். அது இரவில் நம்மை குளிர்விக்கும் நிலா என்றால் ஆச்சரியப்படுவீர்கள். நிலவின் தென் முனையில் மனிதர்கள் வாழ்வதற்கான நீராதாரம் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கிறது. மனிதர்கள் இங்கு வாழ நினைத்தால் இப்பகுதியில் காலனிகளை அமைக்கலாம். இங்கு கிடைக்கும் உலோக கனிமங்களும் நம்மை கவர்ந்து ஈர்க்கின்றன. சிலிகான், அலுமினியம், நியோடைமினியம், லாந்தனம், டைட்டானியம் ஆகியவை நிலவில் அதிகளவு உள்ளன. மேலும் தரைப்பரப்பில் ஹீலியம் 3 எனும் ஐசோடோப்பு கிடைக்கிறது. இதனை அணுஉலையில் பயன்படுத்த முடியும். இதனால் பல்வேறு அணுஉலை நிறுவனங்கள் நிலவை தோண்ட ஆர்வமாக முன்வந்துள்ளன. பிபிசி  நிலவில் உள்ள கனிமங்களை பல்வேறு உலக நாடுகளும் பகிர்ந்துகொள்ளும் முயற்சிகளை செய்து வருகின்றனர். 1979ஆம் ஆண்டு இதற்கான ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. நிலவை உலக நாட

வீரர்களுக்கு உதவும் NH3!

படம்
giphy மிஸ்டர் ரோனி ஸ்மெல்லிங் சால்ட்ஸ் என்பதன் பயன் என்ன? இந்த ஸ்மெல்லிங் சால்ட் என்பது விளையாட்டில் கீழே விழுந்து நினைவு தப்பும் வீரர்களுக்கு சுயநினைவு வருவதற்காக அளிக்கப்படுகிறது. அம்மோனியா, ஆல்கஹால், நீர்சேர்மானம் கொண்டது பொருள் இது. இதனை நுகரும்போது, மூக்கு, நுரையீரல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்படும். ஆனால் உடலுக்கு பெரியளவு ஆபத்து கிடையாது. சிலர் இதனை தங்களின் ஊக்கசக்தியாக கருதி நுகர்கிறார்கள். அமெரிக்க கால்பந்து வீர ர்கள் இம்முறையில் ஸ்மெல்லிங் சால்ட்டை பயன்படுத்துகின்றனர். 2006ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற இதழ் இதுபற்றி ஆராய்ச்சி செய்தது. இதில் ஸ்மெல்லிங் சால்ட் எரிச்சல் ஏற்படுத்துவதன் மூலம் சுயநினைவை மனிதர்களுக்கு ஏற்படுத்துகிறது. அதைத்தாண்டிய வேறு பயன் இல்லை என்று கூறியது. நன்றி - பிபிசி 

காதலர் தினத்திற்கு சாக்லெட்டுகள் எதற்கு தருகிறார்கள் தெரியுமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி காதலர் தினத்திற்கு சாக்லெட் கொடுப்பது எதற்கு? முக்கியமான தினத்தில் ரோஜா பூக்களை கொடுப்பது ஒருவகை. ஆனால் இன்றுதான் நெஸ்லே, ஐடிசி முதற்கொண்டு கடைவிரித்து சல்லீசு ரேட்டில் சாக்லெட்டுகளை விற்கிறார்கள். அப்புறமென்ன சாப்பாட்டு பிரியைகளான பெண்களுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்? வரலாறைப் பார்ப்போம். கி.மு. 500இல் மாயன்கள் காலத்திலேயே காபி கொட்டைகளை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தனர். மாயன்களின் திருமணத்தில் இந்த சூடான சாக்லெட் பானங்களை திருமணமான தம்பதிகள் குடித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். ஆஸ்டெக் இன மன்னரான இரண்டாம் மான்டெசுமா, கைத்தொழில் மன்னனாக படுக்கையில் பெண்களை வீழ்த்தி சிருங்கார சாகசங்களை செய்திருக்கிறார். இதற்காக காபி கொட்டைகளை அரைத்து குடித்து களித்திருக்கிறார். இதில் உள்ள ட்ரிப்டோபான், பெனிலெத்திலாமைன் ஆகிய பொருட்கள் காதல் உணர்வு, காம உணர்வு இரண்டையும் இமயமலை உயரத்திற்கு எழுப்பும் என்று அவர் நம்பினார். ஆனால் பின்னாளில் ஆராய்ச்சியாளர்கள் அப்படியெல்லாம் கிடையாது. அந்தளவுக்கு இந்த வேதிப்பொருட்கள் இப்பொருளில் இல்லை என அறிக்கை விட்டனர். 18

கண்களின் அமைப்பு நாட்டிற்கு நாடு மாறுபடுவது ஏன்?

படம்
giphy மிஸ்டர் ரோனி மனிதர்களுக்கு விதவிதமான கண் அமைப்புகள் உள்ளது ஏன்? கண்களின் மேல் இமை கீழே உள்ள கண்களை இணைப்பதில்தான் இவை மாறுகின்றன. இமைகளுக்கு முக்கிய பணி, கண்களை பல்வேறு பருவச்சூழல் மாறுபாடுகளிலிருந்து காப்பதுதான். எனவே நிலப்பரப்பு சார்ந்து மனிதர்களுக்கு கண்களின் அமைப்பு மாறுபடுகிறது. தெற்காசியர்கள், கிழக்கு ஆசியர்கள், அமெரிக்கர்கள் ஆகியோருக்கு கண்களின் அமைப்பில் இந்த வேறுபாடு தெளிவாக தெரியும். இதனை எபிகான்திக் ஃபோல்டு என்கிறார்கள். நன்றி - பிபிசி

அதிக இரைச்சலுக்கு நாய்கள் பயப்பட்டு பதுங்குவது ஏன்?

படம்
பிபிசி மிஸ்டர் ரோனி திடீரென தரை அதிரும் சத்தம் கேட்டால் நாய்கள் நடுங்கி பெட்டின் அடியில் பதுங்குவது ஏன்? நாய்கள் மட்டுமல்ல ஆறறிவு படைத்த மனிதர்கள் கூட இடிக்கு, பட்டாசுக்கு, வெடிகுண்டுக்கு பயந்து பதுங்குவது உண்டு. நாய்கள் பயப்படுவது அதிகமாக இருபதற்கு காரணம், அவற்றின் கேட்கும் திறன் மிக கூர்மையாக இருப்பதுதான். காரணம், திருவிழாவில் போடும் வேட்டுச்சத்தம் கேட்டால் கூட எங்கள் வீட்டு நாய் பெட்டுக்கு அடியில் போய் பதுங்கிவிடும். இதற்கு ஒலி பற்றிய பயம்தான் காரணம். 2015ஆம் ஆண்டு ஆஸ்லோ பல்கலைக்கழகம் செய்த ஆய்வுப்படி, வயதான நாய்கள் அதிக ஒலிக்கு பயந்து நடுங்குவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மகிழ்ச்சியோ துக்கமோ அதற்கு ஏற்றபடி நாயை பழக்கப்படுத்த முடியும் என்று இவர்கள் கூறுகின்றனர். அது சாத்தியமா என்று நாயை வளர்ப்பவர்கள்தான் சொல்ல வேண்டும். நன்றி - பிபிசி 

வௌவால்களின் நிறைய இனங்கள் இருப்பது உண்மையா?

படம்
giphy மிஸ்டர் ரோனி வௌவால்களின் எப்படி  இத்தனை இனங்கள் உள்ளன? உலகம் முழுக்க 5 ஆயிரம் வௌவால் இனங்கள் உள்ளன. ஏறத்தாழ பாலூட்டி இனங்களில் ஐந்தாவது இடத்தில் வௌவால்கள் உள்ளன. நிறைய இனங்கள் இருந்தாலும் இவை அதிகம் ஒன்றோடொன்று தொடர்பின்றி உள்ளன. அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் நகரில் செய்த ஆய்வுப்படி, வௌவால் இனங்கள் பெருகி இருந்தாலும் ஒன்றாக இல்லாமல் இருப்பதற்கு காரணம், அவற்றின் உணவுப்பழக்கம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். காரணம் குறிப்பிட்ட வௌவால் ஒரு பழத்தை சாப்பிடுகிறது என்றால் பிற வௌவால் அதனை சாப்பிடும் என்று சொல்ல முடியாது. இதனால் இத்தனை இனங்கள் இருந்தாலும் கூட  அகில உலக வௌவால்கள் சங்கம் தொடங்கவில்லை. நன்றி - பிபிசி

மாஸ்க் அணிந்தால் நோய்களைத் தடுக்க முடியுமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி மாஸ்க் அணிந்தால் வைரஸைத் தடுக்க முடியுமா? மாஸ்க் அணிந்து கொரோனா வைரஸை சோதிப்பதைப் பார்த்து இப்படியொரு கேள்வி. குறிப்பிட்ட அளவு காற்றில் பரவும் வைரஸ் மூலக்கூறுகளை தடுக்கலாம். ஆனால் சிறிய அளவு வைரஸ்களை மாஸ்க் மூலம் தடுக்க முடியாது. மருத்துவத்துறையில் பயன்படும் திக்கான மாஸ்க் கூட நிறைய வைரஸ்களை தடுக்க நினைப்பார்கள். ஆனால் இவையும் கூட பெரியளவு நம்பிக்கை தரும்படி செயல்படவில்லை. என்95 எனும் மாஸ்க்,  0.3 மைக்ரான் அளவு காற்று மூலக்கூறுகளை தடுப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாஸ்க் போடுவதோடு தேவையில்லாமல் யாருக்கும் கைகொடுக்காமல் இருப்பது, கைகளை அடிக்கடி கழுவது ஆகிய நடவடிக்கைகளை செய்வது முக்கியம். நன்றி - பிபிசி